வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்! 

A student who fell in love with a different caste student ran away from home! The brutality of the parents in the name of collective reconciliation!

வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்!  வேறு இனத்தினை சேர்ந்த மாணவனை காதல் செய்ததால் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டார். முதலில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட  நிகழ்வில் விசாரணை முடிவில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில்  துமகூரு மாவட்டம், குப்பி தாலுகா சிக்ககெடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம். இவரது மகள் நேத்ராவதி வயது 17. இவர், சிராவில் உள்ள … Read more

பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!   திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்காக பரிசு வழங்கும் விழா நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்காக மாணவர்களை சாமியானா பந்தலினுள் அமர வைக்கப்பட்டிருந்தனர். திடீரென கடுமையான காற்று … Read more

திருடு போனால் இனி நாங்கள் பொறுப்பல்ல!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

திருடு போனால் இனி நாங்கள் பொறுப்பல்ல!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

திருடு போனால் இனி நாங்கள் பொறுப்பல்ல!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! இந்திய  மக்கள் பெரும்பாலும் பேருந்து பயணத்தை  விரும்புவதில்லை காரணம் பேருந்தில் சென்றால் அதிக  நேரமாகும். ஆனால் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள் காரணம் குறைந்த நேரம் தான் ஆகும். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொறு மாநிலத்திற்கு  செல்ல  அதிக பேருந்து வசதி இல்லை ஆனால் ரயில் வசதி உண்டு. மேலும் ரயிலில் பயணித்தால் வேகமாக  எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். ரயில் பயணத்தின் போது பயணிகள் கொண்டுவரும் … Read more

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!  இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும்  கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி … Read more

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்!

He will not be able to appear for all the investigations.

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்! வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் என அனைவரது இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என ஒன்று விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போதும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணைக்கு அவரை … Read more

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!! பிரபல நடிகர் நடித்த முந்தைய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் தற்பொழுது நடிக்கும் படமாவது கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி  மிகவும் ஆர்வத்துடன் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஹீரோயினை சரியாக செலக்ட் செய்ய வில்லை என்று அந்த பட ஹீரோ கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் அரைகுறையாகவும், ஆபாசமாகவும் நடித்து வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் … Read more

எனக்கு எங்கு எப்படி பேச வேண்டும் என தெரியும்!! பேட்டியில் ஆவேசமடைந்த முன்னணி நடிகர்!!

எனக்கு எங்கு எப்படி பேச வேண்டும் என தெரியும்!! பேட்டியில் ஆவேசமடைந்த முன்னணி நடிகர்!!

எனக்கு எங்கு எப்படி பேச வேண்டும் என தெரியும்!! பேட்டியில் ஆவேசமடைந்த முன்னணி நடிகர்!! நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தில் முன்னா என்ற கதாபாத்திரத்தில்  நடித்து திரைத்துறைப்  பயணத்தை ஆரம்பித்தார். இதன் பின் ஆயுத எழுத்து, காவியத் தலைவன், அவள், ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடல்களும் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!! ரேஷன் கடைகளில் இரண்டு ரசீது போடும் திட்டம் புதியதாக அமலுக்கு வந்துள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களின் நலனுக்காக அதிக அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் தினமும் தமிழக அரசு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த இரண்டு ரசீது போடும் திட்டம். இந்த திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி … Read more

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!! 

Are you a student who wants to pursue a degree in agriculture? Here's a great announcement for you!!

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!!  தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு மேல்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர். மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதில் தற்போது  தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு … Read more

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!! தலைநகர் புது டெல்லியிலுள்ள  தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு அருங்காட்சியகம்  அமைந்துள்ளது . ஜவஹர்லால் நேரு  இந்தியாவின்  முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு வசித்து வந்தார். அதற்கு அடுத்து,  நேரு இறந்த பின்  அந்த கட்டிடத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அதில் நூலகமும் அருங்காட் சியகமும் நிறுவப்பட்டது. இந்த … Read more