வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

நமது குடலில் தேவையில்லாத கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் நிச்சயம் ஆரோக்கியம் கேள்வியாகிவிடும்.நமது குடல் பகுதியில் தேவையில்லாத கழிவுகள் தேங்கினால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். செரிமானப் பிரச்சனை இருந்தால் இந்த பாதிப்புகளை அனுபவிக்க கூடும்.மலக்குடலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற சுக பேதி முறையை பின்பற்றலாம். வயிற்றுக் கழிவுகளை அகற்ற வீட்டு வைத்தியம்: தேவைப்படும் பொருட்கள்:- 1)கல் உப்பு 2)எலுமிச்சை சாறு 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் … Read more

கருப்பு அக்குள் வெள்ளையாக.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து தடவுங்கள்!!

கருப்பு அக்குள் வெள்ளையாக.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து தடவுங்கள்!!

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சரும நிறம் இருப்பது கிடையாது.அதேபோல் நமது உடலில் அனைத்து பகுதியும் ஒரே நிறத்தில் இருப்பது கிடையாது.முகம் ஒரு நிறத்திலும் மாற்ற பகுதிகள் வெவ்வேறு நிறத்திலும் இருக்கிறது. குறிப்பாக அக்குள்,தொடை இடுக்குகள் நிறம் சற்று கருமையான இருக்கும்.இந்த கருமையை போக்கும் அருமையான ரெமிடி கீழே தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- செக்கில் … Read more

வெங்காயத் தோல் + தேங்காய் எண்ணெய்.. இனி வெள்ளைமுடிக்கு டை யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

வெங்காயத் தோல் + தேங்காய் எண்ணெய்.. இனி வெள்ளைமுடிக்கு டை யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

ஊட்டச்சத்து குறைபாடு,கெமிக்கல் தலை பராமரிப்பு பொருட்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே நரைமுடி பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.தலை முடியை கருமையாக மாற்ற வெங்காயத் தோலை பயன்படுத்தலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)வெங்காயத் தோல் – கால் கைப்பிடி 2)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி ஹேர் பேக் தயாரிக்கும் முறை:- அடுப்பில் வாணலி வைத்து 100 மில்லி அளவில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் கைப்பிடி அளவிற்கு வெங்காயத் தோல் எடுத்து தேங்காய் எண்ணையில் … Read more

கிச்சனில் இனி கரப்பான் பூச்சியை பாக்க கூடாதா? இதற்கு செலவில்லாத மாற்றுவழி இதோ!!

கிச்சனில் இனி கரப்பான் பூச்சியை பாக்க கூடாதா? இதற்கு செலவில்லாத மாற்றுவழி இதோ!!

கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றி பாருங்கள். தேவையான பொருட்கள:- 1)வினிகர் – ஒரு ஸ்பூன் 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று பயன்படுத்தும் முறை:- ஸ்ப்ரே பாட்டிலில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். அதன் பிறகு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவற்றின் … Read more

அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!! நோ எக்ஸாம்.. சீக்கிரம் விண்ணப்பம் செய்யுங்கள்!!

அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!! நோ எக்ஸாம்.. சீக்கிரம் விண்ணப்பம் செய்யுங்கள்!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையில் காலியாக இருக்கின்ற செவிலியர்,மருந்தாளுநர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இந்த பணி குறித்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் அறிந்து கொள்ளுங்கள். பதவிகள்: 1)செவிலியர் இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனை மற்றும் சுகாதாரமேலாண்மை படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு … Read more

இதை வெறும் அழகுச்செடினு நினச்சிட்டீங்களா? இந்த நோய்க்கு அற்புத மருந்து இதுவே!!

இதை வெறும் அழகுச்செடினு நினச்சிட்டீங்களா? இந்த நோய்க்கு அற்புத மருந்து இதுவே!!

நம் வீட்டை அழகுபடுத்த வைக்கப்படும் காகிதப் பூ செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை அறிந்தவர் குறைவானவர்களே.காகிதப் பூவில் ஆரஞ்சு,ரோஸ்,சந்தனம்,வெள்ளை என்று பல நிறங்கள் இருக்கிறது. இந்த காகிதப் பூவை வைத்து தேநீர் செய்து பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)காகிதப் பூ 2)தண்ணீர் செய்முறை விளக்கம்: முதலில் காகிதப் பூ சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து … Read more

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம்! நன்றி மறந்த ஸ்டாலின் – வழக்கறிஞர் பாலு 

PMK Lawyer Balu

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் நன்றி மறந்து விட்டார் என பாமக வழக்கறிஞர் பாலு பேசியுள்ளார். பாமக சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையிலுள்ள திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டு … Read more

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

கோடையில் உடல் சூட்டால் அக்கி புண் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த அக்கி புண்களை குணப்படுத்திக் கொள்ள இதை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)விளாமிச்சை 2)காய்ச்சாத பால் 3)நெய் 4)கருங்குவலை செய்முறை விளக்கம்:- நீங்கள் மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து கிண்ணத்தில் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு பேஸ்டாக குழைத்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)அதிமதுரம் 2)தண்ணீர் செய்முறை விளக்கம்:- … Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!

நம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடபட்டிருக்கிறது.தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் அதாவது Office Assistant பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பதவி: அலுவலக உதவியாளர்(Office Assistant) காலிப்பணியிடம்: Office Assistant பணிக்கு என்று மொத்தம் … Read more

CA படித்தவர்களுக்கு Rs.1,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

CA படித்தவர்களுக்கு Rs.1,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய பருத்தி கழகத்தில் காலியாக இருக்கின்ற மேலாண்மை பயிற்சியாளர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த் Management Trainee பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்திய பருத்தி கழகம் பதவி: மேலாண்மை பயிற்சியாளர்(Management Trainee) காலிப்பணியிடம்: Management Trainee பணிக்கு என்று மொத்தம் பத்து காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: Management … Read more