பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!! பிரபல பாடகர்  யேசுதாஸ் மகனான  விஜய் யேசுதாஸ்  அவர்கள்   பின்னணி பாடகராக உள்ளார்  . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில  படங்களியில்  சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில்  உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும்  தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் … Read more

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!   இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 7வது சீசனில் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றது.   தமிழ் நாடு பிரீமியர் லீக்  என்று சொல்லப்படும் TNPL கிரிக்கெட் தொடர் 2016ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் சென்னையை மையப்படுத்திய … Read more

அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!!

அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!!

அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்!! CBSE ஊழியர்களுக்கு அடிக்கும் டபுள் புரோமஷன்!! மத்திய அரசின் கீழ் பணிபுரியும் CBSE ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது அதுபோல மத்திய அரசும் அகவிலைப்படியை உயர்த்தும் அறிவிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் 23ஆம் தேதி அகவிலைப்படி  4 %  வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் … Read more

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!   நடந்து முடிந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது. இந்த டொஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று அதாவது ஜூன் 11ம் தேதி முடிந்தது.   இரண்டாவது … Read more

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்!  காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பின் மூலம் வரும் தண்ணீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட … Read more

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு! பள்ளிக் குழந்தைகளின் சுமைகளை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே அதாவது புத்தகப் பையை கொண்டுவராமல் குழந்தைகளை வரவழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முன்பு எல்லாம் 5 வயது பூர்த்தியான குழந்தைகள் தான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை தலையை சுற்றி காதைத் தொட வைத்து பிறகு தான் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலத்தில் 2 … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!! சென்னை விருகம்பாக்கத்தில்  உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை  அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  வாழ்த்துக்களை கூறினார். மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டியில் சிறப்பாக படித்து பள்ளிக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார். சில ஆண்டுகளாக … Read more

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தப்படுமா? இணையத்தில் வைரலாக பரவி வரும்  தகவல் !!

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தப்படுமா? இணையத்தில் வைரலாக பரவி வரும்  தகவல் !!

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தப்படுமா? இணையத்தில் வைரலாக பரவி வரும்  தகவல் !! சென்னையில்  உள்ள ஆவின் நிறுவனத்தில் சில தயாரிப்புகள் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் நுழைய அடித்தளம் அமைத்து வருகிறது. அமுல் நிறுவனம் குஜராத் அரசின் பொதுநிறுவனம் ஆகும். தமிழக விவசாயிடம் இருந்து பால் வாங்க முடிவு செய்து உள்ளது . அவர்களிடம் இருந்து  பாலை அதிக விலைக்கு வாங்கி அமுல் நிறுவனத்தின் தரத்தை உயர்த்த பல … Read more

இனி விடுமுறை இல்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி விடுமுறை இல்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி விடுமுறை இல்லை.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பிற்கு ஜூன் 14ம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 1 திறக்க பட வேண்டிய பள்ளிகள் வெயிலின் காரணமாக 14 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் வெயில் குறையாததன் காரணமாக ஜூன் … Read more

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!!

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!!

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!! மெட்ரோ நிர்வாகம் பார்க்கிங் செய்வோர்க்கு கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி 2.5 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். ஒரு காலத்தில் தினசரி 10,000 நபர்கள் மட்டுமே பயணம் செய்தனர். மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்தும் … Read more