இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! 

These are Nayanthara's living world! Vignesh Sivan gave a surprise to his fans on his wedding day!!

இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சினிமா பிரபலங்கள் ஆவர்.விக்னேஷ் சிவன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர்,திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.பல வகைகளில் திரைப்படங்களை உருவாக்குபவர் .நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைபடத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.தற்போது சினிமா துறையில் ரசிகர்களால் கொண்டப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தார. நானும் ரவுடிதான் படத்தின் முலம் இருவருக்கும் காதல் … Read more

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!!

Just 5 rupees to travel by bus!! Awesome project!!

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிக்கை ஒன்றை வெளிட்டது.அது அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் மட்டும் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என கூறப்பட்டது.இந்நிலையில் பெண்கள் அனைவரும் நேரம் கடந்தாலும் அரசு பேருந்தை எதிர்பார்த்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் பயனாளிகளின் கூட்டம் குறைந்து காணப்படும். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்து நிறுவனம் சில நாள்களுக்கு முன்பு … Read more

இதை மீறினால் 3 ஆண்டு ஜெயில் 25000 அபராதம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!    

Violation of this 3 years jail 25000 fine!! Action taken by Tamil Nadu Government!!

இதை மீறினால் 3 ஆண்டு ஜெயில் 25000 அபராதம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை குறித்து விளம்பர நிறுவனத்தின் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதியு செய்யப்பட்டு விசாரணை  மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் பல இடங்களில் வைக்கப்பட்ட சுமார் 185 பேனர்கள் அகற்றப்பட்டன. பேனர்கள் மற்றும் விளம்பர பலகை … Read more

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! 

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! 

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! போதை அதிகமானதால் 6 வயது மகளை தந்தையே அரிவாளால் கொடூரமாக வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலி கரையை சேர்ந்தவர்  மகேஷ். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் நட்சத்திரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. மகேசின் மனைவி … Read more

சிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!!

சிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!!

சிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!! தற்போது சிறுவயது இளைஞர்களுக்கே இளநரை பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது. இதற்காக அவர்கள் மருத்துவர்களை அணுகி அதற்கு உண்டான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்த வந்த சில பொருட்களை வைத்து இதனை எளிமையாக சரி செய்து விடலாம். அந்த வகையில் இளநரை பிரச்சனை மட்டுமின்றி, முடி உதிர்தல் என அனைத்திற்கும் இந்த ஒரு எண்ணெய் நல்ல தீர்வளிக்கும். தேவையான பொருட்கள்: … Read more

வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்! 

வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்! 

வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்!  நாம் எளிமையாக துணிகளை வாஷிங் மிஷினில் துவைத்தாலும் சில துணிகளை கட்டாயம் கையில் துவைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பாக வெள்ளை துணிகள் மற்றும் குழந்தைகளின் யூனிபார்ம் துணிகளை தனியாக ஊறவைத்து கையால் மாங்கு மாங்கு என தேய்த்து துவைப்போம். என்னதான் துணிகளை கஷ்டப்பட்டு துவைத்தாலும் வெள்ளைத் துணிகள் நாளடைவில் … Read more

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! 

The electricity bill is so high.. The shop owners are shocked!!

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! மின்கட்டணம் உயர்த்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் யார் யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு இருக்கும் என்பதை தற்பொழுது தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வீட்டு இணைப்புகள், இலவசமாக வழங்கப்படும் மானியம் மின்சாரம் அதாவது குடிசை இணைப்புகள் என தொடங்கி வேளாண் இணைப்புகள் வழங்கும் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.இதனை தவிர்த்து வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக கூறியுள்ளனர். வணிக நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு … Read more

Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!!

breaking-sale-of-fake-alcohol-the-minister-is-the-supporter-of-this

Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!! தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி முதல்வர் குடும்பத்திற்கே அதிக அளவு வருமானத்தை ஈட்டி தருவது இந்த ஒயின் ஷாப் தான். அந்த வகையில் இத்துறையின் பொறுப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி மாதந்தோறும் தவறாமல் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் கணக்கை சொல்லி வருமானத்தையும் ஒப்படைத்து விடுகிறாராம். இதனால்தான் செந்தில் பாலாஜி மீது எந்த ஒரு புகார் வந்தாலும் மேலிடம் அதனை கண்டு கொள்வதில்லை. மற்ற … Read more

முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா? 

முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா? 

முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா?  நமது முன்னோர்கள் குடித்து வந்த இந்த கஞ்சியை தினமும் குடிப்பதால் நமக்கு இழந்து போன சக்திகள் மீண்டும் கிடைப்பதோடு கெட்ட கொழுப்புகள் குறைந்து நல்ல கொழுப்புகள் அதிகரித்து உடல் எடை கணிசமான அளவில் குறையும். குடல் ஆரோக்கியமாக செயல்பட்டு செரிமான பிரச்சனைகள் வரவே வராது. சிறுநீரக பிரச்சினை, மற்றும் தண்ணீர் தாகத்தை குறைக்கும். உடல் சூட்டை குறைக்கும். எலும்புகளை வலிமையாக்கும். மூட்டு … Read more

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!! தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. காய்கறி கடை முதல் சிறு பெட்டி கடை என அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 1409 லட்சம் கோடி பரிமாற்றம் ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. எந்த அளவிற்கு இதன் உபயோகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் மோசடியும் … Read more