பொதுமக்களுக்கு அலர்ட்!! தமிழகத்தை குறி வைத்த பாகிஸ்தான்.. அடுத்த தாக்குதல் இந்த பகுதியில் தான்!?

Public Alert!! Pakistan has targeted Tamil Nadu.. The next attack will be in this area!?

India Pakistan: காஷ்மீரில் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து உலக நாடுகள் அனைவரும் இது ரீதியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா உடனடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்காமல் ஆரம்ப கட்டத்தில் சிந்து நதி நீர், விசா வழங்குவதில் நிறுத்தம் போன்றவற்றை மேற்கொண்டது. அச்சமயமே பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. … Read more

இவர்களெல்லாம் இனி கட்சிக்கு செட் ஆகாது.. விரட்டியடிக்கும் ஸ்டாலின்!! மீண்டும் அமைச்சராக வாய்ப்பே இல்லை!!

All these people will no longer be part of the party.. Stalin will drive away!! There is no chance to become a minister again!!

DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் திமுக தனது சார் அதிருப்தி நிலையை திருத்திக்கொள்ள முயற்சித்து வருகிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் பெருகிவிட்டது குறிப்பாக அமைச்சர்கள் பணத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டனர் என்ற பேச்சு அடிப்பட தொடங்கியது. இதன் விளைவாக ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளனர். தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்கள் இருவரும் … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்.. 3 நாட்கள் தொடர் விடுப்பு!! திடீர் அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!!

India's drama throughout Pagalham attack!! Baqir video released by Pakistan Army!!

Operation Sindoor: காஷ்மீர் பகல்ஹாமில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா சிந்தூர் ஆப்ரேஷனை கையில் எடுத்தது. இந்த சிந்தூர் ஆப்ரேஷனில் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் எட்டு இடங்களை தரைமட்டமாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி போருக்கு முன்பே பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதிலும் தடை செய்துள்ளது. இப்படி இருக்கையில் இந்தியாவிற்கு எதிராக … Read more

குழந்தைகள் நன்றாக சாப்பிட.. இந்த பொடியை சாப்பிடும் உணவில் கலந்து கொடுங்கள்!!

குழந்தைகள் நன்றாக சாப்பிட.. இந்த பொடியை சாப்பிடும் உணவில் கலந்து கொடுங்கள்!!

தற்பொழுது பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவதில்லை.எனவே குழந்தைகள் நன்றாக சாப்பிட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)பத்து ஏலக்காய் 2)ஒரு துண்டு சுக்கு 3)அரை தேக்கரண்டி சீரகம் 4)கால் தேக்கரண்டி மிளகு 5)இரண்டு திப்பிலி 6)ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை 7)அரை தேக்கரண்டி தேன் செய்முறை விளக்கம்:- முதலில் நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் … Read more

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

மகிழம் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பொருட்கள் அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏகப்பட்டது நிறைந்து காணப்படுகிறது.இந்த மகிழம் மரத்தின் விதை ஆண்களின் விந்து பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நீர்த்த விந்து,மலட்டு தன்மை,குறைவான விந்து,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை மகிழம் விதை வைத்து குணப்படுத்தலாம்.இது தவிர உடலில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு மகிழம் விதை தீர்வாக திகழ்கிறது. காய்ச்சல்,தலைவலியில் இருந்து மீள மகிழம் விதையை சாப்பிடலாம்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற மகிழம் விதை சாப்பிடலாம்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாக … Read more

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

நமது மத்திய அரசுக்கு கீழ பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள்,துறைகள் இயங்கி கொண்டிருக்கின்றது.இதில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.அந்தவகையில் மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனம்(எம்.பி.ஆர்.ஐ) பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 09 ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 03 டெக்னீசியன் 18 இந்த மூன்று பணிகளுக்கு … Read more

NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலை!! 170+ காலிபியிடங்களுக்கு மே 14 வரை விண்ணப்பிக்கலாம்!!

NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலை!! 170+ காலிபியிடங்களுக்கு மே 14 வரை விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி இந்நிறுவனத்தில் Junior Overman மற்றும் Mining Sirdar பணிக்கு மொத்தம் 171 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: NLC இந்தியா லிமிடெட் பணி: Junior Overman(Trainee) பணிக்கு மொத்தம் 69 … Read more

இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

நமது உடலில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு இதயம்.இன்று பெரும்பாலான மக்கள் இதயம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.மாரடைப்பு,பக்கவாதம்,நெஞ்சு வலி,சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பல பாதிப்புகளை இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கின்றனர். நமது இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முதன்மை காரணம்.உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?

தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?

உடல் இயக்கம் நன்றாக இருக்க தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் தண்ணீர் சத்து குறைந்தால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துவிடும்.இப்படி உடல் இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாக கருதப்படும் தண்ணீரை உணவு சாப்பிடும் பொழுது குடிக்கலாமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது. மருத்துவ நிபுணர்கள் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறுகின்றனர்.சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் உணவு எளிதில் செரிக்கும் என்று நாம் … Read more

ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுன்னு மாற்ற.. 06 அட்டகாசமான டிப்ஸ் இதோ!!

ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுன்னு மாற்ற.. 06 அட்டகாசமான டிப்ஸ் இதோ!!

இந்த வருடம் கோடை வெயில் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருக்கின்றதை பார்க்க முடிகிறது.கொளுத்தி எடுக்கும் வெயிலால் சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயில் வாதி வதக்கி வருவதால் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. வீட்டில் ஃபேன்,ஏசி,ஏர் கூலர் இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட கழிக்க முடியாத நிலையில் அனைவரும் இருக்கின்றோம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதன பொருளாக இவை மாறிவிட்டது.பணம் இருப்பவர்களால் ஏசி,ஏர்கூலர் வாங்கி அனுபவிக்க முடியும்.பணம் இல்லாதவர்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள … Read more