பொதுமக்களுக்கு அலர்ட்!! தமிழகத்தை குறி வைத்த பாகிஸ்தான்.. அடுத்த தாக்குதல் இந்த பகுதியில் தான்!?
India Pakistan: காஷ்மீரில் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து உலக நாடுகள் அனைவரும் இது ரீதியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா உடனடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்காமல் ஆரம்ப கட்டத்தில் சிந்து நதி நீர், விசா வழங்குவதில் நிறுத்தம் போன்றவற்றை மேற்கொண்டது. அச்சமயமே பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. … Read more