தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்!!

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்!!

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்! நாம் அதிக நேரம் தூங்குவதால் இது மரணத்தை ஏற்படுத்துகின்றது என்று வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வர்ஜீனிய மருத்துவப் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இதில் அதிகமாக தூங்குபவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் CCHS நோய் வருவதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சி.சி.ஹெச்.எஸ் நோய் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!!

The mercenaries who killed the husband!! Funny wife!!

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!! பீகார் மாநிலத்தை சேர்ந்தார் இஷ் முகமது மியான் இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது  கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கொலை செய்யப் பட்டவரின்  மனைவி நூர்ஜகான் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நூர்ஜகான் … Read more

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு! இந்தியாவில் முதல் முறையாக கோவையில் பணிபுரியும் காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இது வரை தமிழக காவல் துறையினர் ஜீப், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் இதோ வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர்க்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த … Read more

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி! நேற்று(மே 26) நடைபெற்ற இரண்டாவது  குவாலிபையர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி பெற்றது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் சோர்த்தது. குஜராத் அணியில் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 129 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்ஷன் 43 ரன்களும் குஜராத் கேப்டன் … Read more

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்! உக்ரைன் நாட்டில் மருத்துவமனை மீது ரஷ்யா நாடு ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது இரஷ்ய நாட்டின் போர்படைகள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியின் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது … Read more

குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்!!

குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்!!

குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்! குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி இன்று அதாவது மே 27ம் தேதி தொடங்கியது. 63வது பழக் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சில வாரங்களுக்கு முன்னர்  தொடங்கியது. இதில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக குன்னூரில் உள்ள … Read more

வறுமை எய்ட்ஸ் நோய்!! எழும்பும் தோலுமாக உயிரிழந்த கதாநயாகி!!

Poverty, AIDS, rise and fall of celebrity

வறுமை எய்ட்ஸ் நோய்!! எழும்பும் தோலுமாக உயிரிழந்த கதாநயாகி!! நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாக கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்த பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரியவந்தது. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருகுலைத்துவிட்டு இருக்கிறார். கேட்க ஆளின்றி கிடந்த அந்தப் பெண் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தார். … Read more

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!!

Tasmac shops in Tamil Nadu will now operate only from 12-10 pm. Minister's order...!!!

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!! தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள் மற்றும் துணை ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார். அந்த கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பற்றிய சில விதிமுறைகள் பற்றி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப் படவேண்டும். இந்த கால நேரத்தில் எந்த விதமான … Read more

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!!

One thing that DD heard, wonder sudden wonder Vanibojan

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!! தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஆவார்.  இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை,  முதுகலைப் படித்தவர். தற்போது  அங்கேயே எம்.பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் … Read more