சிமெண்ட் அட்டை வீடா? கூலிங் பெயிண்ட் அடித்தால்.. ஹீட் குறையுமா?

சிமெண்ட் அட்டை வீடா? கூலிங் பெயிண்ட் அடித்தால்.. ஹீட் குறையுமா?

நாளுக்கு நாள் கோடை வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.எங்கும் வெப்பமயமாக இருப்பதால் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெயில் காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பலரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். அதிகளவு வெப்பத்தால் குழந்தைகள்,கர்ப்பிணிகள்,பெரியவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அனைவருக்கும் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலைதான் உள்ளது. வெளியில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டில் அதைவிட அதிகமான சூட்டை அனுபவிக்க நேரிடுகிறது.ஃபேன்,ஏசி இல்லாமல் … Read more

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

நமது வீடு மங்களகரம் நிறைந்து இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.வீட்டில் அமைதி நிலவ நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வநேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும். ஆனால் உங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் உடைந்த பொருட்களை பயன்படுத்தி வருவீர்கள்.இது உங்களுக்கு அதிக அபசகுனத்தை ஏற்படுத்தும்.இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அந்தவகையில் வீட்டில் இருந்து தூக்கி ஏறிய வேண்டிய பொருட்கள் என்னென்ன … Read more

உங்கள் வீட்டில் இந்த பொருளை வைத்தால்.. செய்வினை இருப்பதை கண்டறியலாம்!!

உங்கள் வீட்டில் இந்த பொருளை வைத்தால்.. செய்வினை இருப்பதை கண்டறியலாம்!!

இந்த உலகில் கெட்ட சக்திகள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.பொறாமை குணம்,கோபம்,வெறுப்பு,தொழில் போட்டி போன்ற காரணங்களால் செய்வினை,கண்திருஷ்டி,பில்லி சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.உங்களுக்கு செய்வினை இருந்தால் அதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிந்துவிடலாம். குடும்பத்தில் தீராத கஷ்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுதல்,அடிக்கடி கால் விரலில் அடிபடுதல் போன்றவை நிகழ்ந்தால் வீட்டில் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். வீட்டில் வெளவால் நடமாட்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.வீட்டில் துன்பம் தரும் … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்.. Full சப்போர்ட் செய்ய தயார்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு!!

india-pakistan-war-ready-to-full-support-us-president-trumps-action-speech

India Pakistan: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலினால் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்ப கட்டத்தில் சிந்து நீர் துண்டிப்பு உள்ளிட்டவைகளுக்கு தடை போட்டது. பின்பு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் என்பதை கையில் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லையொட்டி தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்த முகாம்கள் உள்ளிட்டவை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலலானது நள்ளிரவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம்களை … Read more

பாமக – வின் சித்திரை முழு நிலவு மாநாடு ரத்து.. நீதிமன்றம் போட்ட தடாலடி உத்தரவு!!

pmk-chitrai-full-moon-conference-cancelled-courts-order

PMK: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதற்குரிய அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக அரசு முன்பு மாநாட்டில் நடந்த அசம்பாவிதத்தை வைத்து தவிர்த்து வந்தது. ஆனால் இந்த வருடம் 42 கோட்பாடுகளின் கீழ் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் முழு நிலவு மாநாடு நடத்தும் பஞ்சாயத்தான வட நெமிலி மக்களுக்கு பாதிப்பு … Read more

தேமுதிக- வுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுமா.. எடப்பாடி கொடுத்த பளீச் பதில்!!

Will Demudika be given Rajya Sabha seat.

ADMK DMDK: கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அச்சமயத்தில் இவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடாவிட்டாலும் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர். இது ரீதியாக எடப்பாடி-யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் எம்.பி சீட் தருவதாக கூறவில்லை என்று தெரிவித்துவிட்டார். எடப்பாடி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் … Read more

ஒரே போடாய் போட்ட எடப்பாடி.. டக்கென மாறிய அமைச்சர் பதவி!! ஸ்டாலின் பரபர உத்தரவு!!

The minister's position has changed to a single post.. Stalin's order!!

ADMK DMK: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள் மாறி மாறி விமர்சனம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது திமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த ரகுபதி குறித்து கடுமையாக சாடி பேசியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக ரகுபதி தான் எடப்பாடி க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இந்தியாவிலேயே அதிகளவு பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அது தமிழகத்தில் தான். அதுமட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் பெண்களும் மற்ற மாநிலத்தை … Read more

எங்க அப்பாக்கெல்லாம் பாராட்டு விழா ஒரு கேடு.. மறுத்த உதயநிதி!! வெடிக்கும் உட்கட்சி பூசல்!!

appreciation-ceremony-is-a-disaster-for-all-our-fathers-udayanidhi-refused

DMK : திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் தனது வாரிசை முன்னிறுத்த ஒருபோதும் தயங்கவில்லை. இளைஞரணி தலைவரிலிருந்து தற்பொழுது துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்ந்துள்ளார். இருப்பினும் உதயநிதி கூறினால் தான் கட்சியில் வேலை நடக்கும் ஸ்டாலின் வெறும் பொம்மை முதலமைச்சர் தான் என்ற பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் இதனை வெளிக்கொண்டு வராமல் கட்சிக்குள்ளையே முரண்பாடு காணப்பட்டது. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய காரணத்தினால் அவரது பொதுச்செயலாளர் பதவியானது பறிக்க நேரிட்டது. … Read more

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் பின்னணியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 8) பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான தகவல்களை பகிர்ந்தார். இந்த நடவடிக்கையின் போது, ஜெய்ஷ்-ஈ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகளின் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்கள் மற்றும் … Read more

இது உங்க பிறந்தநாளா? உங்க ஆளுமை இப்படித்தான் இருக்கும்!!

இது உங்க பிறந்தநாளா? உங்க ஆளுமை இப்படித்தான் இருக்கும்!!

உங்கள் பிறந்த நாளை வைத்து நீங்கள் எப்படி பட்டவர் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.வாரத்தில் உள்ள ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு கிழமையும் தனித்துவமானவையாக இருக்கின்றது.அதேபோல் ஒவ்வொருவருக்கும் பிறந்த கிழமை தனித்துவமானதாக இருக்கிறது.ஜோதிட சாஸ்திரப்படி பிறந்த கிழமை பொறுத்து அவர்களின் சிறப்பு அறியலாம்.பிறந்த நட்சத்திரம்,ராசி எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் நாம் பிறந்த கிழமையும் முக்கியம். பிறந்த கிழமையும் உங்கள் குணாதிசயமும் இதோ: 1)ஞாயிற்றுக்கிழமை இந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள்.இவர்களிடம் அதிக நம்பிக்கை … Read more