திமுக வை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டு வைக்கவில்லை.. விஜய் புரிஞ்சிக்கோ!! அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

Did not join hands with AIADMK to defeat DMK.. Vijay Burinjiko!! Advice given by Annamalai!!

BJP: பாஜக அண்ணாமலை சிவகிரியில் நடைபெற்ற இரட்டை கொலை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், முக்கிய தெருக்களில் சிசிடிவி கேமரா என்பதே இல்லை. குறிப்பாக கொங்கு பகுதியில் தொடர்ந்து கொலை குற்றங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை நடைபெற்ற நான்கு கொலை வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். எவ்வளவு காலம் மக்கள் அச்சத்துடன் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேற்கொண்டு நாங்கள் எப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் … Read more

பெரும் சிக்கலில் மாட்டிப்பீங்க திருந்திக்கோங்க.. பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா!!

UN has warned Pakistan that it will get you into big trouble..

India Pakistan: காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கொந்தளிப்பில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எல்லையில் போர் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப கட்ட தாக்குதலில் பாகிஸ்தான் இதில் எனக்கு சம்பந்தமில்லை என தெரிவித்திருந்தது. ஆனால் அதனை யாரும் நம்பவில்லை. இது ரீதியாக ஐநா-வில் விவாதம் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் தற்போது நடத்திய தாக்குதலுக்கு சம்பந்தமில்லை என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதேபோல நடைபெற்ற தாக்குதலில் ஷல்கர்- ஏ- தொய்யா என்ற தீவிரவாத … Read more

BANK OF BARODA வங்கியில் பியூன் வேலை!! மாதம் 37,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

BANK OF BARODA வங்கியில் பியூன் வேலை!! மாதம் 37,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த வங்கியில் காலியாக உள்ள பியூன் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: BANK OF BARODA பணி: பியூன் காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025 மாத ஊதியம்: இப்பணிக்கு … Read more

யூனியன் வங்கி வேலைவாய்ப்பு!! இந்த லிங்க் க்ளிக் செய்து இப்போவே அப்ளை பண்ணுங்க!!

யூனியன் வங்கி வேலைவாய்ப்பு!! இந்த லிங்க் க்ளிக் செய்து இப்போவே அப்ளை பண்ணுங்க!!

வங்கி சார்ந்த வேலைகள் தேடி கொண்டிருக்கும் நபர்களுக்கு யூனியன் வங்கி ஒரு அற்புத வாய்ப்பு வழங்கி இருக்கின்றது.அதாவது யூனியன் வங்கியில் காலியாக இருக்கின்ற உதவி மேனேஜர்(Credit) பணிக்கு 250 மற்றும் உதவி மேனேஜர்(IT) பணிக்கு 250 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: யூனியன் வங்கி(UNION BANK) பணி: உதவி மேனேஜர்(Credit): 250 உதவி மேனேஜர்(IT): … Read more

தமிழக அரசு பணி வந்தாச்சு!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை!!

தமிழக அரசு பணி வந்தாச்சு!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை!!

மாநில அரசு பணிக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் அலுவலகத்தில் “அலுவலக உதவியாளர்” பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் அலுவலகம் பணி: அலுவலக உதவியாளர் பணியிடம்: தமிழகம் முழுவதும் காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பம் செய்ய இறுதி … Read more

திருச்சி NIT-இல் அசத்தல் வேலை!! இதுவே லாஸ்ட் டேட்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

திருச்சி NIT-இல் அசத்தல் வேலை!! இதுவே லாஸ்ட் டேட்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

நமது திருச்சி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் தேசிய தொழில்நுட்ப கழகம் அதாவது NIT-யில் காலியாக இருக்கின்ற Junior Research Fellow பணிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப கழகம்(NIT) பணி: Junior Research Fellow காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: திருச்சி விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:12-05-2025 மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,000/- முதல் ரூ.42,000/- … Read more

இனி முக்கி மலம் கழிக்க தேவையில்லை.. 1 கிளாஸ் தண்ணீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்!!

இனி முக்கி மலம் கழிக்க தேவையில்லை.. 1 கிளாஸ் தண்ணீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்!!

நாம் அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை மலச்சிக்கல்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்:- எலுமிச்சை சாறு விளக்கெண்ணெய் தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் கால் தேக்கரண்டி அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை அதில் பிழிந்துவிட வேண்டும்.இந்த … Read more

உங்களின் தொங்கும் தொப்பை வற்ற.. இதோ கொத்தமல்லியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

magic-juice-that-melts-away-belly-fat

மோசமான உணவால் உடலில் கெட்ட கொழுப்பு படிகிறது.ஆண்,பெண் தங்கள் தொப்பை கொழுப்பை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி தழை 2)எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்:- முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை மிக்சர் ஜார் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் … Read more

உங்கள் SUN TAN ஒரே நாளில் நீங்க.. இதோ சைத்ரா சொன்ன சீக்ரெட் டிப்ஸ்!!

to-whiten-skin-that-has-been-damaged-by-the-sun-one-tomato-is-enough

இந்த கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.குறிப்பாக வெளியில் சென்று வந்தால் சரும நிறம் கருப்பாக மாறிவிடுகிறது.இந்த சருமப் பிரச்சனைகளில் இருந்து மீள தக்காளியை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மஞ்சள் தூள் 3)எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்:- முதலில் நன்கு கனிந்த தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை இரண்டாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து இதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து … Read more

இந்த காய் மட்டும் உங்கள் உணவில் இருந்தால்..’ கட்டாயம் சர்க்கரை முதல் மஞ்சள்காமாலை வரை அறவே அண்டாது!!

no-more-pills-from-sugar-to-jaundice-this-one-fruit-is-all-you-need

நாம் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.குறிப்பாக கசப்பு சுவை கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பாகற்காய்,சுண்டைக்காய்,அதலைக்காய் போன்றவை அதிக நன்மைகளை கொண்டிருக்கிறது. இதில் அதலைக்காய் தோற்றத்தில் பாகற்காய் போன்று இருக்கும்.கடந்த காலங்களில் இந்த காயின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது இந்த காயின் பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருக்கின்றது.இந்த அதலைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதலைக்காய் ஊட்டச்சத்துக்கள்: **துத்தநாகம் **பாஸ்பரஸ் **வைட்டமின் சி … Read more