வெயில் காலத்தில் உடல் துர்நாற்றம் வீசுகிறதா.. இதை மட்டும் செஞ்சா உங்களுக்கு வியர்வை 1 சொட்டு கூட வராது!!

if-you-do-this-not-even-a-drop-of-sweat-will-come-out-of-your-body-try-it-immediately

நமது உடலுக்குள் இருந்து தோல் வழியாக திரவ வடிவில் கழிவுகள் வெளியேறுகிறது.இதை வியர்வை என்று நாம் சொல்கின்றோம்.இந்த வியர்வை உடலில் இருந்து வெளியேறுவது நல்லது என்றாலும் அவை அதிகமாக வெளியேறினாலோ அல்லது துர்நாற்றத்துடன் வெளியேறினாலோ நமக்கு பிரச்சனையாகிவிடும். நமது உடலில் அக்குள் பகுதியில் இருந்துதான் அதிகளவு வியர்வை வெளியேறுகிறது.இதனால் அக்குளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த வாசனை திரவியத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் வாசனை திரவியங்கள் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தாது.நாம் இயற்கை வழிகளை பின்பற்றினால் … Read more

எலுமிச்சம் பழம் போதும்.. இனி உங்கள் வீட்டில் ஒரு எறும்பு நடமாட்டம் கூட இருக்காது!!

எலுமிச்சம் பழம் போதும்.. இனி உங்கள் வீட்டில் ஒரு எறும்பு நடமாட்டம் கூட இருக்காது!!

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால் அதை ஒழித்துக் கட்ட இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்க. டிப்ஸ் 01: ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை ஸ்ப்ரே பாட்டிலில் பிழிந்து தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை எறும்பு நடமாட்டம் உள்ள பகுதியில் ஸ்ப்ரே செய்தால் அவற்றை கட்டுப்படுத்தலாம். டிப்ஸ் 02: புதினா இலையை அரைத்து சிறிது தண்ணீர் கலந்து எறும்பு நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்யலாம். டிப்ஸ் 03: ஒரு கப் … Read more

இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

நாம் அனைவரும் மறந்து வரும் ஒரு மூலிகை கட்டுக்கொன்னை.இது நாட்டு மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கட்டுக்கொன்னை கொன்றை மர வகையை சேர்ந்தது.இந்த மூலிகை இருமல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. கட்டுக்கொன்னை மூலிகையின் வேரை சுத்தம் செய்துவிட்டு கஷாயம் செய்து குடித்தால் சளி,காய்ச்சல் பாதிப்பு குணமாகும். கட்டுக்கொன்னை இலையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல் பிரச்சனை சரியாகும். சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து … Read more

உங்கள் வீட்டில் சீலிங் ஃபேன் ஸ்பீடு கம்மியா இருக்கா? வேகத்தை அதிகரிக்க இந்த ட்ரிக் ட்ரை பண்ணுங்க!!

உங்கள் வீட்டில் சீலிங் ஃபேன் ஸ்பீடு கம்மியா இருக்கா? வேகத்தை அதிகரிக்க இந்த ட்ரிக் ட்ரை பண்ணுங்க!!

இப்பொழுது எல்லா வீடுகளிலும் சீலிங் ஃபேன் பயன்பாடு அதிகமாக உள்ளது.மழை,வெயில்,குளிர் என்று அனைத்து பருவ காலங்களிலும் சீலிங் ஃபேன் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.சிலருக்கு ஃபேன் ஆனில் இருந்தாலே மட்டுமே தூக்கம் வரும். குளிர் மற்றும் மழை காலத்தில் வேகமாக இயங்கும் சீலிங் ஃபேன் வெயில் காலத்தில் மட்டும் போதுமான காற்றை நமக்கு வழங்குவதில்லை.பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் ஃபேன் வெப்பக்காற்றையே நமக்கு வழங்குகிறது.ஏசி,ஏர் கூலர் போன்ற குளிர் காற்று தரும் சாதனங்கள் இருந்தாலும் கொளுத்தும் கோடை காலத்தில் … Read more

பெற்றோர் கவனத்திற்கு.. உங்கள் குழந்தைகளுக்கு Sunscreen யூஸ் பண்ணலாமா? கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

பெற்றோர் கவனத்திற்கு.. உங்கள் குழந்தைகளுக்கு Sunscreen யூஸ் பண்ணலாமா? கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.வெயிலால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.சருமப் புள்ளிகள்,கரும் புள்ளிகள்,அரிப்பு,எரிச்சல்,தோல் நிற மாற்றம் போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க வெளியில் செல்லும் முன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக பெண்கள் தங்கள் சரும அழகை பரமரிக்க சன்ஸ்க்ரீனை பயன்படுத்த விரும்புகின்றனர்.அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சன்ஸ்க்ரீன் SPF 30 மற்றும் SPF 50 ஆகும்.நீங்கள் UVA,UVB போன்ற கதிர்களில் இருந்து நமது சருமத்தை காக்கும் சன்ஸ்க்ரீன் வாங்க வேண்டும். … Read more

தெய்வ குத்தம் ஆகிவிட்டால் உங்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காது!! அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா??

தெய்வ குத்தம் ஆகிவிட்டால் உங்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காது!! அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா??

நாம் வணங்கும் கடவுளை மீறி ஏதேனும் தீங்கு செய்தால் அதை தெய்வ குத்தம் என்று சொல்கின்றோம்.பிற உயிர்களை காயப்படுத்துவது,இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது,பிறருக்கு துன்பம் கொடுத்து அதில் மகிழ்ச்சி காண்பது போன்றவை தெய்வ குத்தமாகும். நாம் வழிபாடும் கடவுளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் நம் வாழ்வில் அதிக எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாம் தெய்வ குத்தத்திற்கு ஆளாகிவிட்டோம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறுகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். தெய்வ குத்த அறிகுறிகள்: 1)உங்களுக்கு தொடர் மன உளைச்சல்,மனக் … Read more

வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

நம் தமிழ் பாரம்பரியத்தில் பல பயனுள்ள விஷயங்கள் கால காலமாக பின்பற்றப்படுகிறது.இதில் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது மங்களகரமான செயலாக பார்க்கப்படுகிறது.காலையில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம். மார்கழி மாதம் மட்டுமின்றி வெள்ளிக்கிழமை,சுப தினங்களில் கோலமிடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பச்சரிசி மாவில் கோலமிடுவதால் இரும்பு,பூச்சிகளுக்கு அது உணவாக மாறுகிறது.இது ஒருவகையில் தானத்திற்கு இணையாகும். சிக்கல் இல்லாத கோலங்களை இடுதல் நல்லது.பூகோலமிடுதல் … Read more

பிடி ஆருக்கு எதிராக செருப்பை சுழட்டியடித்த பாஜக சரண்யா!! துடிக்க துடிக்க கொன்ற மர்ம கும்பல்!!

BJP's Saranya has thrown his sandal against PDR!! Marama gang who killed by beating

BJP DMK: பட்டுக்கோட்டையில் நேற்று இரவு பாஜக பிரமுகர் சரண்யா கொலை செய்யப்பட்டது தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. இவர் மதுரையின் மத்திய தொகுதியுடைய பொறுப்பாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு கடைக்கு சென்று திரும்பும் போது மர்ம கும்ப இவரை துரத்தி சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் இவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையானது முன்விரோத காரணமாக நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை … Read more

என் வீட்டையே தரை மட்டமாக இடிச்சிட்டான் ஆர்யா!. பகீர் தகவலை சொன்ன சந்தானம்!..

arya

ஆர்யாவுடன் பல படங்களில் நடித்தவர் சந்தானம்.  ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. அதோடு, இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாதான் தயாரித்திருக்கிறார். இந்த பட விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால நான் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்ன பல விஷயங்களில் மாட்டிவிட்டு விடுவான். ஒருமுறை ஒரு … Read more

சந்தானத்தை ரஜினியிடம் மாட்டிவிட்ட ஆர்யா!.. மனுசன் இப்படி புலம்புறாரே!..

rajini

நடிகர் ஆர்யா சினிமாவில் ஹீரோவா வளர்ந்தபோது ஒருபக்கம் சந்தானம் காமெடி நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். அதாவது இருவருமே ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள். சூர்யா தனது இரண்டாவது படமான ஒரு கல்லூரியின் கதை படத்தில் நடித்தபோது அந்த படத்தில் சந்தானமும் நடித்திருந்தார். ஆர்யா பிரபலமான பின் நடித்த ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் அவருடன் சந்தானம் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. … Read more