வெயில் காலத்தில் உடல் துர்நாற்றம் வீசுகிறதா.. இதை மட்டும் செஞ்சா உங்களுக்கு வியர்வை 1 சொட்டு கூட வராது!!
நமது உடலுக்குள் இருந்து தோல் வழியாக திரவ வடிவில் கழிவுகள் வெளியேறுகிறது.இதை வியர்வை என்று நாம் சொல்கின்றோம்.இந்த வியர்வை உடலில் இருந்து வெளியேறுவது நல்லது என்றாலும் அவை அதிகமாக வெளியேறினாலோ அல்லது துர்நாற்றத்துடன் வெளியேறினாலோ நமக்கு பிரச்சனையாகிவிடும். நமது உடலில் அக்குள் பகுதியில் இருந்துதான் அதிகளவு வியர்வை வெளியேறுகிறது.இதனால் அக்குளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த வாசனை திரவியத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் வாசனை திரவியங்கள் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தாது.நாம் இயற்கை வழிகளை பின்பற்றினால் … Read more