இது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனையே வராது!!

இது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனையே வராது!!

உங்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு இருந்தால் அதில் இருந்து மீள சூடான பசும் பாலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொடியை கலந்து குடிங்க.ஆண்களிடையே விறைப்புத் தன்மை குறைபாடு சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.இதற்கு உரிய நிவாரணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)பாதாம் பருப்பு – 10 3)கசகசா – ஒரு தேக்கரண்டி 4)நீர்முள்ளி விதை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் பத்து பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு … Read more

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

ஆண்களின் விந்து தரத்தை உயர்த்தும் சக்தி வாய்ந்த மூலிகை பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் விந்து தரம் விரைவில் அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)நீர்முள்ளி விதை – 20 கிராம் 2)முருங்கை விதை – 20 கிராம் 3)பூனைக்காலி விதை – 20 கிராம் 4)ஜாதிக்காய் – ஒன்று 5)அதிமதுரம் – 20 கிராம் 6)நன்னாரி வேர் – 20 கிராம் 7)சுக்கு – ஒரு துண்டு 8)இலவங்கம் – … Read more

விருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!! இந்த டிகிரி இருந்தால் வேலை கன்பார்ம்!!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!! இந்த டிகிரி இருந்தால் வேலை கன்பார்ம்!!

தமிழக அரசுக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்வாழ்வு சங்கம் செயல்பட்டு வருகிறது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி Occupational Therapist,Social Worker ஆகிய பணிக்கு தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை இடம்: விருதுநகர் பணி: Occupational Therapist Social Worker காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் மொத்தமாக 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பம் … Read more

10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை!! மாதம் கை நிறைய சம்பளம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை!! மாதம் கை நிறைய சம்பளம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

நமது இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.18 வயதை கடந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்(RRB) பணி: உதவி லோகோ பைலட் காலிப்பணியிடம்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 01-07-2025 மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு … Read more

வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!

வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!

வெயில் காலத்தில் அனைவரும் சந்திக்கும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.வெந்தயம்,நுங்கு,கற்றாழை போன்றவை வியர்க்குரு வராமல் தடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி 2)மோர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரில் மூழ்கும் வரை வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.இரவில் ஊறவைத்தால் மறுநாள் இதை பயன்படுத்தலாம். … Read more

1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

சருமத்தில் காணப்படும் வியர்க்குரு கொப்பளங்கள் மறைய,சரும எரிச்சல்,அரிப்பு வராமல் இருக்க இந்த குறிப்பை பின்பற்றுங்கள். தீர்வு 01:- கற்றாழை ஜெல் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பொருள் கற்றாழை.செடியில் இருந்து பிரஸான கற்றாழை மடல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சோற்றை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஏழு முதல் எட்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் … Read more

சீப்பா கிடைக்கும் இந்த 1 கீரை சாப்பிட்டால் டாப் 10 நோய்களையும் அசால்டாக சரி செய்யும்!!

சீப்பா கிடைக்கும் இந்த 1 கீரை சாப்பிட்டால் டாப் 10 நோய்களையும் அசால்டாக சரி செய்யும்!!

கீரைகளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை புளிச்ச கீரை.இந்த ஒரு கீரை மலச்சிக்கல்,இரத்த அழுத்தம் போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.இந்த கீரையை கடையலாக சாப்பிட சுவையாக இருக்கும். புளிச்ச கீரை ஊட்டச்சத்துக்கள்: 1.வைட்டமின் ஏ 2.வைட்டமின் சி 3.கால்சியம் 4.பாஸ்பரஸ் 5.இரும்பு 6.நார்ச்சத்து புளிச்ச கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:- 1)இரத்த அழுத்த பாதிப்பை சரி செய்ய இந்த கீரையை சாப்பிடலாம்.தொண்டை வலி இருப்பவர்கள் இந்த கீரை வேகவைத்த தண்ணீரை குடிக்கலாம். 2)உடலில் படிந்துள்ள … Read more

அடேங்கப்பா ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை.. இந்த 10 நோய்களை குணப்படுத்துமா?

அடேங்கப்பா ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை.. இந்த 10 நோய்களை குணப்படுத்துமா?

கோடை காலத்தில் நாம் சாப்பிடும் வெள்ளரிக்காய் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இந்த வெள்ளரிக்காயில் இருக்கின்ற விதை ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. இந்த வெள்ளரி விதையை தினமும் ஒரு ஸ்பூன் என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.வெள்ளரி விதையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. **நார்ச்சத்து **வைட்டமின் இ **துத்தநாகம் **மெக்னீசியம் **ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் வெள்ளரி விதை பயன்கள்: 1)சரும வறட்சியை போக்கி மிருதுவான சருமம் பெற வெள்ளரி … Read more

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் இனி கவலையை விடுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றினால் இரவில் நன்றாக தூக்கம் சொக்கி கொண்டு வரும். தேவையான பொருட்கள்:- **புடலங்காய் – 100 கிராம் **வெண் பூசணி – 200 கிராம் **மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி **உப்பு – சிறிதளவு **தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய சைஸ் புடலங்காய் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் புடலங்காய் விதையை … Read more

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் நாள் முழுவதும் புத்துணரவுடன் செய்லபட முடியும்.உட்கொள்ளும் உணவுகள் மூலமே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்:- 1)தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.வெள்ளரி,முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 2)வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் எலுமிச்சை,திராட்சை,ஆரஞ்சு போன்றவை உடலை நீரேற்றத்துடன் … Read more