ராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா?  உச்சநீதிமன்றம் அதிரடி

Rahul Gandhi Convicted, Promoted

ராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா?  உச்சநீதிமன்றம் அதிரடி குஜராத் அரசு அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹரிஷ் வர்மாவுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கியதுடன் இவருடன் சேர்த்து மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக  ஆணையிட்டது. இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். … Read more

பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படம்!! டிரெய்லர் தேதியை அறிவித்த படக்குழு!!

Adipurush movie starring Prabhas!! The crew announced the trailer date!!

பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படம்!! டிரெய்லர் தேதியை அறிவித்த படக்குழு!! நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 3டி தொழில்நுட்ப படமான ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்குநர் ஓம் ராவுத் இயக்குகிறார். நடிகர்கள் சயிப் அலிகான், கிரித்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். 600 கோடி ரூபாய் … Read more

உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! உப்பளத் தொழிலார்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு முக்கயமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் உப்பளத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற கடல் சார்த்த சில மாவட்டங்களில் உப்பளத் தொழில் நன்றாக நடைபெற்று வருகின்றது. இங்கிருந்து பல இடங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தியாவின் உப்புத் தேவையை பூர்த்தி செய்யும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது. இதையடுத்து … Read more

ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!!

ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!!

ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!! பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை வனிதா அவர்களுக்கு அரிய வகை நோய் வந்துள்ளதாக அவரே சமூக வலைதள மூலமாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து … Read more

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!!

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!!

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!! சமீபத்தில் பி.எஸ்.ஜி கால்பந்து அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி அவர் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அண்மையில் பி.எஸ்.ஜி கிளப் அணிக்காக விளையாடி வரும் லையனல் மெஸ்ஸி அவர்கள் அனுமதியில்லாமல் சவுதி அரேபியாவிற்கு சென்றார். இந்த செயலுக்காக லையனல் மெஸ்ஸி அவர்களுக்கு இரண்டு வாரம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பி.எஸ்.ஜி கிளப் அணியின் கால்பந்து வீரர் லையனல் … Read more

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!! இன்று நடைபெறும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி ஃபாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. இந்த … Read more

33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம்!! மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம்!! மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம்!! மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! ஐரோப்பாவில் நடந்து வந்த கால்பந்து போட்டியில் 33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம் வென்று நேபால் கால்பந்து அணி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நேபாளி கால்பந்து அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் சீரீ ஏ போட்டியும் ஒன்று. இந்த சீரி ஏ போட்டி தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இத்தாலியில் நடைபெற்று வந்த சீரி ஏ போட்டியில் நேபாளி அணியும் … Read more

பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!!

பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!!

பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!! பெங்களூருவில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் கர்நாடக மாநிலம் சட்டப் பேரவை தேர்தலையொட்டி தனது ரோட் ஷோ திட்டத்தின் மூலம் பரப்புரையை இன்று அதாவது மே 6ம் தேதி தொடங்கியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகளும் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் பாஜக கட்சிக்கு ஆதரவாக … Read more

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!! ஏப்ரல் 25ஆம் தேதி சீக் ரெஜிமென்ட் வீரர்களின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு காட்டுக்குள் பதுங்கிய PAFF பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் கண்டி காட்டு பகுதியில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கபடுகின்றனர், அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சண்டை துவங்கியது. இதன்இடையே பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி ஒன்றை வெடிக்க செய்கின்றனர். அதில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் … Read more

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மகன் இறப்பில் சந்தேகம்!! உறவினர்கள் சாலை மறியல்!!

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மகன் இறப்பில் சந்தேகம்!! உறவினர்கள் சாலை மறியல்!!

கள்ளக்குறிச்சி அருகே வெளிநாட்டில் வேலை செய்த தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் சக்திவேல் மகன் மணிகண்டன் என்பவர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் சிங்கப்பூர் இருந்து சொந்த ஊருக்கு உடல் அனுப்பி … Read more