கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் - கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்! கிராம மக்களின் தாகத்தை தீர்க்க, தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள். நாகை மாவட்ட ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் வேண்டுகோள். சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பல மாதங்களாக காட்சி பொருளாக இருப்பதாக வேதனை. நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ளது மறைக்கான்சாவடி கிராமம். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், விவசாய கூலித் தொழிலாளர்கள் … Read more

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்! குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் குப்பை கிடங்கு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரங்கள் மற்றும் வாகனங்களை சிறைபிடித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் … Read more

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்! மயிலாடுதுறை அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தஊருக்கு வந்த கோயில் சிலைகள். கிராமமக்கள் மகிழ்ச்சி நான்காம் கால யாகசாலை பூஜையில் கோயில் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு பூரணாகுதி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூமிதேவி சமேத சுந்தர நாராயண பெருமாள் … Read more

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி! மணல் கடத்தல் தடுப்பு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி. வரும் மே பத்தாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் துறை ஆணையாளர் அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் … Read more

வெளியானது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!!

NEET Hall Ticket Released!!

வெளியானது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர எழுதும் நுழைவுத் தேர்வு ஆகும். இதன்படி ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பெற்றவர்கள் 30 வயது வரையிலும் மற்றவர்கள்  25 வயது வரையிலும் எழுதலாம். … Read more

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு! தூத்துக்குடியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது இதில் அதிஷ்டவசமாக 6 -மாத குழந்தை உட்பட 4-பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை 4 -மணி முதல் நள்ளிரவு வரை தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. … Read more

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்! தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி(கேழ்வரகு) வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம். தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி (கேழ்வரகு) வழங்கபடும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி … Read more

திருவாரூர் மாவட்டத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு! இருவர் கைது

Karate Master Hilarious!! The student wants to get married!!

திருவாரூர் மாவட்டத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு! இருவர் கைது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு, வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை மகன் கைது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர்கள் கண்ணன் வயது 55. இவரது மகன் சூர்யாப்பிரகாஷ் வயது 23. இவர்களது வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பு நாணயங்கள் ஆகியவை … Read more

மின்சாதனப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை! மின்சார வாரியம் அறிவிப்பு!

Will the government accept the demand of the electricity board employees? Postponement of the protest date!

மின்சாதனப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை! மின்சார வாரியம் அறிவிப்பு! தமிழ்நாட்டில் மின்சாதனப் பொருட்களின் பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதாவது குளிர்சாத பெட்டி (ப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்ற அதிகம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களை கொண்டுள்ள வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் மின் கட்டணம் சமீபத்தில் தான் உயர்த்தப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது, மீண்டும் மின் … Read more

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து! அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தெலுங்கு தேச கட்சி ஆட்சிக் காலத்தில் அமராவதி நிலம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 2020, செப்டம்பரில் இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக ஆந்திர அரசு தாக்கல் செய்த … Read more