திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!!

Two infants died due to respiratory failure in Trichy private nursery - Srirangam police investigation!!

திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!! திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் மூச்சுத் திணறல் காரணமாக … Read more

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்து!! 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி!!

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்து!! 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி!!

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்தில் ஓட்டுநர் , நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் முன்னே சென்ற லாரியும் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் பகுதியில் வரும் பொழுது ஒன்றை ஒன்று முந்த முயன்ற முயன்றுள்ளதாக தெரிகிறது. அதில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன இதில் இரு வாகனங்களின் முகப்பு பகுதிகள் நொருங்கிய அப்பளம் போல் … Read more

பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது!

பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது!

பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது. 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல். சென்னை பாரி முனை பகுதியில் கஞ்சாவை தெரிந்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சென்டிரல் இரயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலை மற்றும் ஐசக் சந்திப்பு அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை … Read more

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு !

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு !

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த காலங்களில் தினமும் 100-க்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 400-ஐ கடந்துள்ளது. மதுரையிலும் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி மதுரையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்றும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, … Read more

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்ட செல்வகுமார். கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க தொழிற்பிரிவு மாநில துணைதலைவராக இருந்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து … Read more

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு … Read more

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!! சென்னை பெருநகர் மற்றும் சுற்றுள்ள பகுதியினுடைய மின் தேவை பூர்த்தி செய்ய 400 கிலோ வாட் 6 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆவடி தாம்பரம் மாநகராட்சிகளில் தொழில், வணிகம், கட்டுமானம், நகரமயமாக்கல், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளும், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மின்சாரமான வாகனங்கள் போன்ற பன்முக வளர்ச்சியால் மின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரும் வகையில் மாநில, தேசிய தலைவர்களை அழைத்து வந்து மேல்முறையீடு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பதில் மனு. மேலும் அந்த பதில் மனுவில், கருத்து சுதந்திரம், விமர்சனம் என்ற பெயரில் பிறரை புண்படுத்தும் வகையில் ராகுல் … Read more

தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!! 

தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!! 

தன்னை தவறாக பேசியவர்களுக்கு மைக் செட் மூலம் பதிலடி கொடுத்த நபர்!! கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் பகுதியை சார்ந்த ஜாண் ரவி .இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டை கட்ட துவங்கியது முதலே ,டீக்கடையில் இருந்து வெட்டிப் பேச்சு பேசும் சில நபர்கள் ஜான் ரவி பற்றி அவதூறு பரப்ப தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் பொறுமை இழந்தார் ஜான். வாடகைக்கு மைக் செட் எடுத்தார். மைக் மூலம் டீக்கடை … Read more

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!! வேலூரில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. செல்சியஸ்லில் 38.9 டிகிரி ஆகும். நேற்று 100.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிய நிலையில் 2வது நாளாக இன்று 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது. வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறனர்.