ஓயாமல் இரும்பிகிட்டே இருக்கீங்களா? அப்போ இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

ஓயாமல் இரும்பிகிட்டே இருக்கீங்களா? அப்போ இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

எப்பொழுதும் இருமல் பிரச்சனையை சந்தித்து கொண்டே இருப்பவர்களுக்கு அருமையான கை மருந்து இங்கு தரப்பட்டுள்ளது.இதை முயற்சி செய்து வந்தால் இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும். தீர்வு 01: கடுகு பொடி – ஐந்து கிராம் தேன் – ஒரு தேக்கரண்டி முதலில் கால் தேக்கரண்டி அளவு கடுகு எடுத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டப்பாவில் இந்த பொடியை … Read more

வீட்டிலிருக்கும் பொருள் வைத்தே தொண்டை வலி தொண்டை கரகரப்பு-க்கு ஒரே நிமிடத்தில் நிரந்தர தீர்வு காணலாம்!!

வீட்டிலிருக்கும் பொருள் வைத்தே தொண்டை வலி தொண்டை கரகரப்பு-க்கு ஒரே நிமிடத்தில் நிரந்தர தீர்வு காணலாம்!!

பருவநிலை மாற்றம்,சளி,இருமல் போன்ற காரணங்களால் தொண்டை பகுதியில் கிருமி தொற்றுகள் உருவாகி வலி மற்றும் எரிச்சலை அதிகப்படுத்துகிறது.தொண்டை பகுதியில் அதிக வலி இருந்தால் அதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். தீர்வு 01: உப்பு கலந்த வெந்நீர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.இந்த உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும். தீர்வு … Read more

தீராத சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினை நீங்க.. இந்த மூலிகையை இப்படி சாப்பிடுங்கள்!!

தீராத சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினை நீங்க.. இந்த மூலிகையை இப்படி சாப்பிடுங்கள்!!

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே ஆடாதோடை இலை என்ற அபூர்வ மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது.கசப்பு சுவை நிறைந்த ஆடாதோடை இலை சளி,இருமலை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.இந்த ஆடாதோடை இலைக்கு ஆயுள் காக்கும் மூலிகை என்ற பெயரும் இருக்கிறது. இந்த ஆடாதோடை இலையை ஆடுகள் தீண்டாது என்பதால் இதை ஆடு தீண்டா பாலை என்று அழைக்கின்றோம்.இந்த ஆடாதோடை இலை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக ஆடாதோடை இலை திகழ்கிறது. ஆடாதோடை இலையின் … Read more

இந்த 1 பொருள் போதும்.. ஒரே இரவில் கழுத்து கண் கருவளையம் முற்றிலும் நீங்கும்!!

இந்த 1 பொருள் போதும்.. ஒரே இரவில் கழுத்து கண் கருவளையம் முற்றிலும் நீங்கும்!!

உங்கள் கழுத்து பகுதியில் இருக்கின்ற கருமை நீங்க கருவளையம் மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)தேன் மெழுகு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் மெழுகு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் … Read more

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டையும் (LoC), சர்வதேச எல்லையையும் (IB) தாண்டி சிஜ்ஃபயர் உடன்பாட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 29-ஆம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு ராணுவ இயக்குநர்களும் (DGMOs) ஹாட்லைன் மூலம் பேசினர். அந்த பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சிஜ்ஃபயர் உடன்பாடுகளை … Read more

புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் தவெகவினர்!. வீடியோ போட்டு திட்டும் புளூசட்ட மாறன்!…

bussy anand

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

அவங்களுக்கு ஆதரவா பேசினா பாகிஸ்தானுக்கே போயிடுங்க!.. கொந்தளித்த பவன் கல்யாண்!…

pawan kalyan

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. … Read more

இப்ப இருக்க இளைஞர்கள் அறிவே இல்லாம இத செய்றாங்க!. கோபப்பட்ட சூப்பர்ஸ்டார்..

Superstar Rajinikanth has released a video for the recovery of his fan who is in hospital due to physical condition.

கோலிவுட்டில் முக்கியமான நடிகர் மட்டுமில்லை. சீனியர் நடிகராகவும் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இவரிடம்தான் இருக்கிறது. ரஜினிக்கு பல வருடங்களாகவே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான் 40 வருடங்களுக்கு முன்பே ராகவேந்திரா எனும் படத்தில் நடித்தார். அப்போதே அவர் சினிமாவிலிருந்து விலகி முழுக்க முழுக்க ஆன்மிகத்திற்கு சென்றுவிடவும் முடிவு செய்தார். ஆனால், அவரின் முடிவை மாற்றியது இயக்குனர் பாலச்சந்தர்தான். அவர் மட்டும் இல்லையென்றால் ரஜினி இந்நேரம் இமயமலையில் ஒரு சாமியாராகி இருப்பார். … Read more

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்!.. ஏகே-வுக்கு என்னாச்சி?…

ajith

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார். சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை … Read more

வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர்!.. தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்!….

vijayakanth

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் துவங்கியது. விஜயகாந்த் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதுவும் பாமக வெற்றி பெறும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டினார். அதன்பின் திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால், சட்டசபையில் அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நக்கை துறுத்தி … Read more