தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !!

Minister KKSSR Ramachandran's announcement of new districts to be formed in Tamil Nadu !!

தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !! நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், அரசியல் ரீதியாகவும் கலை பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது, 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்ற தொகுதிகள் என தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம் தான் தமிழ்நாடு. இங்கு பல அரசியல் கட்சிகள் செயல்பட்டு வந்தாலும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர், பரப்பளவில் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!!

The issue of Chennai Rohini theater that takes Visvarupam!! Minister Udayanidhi is sure to speak to the affected people!!

விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!! கடந்த வியாழக்கிழமை நடிகர் சிம்பு நடிப்பில் தமிழக திரையரங்குகளில் வெளியான பத்து தல திரைப்படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பத்து பேர் வந்திருந்தனர், அவர்களிடம் படம் பார்ப்பதற்கு உரிய அனுமதி சீட்டு இருந்தும் தியேட்டர் ஊழியர் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் பத்திரிகையாளர் ஒருவரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்த … Read more

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

ராமேஸ்வரம் - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!! ராமேஸ்வரம் மற்றும் இலங்கை தலைமன்னாருக்கு இடையே கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பயணிகள் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,1076 கிலோ மீட்டர் நீள கடலோரத்தில் குறுகிய தூர பயணிகள் படகு போக்குவது மற்றும் கடல் நீர் விளையாட்டுகளை தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராய , சாதகமான … Read more

இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!!

இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!!

இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற போது இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது வாடி வாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு … Read more

பழமையான பாரம்பரிய கட்டடங்களை மீட்டுருவாக்கும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை விளக்கம்!! 

பழமையான பாரம்பரிய கட்டடங்களை மீட்டுருவாக்கும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை விளக்கம்!! 

பழமையான பாரம்பரிய கட்டடங்களை மீட்டுருவாக்கும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை விளக்கம்!! பொதுப்பணி துறையின் சிறப்பு பிரிவான கட்டட மையம் மற்றும் பாதுகாத்தல் கோட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பாரம்பரிய கட்டிடங்களை மறு சீரமைக்கவும் மீட்டுருவாக்கவும் மற்றும் பாதுகாக்கவும் செயல்பட்டு வருவதாகவும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹால், எழும்பூர் நீதிமன்ற கட்டடம், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை உயர்நீதிமன்றம், சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் போன்ற பல மதிப்புமிக்க பாரம்பரிய கட்டடங்களை பொதுப்பணித்துறை சார்பில் ஏற்கனவே மீட்டுருவாக்கியுள்ளதாக … Read more

15 ஆண்டுகள் பயன்படுத்திய வணிக ரீதியான வாகனங்களை அகற்றம்!! 5 ஆண்டுகாலம் நீட்டிப்பு செய்ய கோரிக்கை!! 

15 ஆண்டுகள் பயன்படுத்திய வணிக ரீதியான வாகனங்களை அகற்றம்!! 5 ஆண்டுகாலம் நீட்டிப்பு செய்ய கோரிக்கை!! 

15 ஆண்டுகள் பயன்படுத்திய வணிக ரீதியான வாகனங்களை அகற்றம்!! 5 ஆண்டுகாலம் நீட்டிப்பு செய்ய கோரிக்கை!! ஐந்தாண்டு காலம் கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென போக்குவரத்து துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்பட்டு வரும் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி இருந்தால் அதனை ஸ்க்ராபிக் முறையில் அகற்ற வேண்டுமென மத்திய அரசு ஏற்கனவே அறிவுத்திறந்த நடிகர் இன்று அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது குறிப்பாக 15 … Read more

நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!!

நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!!

நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!! சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் முழுவதும் திராவிட கட்டடக்கலை பிரதிவிக்கும் வகையில் 1974-76ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதாகவும், பார்வையாளர்களுக்கு திருக்குறளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் வள்ளுவர் கோட்டத்தினை அதன் அசல் கட்டமைப்பு மாறாமல், நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய நூலகம், கலந்துரையாடல் … Read more

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!! சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு , சட்டப்பேரவை தலைவராக பிடிஆர் பழனிவேல்ராஜன் இருந்த காலத்தில் பேப்பரை வைத்துகொண்டு பேச அனுமதிக்க மாட்டார். பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் பிடிக்கும் என்பதால் பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஒருமுறை … Read more

அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் சூறையாடும் சிசிடிவி காட்சி  வெளியீடு!!

அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் சூறையாடும் சிசிடிவி காட்சி  வெளியீடு!!

அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் சூறையாடும் சிசிடிவி காட்சி  வெளியீடு!! புதுச்சேரியில் அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கின் ஊழியரை தாக்கி அங்குள்ள பொருட்களை இளைஞர்கள் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி அடுத்த வில்லியனூர், சுல்தான்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது அரசு கூட்டுறவிற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், இங்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் நிரப்புவதில் அவர்களுக்கும் பங்கின் ஊழியர் … Read more

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! ஓராண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பாரத் திட்டத்தின் செயலாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை 2007 கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைவ மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்திற்கு இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையில் உள்ள வலையமைப்பு … Read more