சோர்ந்து போன உடலை சுறுசுறுப்பாக்க.. முருங்கையை இப்படி சாப்பிடுங்கள்!!

சோர்ந்து போன உடலை சுறுசுறுப்பாக்க.. முருங்கையை இப்படி சாப்பிடுங்கள்!!

உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் முருங்கையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். தீர்வு ஒன்று: 1)ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி 2)ஒரு தேக்கரண்டி தேன் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு முருங்கை கீரை பொடி போட்டு … Read more

பெற்றோர் தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு ஏன் தேன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

பெற்றோர் தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு ஏன் தேன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

நம் பாரம்பரிய மருத்துவத்தில் தேன் ஒரு முக்கிய மருந்துப் பொருளாக பார்க்கப்படுகிறது.சளி,காய்ச்சல் என்று பல பிரச்சனைகளுக்கு தேன் சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் தேன் உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.தேனில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு வலிமை அளிக்கிறது. பலவித நன்மைகள் கொண்டிருக்கும் தேனை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? கொடுக்க கூடாதா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.இருமல்,காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை உங்களில் பலர் வழக்கமாக வைத்திருப்பீர்.ஆனால் ஒரு வயதிற்கு … Read more

முருகனின் தீவிர பக்தரா நீங்கள்..?? எந்த பிரச்சனைக்கு எந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

முருகனின் தீவிர பக்தரா நீங்கள்..?? எந்த பிரச்சனைக்கு எந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும். நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் … Read more

இந்த எண்ணையில் சமைக்கிறீங்களா? அப்போ சீக்கிரம் ஆயுள் குறைவது உறுதி!!

இந்த எண்ணையில் சமைக்கிறீங்களா? அப்போ சீக்கிரம் ஆயுள் குறைவது உறுதி!!

நமது உணவுகளை எண்ணெய் இல்லாமல் சமைப்பது கடினம்.உணவின் சுவையை கூட்டுவதில் எண்ணெய்க்கு தனி பங்கு இருக்கின்றது.நமது உடலுக்கு எண்ணெய் சத்து அவசியமான ஒன்றாக இருக்கிறது.ஆனால் தற்பொழுது பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாக இருக்கின்றது. முன்பெல்லாம் கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சூரிய காந்தி விதை எண்ணெய்,பாமாயில் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதுபோன்ற எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். … Read more

நெஞ்சு பகுதியில் இழுத்து பிடிக்குதா? இதற்கான காரணங்களும் நிரந்தர தீர்வும் இதோ!!

நெஞ்சு பகுதியில் இழுத்து பிடிக்குதா? இதற்கான காரணங்களும் நிரந்தர தீர்வும் இதோ!!

நமது மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் அதை மாரடைப்பு என்று கருத வேண்டாம்.மார்பு பகுதியில் ஏற்படும் எல்லா வலிகளும் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பாக இருக்க முடியாது.கழுத்து மற்றும் தோள் பட்டை பகுதியில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் மார்பு பகுதியில் வலி ஏற்படும். மார்பு வலிக்கான அறிகுறிகள்:- 1)தோள் பட்டை வலி 2)கழுத்து வலி 3)கழுத்து பகுதியில் கட்டி 4)தூக்கமின்மை 5)மார்பு பகுதியில் அடிபடுதல் 6)மன அழுத்தம் 7)கீல்வாதம் இது தவிர கெட்ட கொழுப்புக்கு தேக்கம்,நெஞ்சு சளி,நெஞ்சு … Read more

ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனை இதுதான்..!!கருட புராணம் கூறும் இறப்பின் ரகசியம்..!!

ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனை இதுதான்..!!கருட புராணம் கூறும் இறப்பின் ரகசியம்..!!

இந்த உலகில் மனிதன் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமா? அல்லது நரகமா? என்று முடிவு செய்வார்கள். இவ்வாறு முடிவு செய்ததன் அடிப்படையில் ஒருவர் இறந்த பிறகு, அவர்களுக்கான இடம் எது என்பதை கருட புராணம் கூறுகிறது. அதாவது ஒருவர் நன்மைகள் அதிகம் செய்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமும், தீமைகள் மற்றும் பாவங்களை அதிகம் செய்தவர்களுக்கு நரகத்தில் இடமும் ஒதுக்கப்படும். பாவங்களை அதிகம் செய்து நரகத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படும் … Read more

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..!! பண வசியம் ஏற்படும்..!!

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..!! பண வசியம் ஏற்படும்..!!

ஒரு வீடு என்றால் அதில் பூஜை அறை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. தனியாக பூஜையறையை கட்டா விட்டாலும் கூட, பூஜை அலமாரிகளை வாங்கி வைத்து வழிபட வேண்டும் என்ற பழக்கம் முந்தைய காலங்களில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. பூஜை அறை இல்லாத வீடு ஒரு வீடாகவே கருதப்படாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த பூஜை அறை. அந்த பூஜை அறையில் கண்டிப்பாக 5 கடவுள்களின் புகைப்படம் இருக்க வேண்டும். விநாயகர், … Read more

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

அட்சய திருதியை நாளான இன்று(30.4.2025) எப்பாடுபட்டாவது உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் ஒளிந்து இருக்கும் பள்ளியை ஒரு முறை நீங்கள் பார்த்துவிட்டால் போதும், ஏழேழு ஜென்ம பாவங்களும் தீர்ந்துவிடும். பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சாதாரணமாக உலாவி வரக்கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால் இந்த உயிரினத்திற்கும், அட்சய திருதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திதியை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த அட்சய திருதியை நாளில் பல்லிகள் … Read more

கனவு போல இருக்கு! ஷாலினிக்கே எல்லா கிரெடிட்டும்!.. ஃபீல் பண்ணி பேசிய அஜித்!.

shalini

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார். சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை … Read more

Red Button Robotic Cop : பெண்களின் பாதுகாப்புக்காக அரசு எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை!!

Red Button Robotic Cop : பெண்களின் பாதுகாப்புக்காக அரசு எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை!!

சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்டு வரக்கூடிய பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தவறுக்கும் விதமாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு கருவியை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    ரெட் பட்டன் ரோபோடிக் காப் பயன்கள் :-   சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் இது … Read more