சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் 1 ஆண்டு கழித்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு வாலிபர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அந்த … Read more

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்! பொதுமக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்! பொதுமக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்! பொதுமக்கள் அச்சம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காட்டு யானைகள் குன்னூர் மலைப் பாதையில் முகாமிட்டுள்ளது. குட்டி உட்பட 3 காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள ட்ரூக் என்கிற … Read more

வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் - மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை செய்யாறு அருகே நடைபெற்ற மனுநீதினால் திட்ட முகாமில் வயது முதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு பின்னாளில் அனாதையாக நிற்க வேண்டாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உருக்கமாக அறிவுரை வழங்கியுள்ளார்.   திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் தேத்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த தென்எலப்பாக்கம், தென்கல்பாக்கம், மேல்நர்மா, வடநாந்கூர், வீரம்பாக்கம், சௌந்தர்யாபுரம் ஆகிய … Read more

பயணிகள் போல கஞ்சா கடத்திய இருவர் கைது! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி

The brutality of the sons to the father! Police registered a case!

பயணிகள் போல கஞ்சா கடத்திய இருவர் கைது! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி செங்குன்றம் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய தீவிர சோதனையில் பயணி இருவரிடம் 10கிலோ கஞ்சா பறிமுதல். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பயணிகள் இருவரது … Read more

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி போக்சோவில் கைது

Land fraud agent arrested with fake document! Police registered a case!

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி போக்சோவில் கைது குளித்தலை அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் 17 வயது சிறுமியிடம் … Read more

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக அபராதம் விதித்த பொது சுகாதாரத் துறை அதிகாரி மீது தாக்குதல்

Attack on public health department officer who fined him for selling banned plastic products

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக அபராதம் விதித்த பொது சுகாதாரத் துறை அதிகாரி மீது தாக்குதல் சென்னை அரும்பாக்கம் பாரதிதாசன் தெருவில் இலக்கியா வறுக்கடலை என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையை தர்மர் மற்றும் அவரது மனைவி ஜான்சி ஆகியோர் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு மண்டலம் 8 யை சேர்ந்த பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பேப்பர் கப்புகளை விற்பனை … Read more

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகை காணாமல் போனதாக விசாரணையில் தகவல்

Investigation informed that 200 Savaran jewels were missing from Rajinikanth's daughter Aishwarya's house

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகை காணாமல் போனதாக விசாரணையில் தகவல் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் 200 சவரன் நகை காணாமல் போனதாக தேனாம்பேட்டை போலீசார் விளக்கத்தை பெற்றுள்ளனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து அறுபது சவரன் நகை காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 100 … Read more

1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

Four women, including pregnant women, were raped! Inspector arrested after 10 years!

1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது கொச்சி ஹோட்டலில் 1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கண்ணூரில் காரில் கடத்திய 1 கிலோ ஹாசிஸ் ஆயில் (கஞ்சா ஆயில்)5 கிலோ கஞ்சா ,5 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா மாநிலம் கொச்சி வடக்கு ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் போதை பொருள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் … Read more

திடீரென மயங்கி சரிந்த கலாஷேத்ராவின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன்

Kalashetra director Revathi Ramachandran suddenly fainted

திடீரென மயங்கி சரிந்த கலாஷேத்ராவின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் அலுவலகத்தை விட்டு காரில் செல்ல முயன்ற போது மாணவிகள் அவரை சூழ்ந்து கொண்டு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க கோரி முற்றுகையிட்டனர் இதைத் தொடர்ந்து ரேவதி ராமச்சந்திரன் நடந்து சென்றார். அதனைத்தொடர்ந்து மாணவிகள் இயக்குனரை பின் தொடர்ந்து சென்றனர் சிறிது நேரத்தில் இயக்குனர் மயங்கி சரிந்ததால் உடனடியாக அருகில் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு … Read more

இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது உத்திரமேரூர் அருகே இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தையை இழந்த டிப்ளமோ பட்டதாரி பெண் நிவேதிதா. இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பணிக்கு … Read more