வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!  நம் தற்போதைய நடைமுறையில் மறந்து போன தானியங்களில் ஒன்று பார்லி அரிசி. கோதுமை உள்பட பிற தானியங்களை சமைக்கும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து நமக்கு பாதி அளவே கிடைக்கும். ஆனால் பார்லியை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு நிறைய … Read more

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது, ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் கேள்விகளை … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் சிலிண்டர். இவற்றின் விலையை எண்ணெய் நிர்வாணமானது மாதந்தோறும் நிர்ணயித்து வரும் பட்சத்தில் நிலையான விலையை விட ஏற்றம் இறக்கமாக தான் காணப்படும். சமீப காலமாக வணிக சிலிண்டரின் விலை ஆனது சற்று அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத இருந்தது.ஆனால் இந்த மாதம் ரூ.50 உயர்ந்துள்ளது. இது குறித்து … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more

புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!!

Brother sister marriage to get a visa! Police net!

புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!! திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, நம் நாட்டில் பணக்கார கடவுள் என்றால் அது திருப்பதி பெருமாள் தான், நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் நிச்சயம் பெருமாள் படத்தை வைத்து பூஜிப்பது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்த கோவில் நிர்வாகம், தற்போது இந்த விதி முறைகளில் சில மாற்றங்களை மட்டும் கடைபிடித்து வருகிறது. நாட்டில் ஏழையாக … Read more

வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !!

வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !!

வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !! இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய அரசியல் கட்சிகள் வரிசையில் முதல் இடம் என்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, காங்கிரஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி,மற்றும் ராகுல் காந்தி, இவர்கள் வரிசையில் தற்போது பிரியங்கா காந்தியும் இணைந்துள்ளார். ராஜீவ் காந்தி மறைவுக்கு பின் சரியான தலைமை இல்லாத காரணத்தால் கட்சியை வலுப்படுத்த … Read more

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு!  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் … Read more

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!  கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), தட்டச்சர்,  இளநிலை உதவியாளர்,  உள்பட  குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் … Read more

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை!  சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் … Read more

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித் குமார், தன்னுடைய அசாத்திய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். நடிகர் அஜீத் குமாருக்கு தனது தந்தை மீது எப்போதும் அளவு கடந்த பாசம் உண்டு, இந்த … Read more