உதடுகள் மேல் கருப்பா இருக்கா? இந்த இலையை உதட்டில் தேய்த்தால் சிவப்பாக மாறும்!!

உதடுகள் மேல் கருப்பா இருக்கா? இந்த இலையை உதட்டில் தேய்த்தால் சிவப்பாக மாறும்!!

உங்கள் உதட்டு கருமை நீங்கி சிவப்பழகு பெற இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்.உதடுகள் அழகு பெற இதை தினமும் முயற்சி செய்யலாம். தீர்வு 01: புதினா இலை இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து உதட்டின் மேல் பூசி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்து … Read more

பெண்கள் கருமுட்டை தரத்தை உயர்த்த.. ஒரே மாதத்தில் கரு தரிக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!

பெண்கள் கருமுட்டை தரத்தை உயர்த்த.. ஒரே மாதத்தில் கரு தரிக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!

இயற்கை முறையில் கருத்தரிக்க பெண்கள் தங்கள் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி குறைவாக மற்றும் பலவீனமாக காணப்படுகிறது.இதனால் அவர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாமல் போகிறது. தற்பொழுது செயற்கை கருத்தரித்தல் மூலமே குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து வருகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்.பெண்கள் தங்கள் கருப்பை மற்றும் கருமுட்டை ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கருமுட்டை தரத்தை அதிகரிக்கும் ஐந்து உணவுகள்:- 1)வால்நட் ஒமேகா மற்றும் … Read more

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா?

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா?

நம் அன்றாட வாழ்வில் சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த காலங்களில் மண் பானை,இரும்புசெம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்தநிலையில் தற்பொழுது அலுமியம்,நான் ஸ்டிக்,செராமிக்,எவர் சில்வர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதில் நான்ஸ்டிக்கில் வித விதமான சமையல் பாத்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்து உட்கொண்டால் அதில் இருக்கின்ற இரசாயனம் உடலுக்குள் நுழைந்துவிடும்.நான் ஸ்டிக் பாத்திர இரசாயனங்கள் புற்றுநோய் பாதிப்பை உருவாக்கிவிடும். நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.நான்ஸ்டிக் பாத்திரத்தில் … Read more

இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை ஆகும்.உடலில் வியர்வை,தூசு,அழுக்கு போன்றவை படிந்து சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் இருமுறை குளிப்பதை பலரும் வழக்கத்தில் வைத்திருக்கின்றனர். இப்படி குளிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சமையலில் கல் உப்பு பயன்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் குளிக்கும் பொழுதும் கல் உப்பை சேர்த்துக் கொள்வது முக்கியமாகும். கல் உப்பில் சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.நாம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பாதாம் பருப்பு உடல் எடையை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை சாப்பிட தயங்குகின்றனர்.பாதாமில் புரதம்,வைட்டமின்கள்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.நாம் தினசரி பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நாம் தினசரி பாதாம் பருப்பை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் … Read more

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

ஒரு வீட்டின் சமையலறை என்பது பூஜை அறைக்கு நிகரான ஒரு அறையாகும். பூஜை அறையில் எவ்வாறு தெய்வங்கள் குடிகொண்டு இருக்கிறதோ, அதேபோன்றுதான் சமையலறையிலும் தெய்வங்கள் குடி கொண்டு இருக்கும். அத்தகைய சமையலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், வாசனையுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை குறைத்து பணவரவை தடுத்து விடுகிறது. இதனால் தான் குடும்பத்தில் வறுமை, கடன் பிரச்சனை, பண பற்றாக்குறை, குடும்பத்தில் நிம்மதியின்மை இது போன்ற … Read more

இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

நமது உடலில் ஓடும் இரத்த ஓட்டம் சீரக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்தத்தில் கழிவுகள் தேங்கி இருந்தாலோ அல்லது இரத்தம் குறைவாக இருந்தாலோ அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.நமது உடலில் இரத்த ஓட்டம் குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.எனவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். 1)அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.தினமும் உலர் அத்திப்பழம் ஊறவைத்த தண்ணீர் குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். 2)நாவல் பழத்தை சாப்பிட்டால் இரத்த … Read more

இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் இம்யூனிட்டி பவர் குறைந்தால் எளிதில் நோய் வாய்ப்படக் கூடும்.உடலில் இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்த நாம் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:- 1)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். 2)பீட்ரூட்,கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் … Read more

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருத்தரித்த பெண்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.கருத்தரித்த பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,துத்தநாகம் மற்றும் அயோடின் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. கோழி இறைச்சி,ஆட்டிறைச்ச,பால்,முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை … Read more

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய சில முக்கியமான விஷயங்களின் மூலமாக குடும்பம் முன்னேற்றம் அடையும், பணவரவும் அதிகரிக்கும். அதேபோன்றுதான் பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மற்றவர்களிடம் கூறும் பொழுது குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, பண பற்றாக்குறை ஏற்படுவது போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி கொடுத்து விடும். அது என்னென்ன விஷயங்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 1.முதலாவதாக நீங்கள் ஏதேனும் ஒரு புதிய பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதனை வேறு யாரிடமும் கூறக் கூடாது. … Read more