தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இனி மதுரை வழியாகவே இயக்கப்படும்!

Important information released by Southern Railway! Canceled trains will now run via Madurai!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இனி மதுரை வழியாகவே இயக்கப்படும்! கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையிலும் மக்கள் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் செல்வதற்கும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கும் அச்சமடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பரவல் முற்றிலும் அதனால் ரயில் மற்றும் பேருந்துக்களில் பயணம் செய்ய படிப்படியாக … Read more

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை  திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை  தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி விட்டு, ஆளுநர் மீது பழி போடுகிறார்கள் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். கீழ்கட்டளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மாட்டை தொழுவத்தில் தான் கட்ட வேண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து கட்ட முடியாது.  … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

Attention students! 2023-24 NEET Exam Online Application!

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கி மக்கள் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். … Read more

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

நீட் தேர்வு - இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!! இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.  இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் … Read more

இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா!

இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா!

இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா! இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவ விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவ விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது.  இன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு … Read more

இடுப்பு ஜவ்வு விலகல் இடுப்பு வலி நீக்கக்கூடிய சிம்பிள் டிப்ஸ்! 

இடுப்பு ஜவ்வு விலகல் இடுப்பு வலி நீக்கக்கூடிய சிம்பிள் டிப்ஸ்! 

இடுப்பு ஜவ்வு விலகல் இடுப்பு வலி நீக்கக்கூடிய சிம்பிள் டிப்ஸ்!  நிறைய பெண்களுக்கு மற்றும் டூவீலர் ஓட்டும் ஆண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இடுப்பு வலி மற்றும் இடுப்பு சவ்வு விலகல். இடுப்பு வலி, எலும்பு தேய்மானம், மூட்டு வலி,சரி செய்யக்கூடிய ஒரு சிம்பிளான ஹோம் டிப்ஸ் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். * அதற்கு முதலில்  வெற்றிலையை எடுத்துக் கொண்டு அதன் காம்பு பகுதியை நீக்கி விடவும். கொழுந்து வெத்தலையாக இருப்பது நல்லது. இதன் முன்புறம் … Read more

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்ததை அடுத்து அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். வழக்கறிஞர்களாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து அக்டோபர் 20ஆம் தேதி எஸ். … Read more

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! 

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! 

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்!  குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்து செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 46. இவர், அந்த மசூதி தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவுதமி வயது 36. இவர்களுக்கு சீனிவாசன் வயது 16,  ஆகாஷ் வயது 14 என 2 மகன்களும், … Read more

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மாவட்டக் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மாவட்டக் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மாவட்டக் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இணையத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்குவதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 2022-2023-ம் ஆண்டு  … Read more

பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்ட … Read more