அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது!

The festival will be held for the next two days! Devotees are not allowed to bring these items!

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது! இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பகுதி கச்சத்தீவு. ராமேஸ்வரம் தீவிலிருந்து சுமார் 12 கடல் மயில் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல்  மயில் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! மீனவர்களே  எச்சரிக்கை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்  சூறைக்காற்று!

Information released by Chennai Meteorological Department! Fishermen beware of 55 km speed gale!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! மீனவர்களே  எச்சரிக்கை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்  சூறைக்காற்று! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்து தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்று. அந்த புயலிற்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ்  புயலின் காரணமாக புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் கனமழை பெய்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த … Read more

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்!

The announcement issued by the Forest Department! Chaturagiri hill can be climbed on these five days!

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்! விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு  அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவது வழக்கம் தான். அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல … Read more

அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது!

Important information released to government offices! Do not use this product again!

அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது! உத்தரபிரதேசம் மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அரசு அலுவலகங்களில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்த கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உத்தரப்பிரதேச அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் அலுவலகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலகம் வெளியிட்ட வழிகாட்டுதல் … Read more

நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டாப் 5 மூவிஸ்!! கல்லா கட்ட போகும் படம் எது?? 

Top 5 movies releasing in theaters tomorrow!! Which film is going to be made by Kalla??

நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டாப் 5 மூவிஸ்!! கல்லா கட்ட போகும் படம் எது?? 1- பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Bagheera’ நாளை வெளியாக உள்ளது. (திரிஷா இல்லனா நயன்தாரா, AAA ) போன்ற படங்களை இயக்கிய ஆதித் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபு தேவா 10 மேற்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். படத்தில் 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 2 – நடிகர் சசிகுமார் நடிப்பில் (அயோத்தி) படம் நாளை வெளியாக … Read more

லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! சட்டரீதியாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்?

Important information for married couples in Liv! Legally Mandatory to Register?

லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! சட்டரீதியாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்? தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்லிவ் இன் கலாச்சாரம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவுகளை பதிவு செய்வதற்காக விதிகள் மற்றும் வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் என கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது … Read more

கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Djokovic advances to the quarter-finals

கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வீரர் தலான் கிரீக்ஸ்பூரை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிக். துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவின் இரண்டாவது சுற்றில்  ஜோகோவிச் , தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டு போட்டியிட்டன. இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-2 , 6-3 என்ற கணக்கில் இரண்டு சுற்றிலே  … Read more

இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!!

Indian athlete banned for 4 years!! The action of the investigation committee!!

இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!! ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை. இந்தியாவின் முன்னணி (மும்முறை தாண்டுதல்) வீராங்கனை ஐஸ்வர்யா. கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யாவுக்கு 25 வயது ஆகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய தடகள சாம்பியன் போட்டியில் ஐஸ்வர்யா கலந்து கொண்டு 14.14 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.போட்டியின் போது ஐஸ்வர்யா பயன்படுத்திய மருந்தை … Read more

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!! நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுக்காப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னணி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக … Read more

Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!!

Five years imprisonment with family if you watch Hollywood English movie!!

Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!! வடகொரியாவில் இருக்கும் சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம். வடகொரியா தலைவர் Kim Jong-un சொல்வதை மக்கள் கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம்.தலை முடி முதல் உடல் ஆடைகள் வரை அவர் சொல்லும் படி தான் மக்கள் இருக்க வேண்டும். வடகொரியாவில் வெறும் மூன்று தொலைக்காட்சிகள் தான் உள்ளன, அதிலும் வட கொரியாவில் நடக்கும் சம்பவங்கள் மட்டும்தான் ஒளிபரப்பாகும். இப்போது வடகொரியா தலைவர் ஒரு புதிய … Read more