மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதே போன்று உப்பு என்பதும் மகாலட்சுமிக்கு உகந்த ஒரு பொருள் என்பதையும் நாம் அறிந்திருப்போம். எனவே மகாலட்சுமிக்கு உகந்த இந்த வெள்ளிக்கிழமை நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வந்தோம் என்றால் வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பண வரவு ஏற்படும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும். உப்பு என்பது வீட்டில் இருக்கும் தீய … Read more

நம்புங்க.. இந்த ஜூஸ் குடித்த 5 நிமிடத்தில் குடல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நம்புங்க.. இந்த ஜூஸ் குடித்த 5 நிமிடத்தில் குடல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நமது குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற சௌ சௌ கொண்டு சுவையான ஜூஸ் செய்து குடிங்க. சௌ சௌ அத்தியாவசிய சத்துக்கள்: **வைட்டமின் சி,கே **மெக்னீசியம் **மாங்கனீசு **நார்ச்சத்து **பொட்டாசியம் **இரும்பு **துத்தநாகம் **சோடியம் சௌ சௌ ஊட்டச்சத்துக்கள்: *உடல் எடை குறைய அடிக்கடி சௌ சௌ சாப்பிடலாம். *உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக சௌ சௌ சாப்பிடலாம். *இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை குணமாக சௌ சௌ உட்கொள்ளலாம். *சிறுநீரக … Read more

கண் திருஷ்டி எதனால் உருவாகிறது..?? கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்..!!

கண் திருஷ்டி எதனால் உருவாகிறது..?? கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்..!!

“கல்லடி பட்டாலும் படலாமே தவிர, கண்ணடி மட்டும் படக்கூடாது” என்பது பழமொழி. கண் திருஷ்டி என்பது வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. கண் திருஷ்டி என்பது ஒருவரை பார்த்து பிறர் பொறாமை பட்டாலும், ஆச்சரியப்பட்டாலும் அல்லது பெருமூச்சு விட்டாலும் அவர்களது எதிர்மறை ஆற்றல் அந்த மனிதனுடைய ஆராவை தாக்கி விடும். ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவருடைய ஆரா தூய்மையாக இருக்க வேண்டும். ஆரா என்பது ஒரு மனிதனுடைய உயிர் சக்தியின் வெளிப்பாடு. … Read more

கல்லீரலை க்ளீன் செய்யும் மேஜிக் பானம்!! கல்லீரல் கொழுப்பை கரைக்க ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

கல்லீரலை க்ளீன் செய்யும் மேஜிக் பானம்!! கல்லீரல் கொழுப்பை கரைக்க ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

நமது உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் படிந்து கிடக்கும் அழுக்கு மற்றும் கொழுப்பு கழிவுகளை அகற்ற இலவங்கப்பட்டை,பூண்டு,இஞ்சி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு பானம் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)இலவங்கபட்டை 2)பூண்டு 3)இஞ்சி 4)எலுமிச்சை சாறு 5)தேன் 6)மஞ்சள் தூள் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு பட்டை எடுத்து பாத்திரம் ஒன்றில் போட வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து ஒரு பல் பூண்டை … Read more

பித்தம் குறைய.. கல்லடைப்பு குணமாக இந்த காயில் ஜூஸ் காலை நேரத்தில் செய்து குடிங்க!!

பித்தம் குறைய.. கல்லடைப்பு குணமாக இந்த காயில் ஜூஸ் காலை நேரத்தில் செய்து குடிங்க!!

உடலில் பித்தம் குறைய மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.உடலில் சூடு அதிகரித்துவிட்டால் பித்தமும் அதிகரித்துவிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கல்லடைப்பு பாதிப்பை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம். சிறுநீரக கல்லடைப்பு அறிகுறிகள்: **சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம் **சிறுநீர் கழிக்கும் பொழுது வலி **இடுப்பு ஓரத்தில் வலி தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)தண்ணீர் … Read more

இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!

இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!

குலதெய்வம் என்பது நமது வாழ்வின் மிகப்பெரிய ஒரு சக்தி. எனவேதான் நமது குலம், குல வழி ஒழுக்கம், குலவழிப் பண்புகள் ஆகிய அனைத்தும் நமக்கு தேவையானவை. இத்தகைய புண்ணிய வழியில் நாமும் நிற்க வேண்டும் என்றால் குலதெய்வத்தை வணங்குவது மிகவும் அவசியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் அனைவரது வாழ்க்கையும் சீராகும். எனவேதான் நமது முன்னோர்கள் குலதெய்வத்தை என்றும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். சாபம் மற்றும் தோஷங்களால் நமது வாழ்க்கை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர்ந்திருக்க முடியும். … Read more

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

ராகு கேது பெயர்ச்சி ஆனது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் அவர்களது கல்லா கட்டி, பணத்தை மூட்டையாக கட்டப் போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம். அதேபோன்று இந்த ராகு கேது பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் காண்போம். 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடியவர் … Read more

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு … Read more

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் வணிக சமூகத்தில் கடுமையான எதிர்வினை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கமான கான்ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடர்ஸ் (CAIT) பாகிஸ்தானுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் முற்றிலும் துண்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, 2025 ஏப்ரல் 27 அன்று புவனேஸ்வரில் நடைபெற்ற CAIT இன் இரண்டு நாள் தேசிய ஆட்சி மன்றக் கூட்டத்தில், 26 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட … Read more

தவெக கட்சி சுத்தமான அரசாக அமையும்!. தவெக தலைவர் விஜய் பேச்சு!…

vijay

தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துவங்கியது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே கூட்டம் கூடியது.அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான … Read more