பயங்கரவாத தாக்குதலை அரசியலாக மாற்ற முயற்சிக்கும் பாஜக!! ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!!

BJP is trying to turn a terrorist attack into politics!! Allegation levelled against Rahul Gandhi!!

பாஜகவின் சமூக ஊடக குழுவினரால் ராகுல் காந்தி குறித்து போடப்பட்ட பதிவு ஒன்று காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கர்நாடகா போலீசில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டது. அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்து இணைத்து பதிவு ஒன்றினை கர்நாடகா பாஜக குழுவினர் பகிர்ந்துள்ளனர். அவர்கள் பகிர்ந்த ட்விட் … Read more

இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை.. கண்ணீர் விடும் லக்சர் இ தொய்பா!! இந்தியாவை யாரும் நம்ப வேண்டாம்!!

We did not do this attack.. Tearful Lakshar e Tayyiba!! No one should trust India!!

காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என நேற்று லக்சர் இ தொய்வா துணைத் தலைவன் சைபுல்லா கசூரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து லக்சர் இ தொய்பா துணைத் தலைவன் தெரிவித்திருப்பதாவது :- காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் பாகிஸ்தானில் அமைதியை குறைக்க வேறு யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் … Read more

நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத வடிவேலு!! அதற்கான காரணத்தை சொல்ல இதுதான் சரியான நேரம்!!

Vadivelu did not attend actor Vivek's funeral!! This is the right time to tell the reason!!

திரையுலகில் சர்ச்சைகளின் மன்னனாக சமீப காலத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் ஆக இருந்து வந்த இவர் தேவையற்ற அரசியலால் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். அதன் பின் மாமனார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர் சமீப காலமாக விஜயகாந்த் குறித்த பல விமர்சனங்களை பேசிய வண்ணம் உள்ளார். இவை ஒருபுறம் இருக்க நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு ஏன் தான் செல்லவில்லை என்பது … Read more

RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

attention-rrb-candidates-important-information-regarding-the-exam-for-11000-vacant-posts

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 11,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி என் டி பி சி வெளியிட்டது. இதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததோடு தேர்வு தேதியை எதிர்நோக்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். காலி பணியிட விவரங்கள் :- ✓ கமர்சியல் டிக்கெட் மேற்பார்வையாளர் – 1736 ✓ ஸ்டேஷன் மாஸ்டர் – 994 ✓ சரக்கு ரயில் மேலாளர் – 3144 ✓ ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட் – 1507 ✓ சீனியா … Read more

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள்.. தமிழக காவல்துறை காட்டும் மனிதாபிமானம்!!

Pakistanis in Tamil Nadu.. The humanity shown by the Tamil Nadu Police!!

காஷ்மீர் பகுதியில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியை ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியா சுற்றுலா பயணிகள் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சில முக்கிய ஒப்பந்தங்களை குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசானது தற்காலிகமாக நிறுத்தியது. ஒருபுறம் இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு 5 அதிரடி கட்டளைகளை வெளியிட்டதும் பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராக சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க … Read more

சிம்லா ஒப்பந்தத்தில் கை வைத்த பாகிஸ்தான்!! இதனை சிறிதும் எதிர்பார்க்காத மோடி.. இதனால் நிகழும் பேராபத்து!!

Pakistan signed the Shimla Agreement!! Modi did not expect this at all.. This is a disaster!!

இந்தியாவின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதனால் நேற்று முதல் பாகிஸ்தான் இருக்கு நீ குடிநீர் ஆதாரமாக இருந்த சிந்து நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனை எதற்கு தற்பொழுது பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் அதன் பின்னணி :- 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த … Read more

இதய ஆரோக்கிய பாதுகாக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

இதய ஆரோக்கிய பாதுகாக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

நம் இதயம் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது முக்கியம்.நமது இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் உடலின் மற்ற உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்படும். நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளும் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும் உணவுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதயத்திற்கு நல்லது பண்ணும் 5 உணவுகள்: 1)மீன் சால்மன்,நெத்திலி,ஜிலேபி,வஞ்சரம் போன்ற கடல் மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். 2)பழங்கள் ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா போன்ற பழங்களை உட்கொள்ளலாம்.நீர்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். 3)கீரைகள் … Read more

இனி முட்டை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை!! இந்த 4 பொருட்களில் புரதம் கொட்டிகிடக்கு!!

இனி முட்டை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை!! இந்த 4 பொருட்களில் புரதம் கொட்டிகிடக்கு!!

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு முட்டை பிடித்த உணவாக இருக்கிறது.முட்டையில் புரதம்,கால்சியம் போன்றவை அதிகளவில் உள்ளது.முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்றாலும் சிலர் விரும்புவதில்லைபுரதச்சத்து கிடைக்க முட்டை மட்டும்தான் சாப்பிட வேண்டுமென்று இல்லை.நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலும் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. முட்டைக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவுகள்: 1)வறுத்த கொண்டைக்கடலை இதில் உயர்தர புரதம் நிறைந்து காணப்படுகிறது.50 கிராம் கொண்டைக்கடலையில் 8 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்து காணப்படுகிறது.இது தவிர நார்ச்சத்தும் இதில் நிறைந்து … Read more

கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை.. உடல் உறுப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்!!

கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை.. உடல் உறுப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்!!

நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஆனால் இன்று நாம் யாரும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதில்லை.உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்து வருகிறது.நம் உடல் உறுப்புகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஆரோக்கியத்தை பாதுகாக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்லீரல் கழிவுகளை அகற்றும் உணவுகள்: **மஞ்சள் **இஞ்சி **எலுமிச்சை **பூண்டு தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து … Read more

தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

தினந்தோறும் நாம் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.இந்த பாதிப்பு நமது வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. தலையில் கல் அழுத்துவது போன்ற உணர்வு,தலைபாரம்,தலையில் ஊசி குத்துவது போன்ற உணர்வு போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும்.தலைவலி வந்தால் அவை குணமாவதற்குள் பாடாய் படுத்திவிடும். இந்த தலைவலி பாதிப்பை மருந்து,மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 1)பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.சூடு பொறுக்கும் … Read more