பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட 5 அதிரடி முடிவுகள்!! பிரதமர் மோடி வைத்த செக்!!

5 actionable decisions taken against Pakistan!! A check placed by Prime Minister Modi!!

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் தங்கி இருந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுத்திருக்கிறார். நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் … Read more

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பியிருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!!

Death threat issued to famous cricketer Gautham Gampiyeel from ISIS terrorists!!

செவ்வாய்க்கிழமை இன்று 22ஆம் தேதி அன்று பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து அதே செவ்வாய்க்கிழமை அன்று கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவருடைய மின்னஞ்சலுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் செய்தி வந்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் முன்னால் எம்பியும் ஆக இருக்கக்கூடிய கௌதம் கம்பீர் அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 முறை கொலை மிரட்டல் வந்திருப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் … Read more

மயோனைஸ் பிரியர்களுக்கு அதிர்ச்சி!! தமிழகத்தில் முழுவதுமாக தடை செய்து உத்தரவு!!

Shock for mayonnaise lovers!! Tamil Nadu has completely banned it!!

தமிழகத்தில் மயோனைஸ் முழுவதுமாக தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால் வேணா திருவிருப்பது குறிப்பிடத்தக்கது. மயோனைஸ் என்பது பச்சை முட்டை எலுமிச்சைச்சாறு எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது என்றும் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டதோடு இந்த மயோனைஸ் இடம்தான் சிக்கன் சாண்ட்விச் … Read more

தனுஷ் குறித்து அவதூறு.. கோபத்தில் நெப்போலியன் எடுத்த முடிவு!! அதிரடி காட்டும் போலீஸ்!!

Defamation against Dhanush.. Napoleon's decision in anger!! Police take action!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் நெப்போலியன் அவருடைய மூத்த மகனான தனுஷ் அவர்களுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பாக பல விமர்சனங்கள் வீடியோக்களாக வெளிவந்தது. அதனை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் மீண்டும் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டிருக்கிறது. நெப்போலியன் அவர்கள் நடத்திவரக்கூடிய ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் இருக்கக்கூடிய தலைமை மருத்துவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more

சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளாத பிரியங்கா!! இவர் வெளியேறியது நிகழ்ச்சியை விட்டா.. சேனலை விட்டா!!

Priyanka who did not participate in Super Singer!! She left the show.. she left the channel!!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியங்கா அவருடைய முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் மாகாபா உடன் விஜய் டிவி சீரியல் நடிகை தொகுப்பாளனியாக இடம் பெற்றிருப்பது மேலும் சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது. சென்ற வாரத்தில் பிரியங்கா வசி என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் இது மிகப்பெரிய பேச்சுப்பொருளாக அமைந்திருக்கக்கூடிய நிலையில் பிரியங்கா விஜய் டிவி பிரபலமான … Read more

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம் தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அரசியல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘விருசுவல் வாரியர்’ என அழைக்கப்படும் விஜய் ஆதரவாளர் மற்றும் யூடியூபர் விஷ்ணு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின்னர் அவருடைய ரசிகர் மன்ற … Read more

காஷ்மீர் பிரச்சினையால் அதிரடி காட்டும் மோடி!! பாகிஸ்தானியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Modi takes action on Kashmir issue!! Important announcement to Pakistanis!!

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல் காம் பகுதியில் இருந்த 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் பாதுகாப்பிற்காக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். மோடி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- இந்தியாவிற்குள் இனி பாகிஸ்தானியர்கள் வருவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் SVES விசாவை வைத்து தற்பொழுது இந்தியாவிற்குள் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் 48 மணி … Read more

மையோனைஸுக்கு தமிழகத்தில் தடை!.. தமிழக அரசு அதிரடி…

mayonise

பல வருடங்களாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம் பிரபலமாகி வரும் உணவு மையானைஸ். முட்டையின் வெள்ளைக்கருவில் எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இது தமிழ்நாட்டே உணவே கிடையாது. ஆனால், கடந்த சில வருடங்களில் மையோனைஸ் பல உணவகங்களிலும் பறிமாறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஃபிங்கர் சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறிக்கும் உணவுகளுடன் மையோனைஸ் கொடுக்கப்படுகிறது. அதிலும், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்ற உணவுகளை உண்ணும்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மையோனைஸை உட்கொள்கிறார்கள். … Read more

கருத்து சொன்னது குத்தமா.. தலை நிமிர முடியாமல் சிக்கி தவிக்கும் சூர்யா!!

Did the comment make you feel stupid? Suriya is stuck and struggling, unable to hold his head up!!

ஜோதிகா குறித்த பல்வேறு கருத்துகளும் சர்ச்சை பேச்சுகளும் இழந்து வரக்கூடிய நிலையில் நடிகர் சூர்யாவுக்கும் சமீப காலமாகவே அவருடைய படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் சூர்யா தான் என பலர் கூறிவரும் நிலையில் அப்படி என்ன சூர்யா செய்து விட்டார். ஏன் சூர்யாவிற்கு இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என பலரும் யோசிக்கலாம். 2018 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஞாபகம் இருக்கும் பட்சத்தில் சூர்யாவிற்கு ஏன் தற்பொழுது இந்த நிலைமை என்பது அனைவராலும் … Read more

பயங்கரவாத தாக்குதலுக்கு அமிதாபச்சன் போட்ட டுவிட்!! சர்ச்சை மன்னனுக்கு விழும் பலத்த அடிகள்!!

Amitabh Bachchan's tweet about the terrorist attack!! A heavy blow to the controversial king!!

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதிகளில் இருக்கக்கூடிய ரெசார்ட் ஒன்றில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நேரத்தில் அங்கு திடீரென துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகளும் சட்டத்தில் 26 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஆண்களை குறி வைத்த லதாகுதல் நடத்தப்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை மட்டுமே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலால் உலகமே அதிர்ந்துள்ளது. … Read more