அண்ணாமலைக்கு புதிய பதவி!. அதுவும் அந்த மாநிலத்தில் இருந்தா?!. பரபர தகவல்!…

2026 election plan made by Annamalai!!

Annamalai: தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை … Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா.. உடனே இதை செக் பண்ணுங்க!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Do you have a 500 rupee note? Check this immediately!! Central government warning!!

சமீப காலமாகவே கள்ள நோட்டு புழக்கமானது அதிகரித்திருப்பதாகவும் அவை ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை விட புது வகையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இது போன்ற கள்ள நோட்டுகள் இதற்கு முன்னதாகவே சந்தையில் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் கள்ளநோட்டுகளை கண்காணித்து விழிப்புடன் கண்டுபிடிக்க வேண்டும் என வங்கிகள் சிபிஐ என்ஐஏ போன்ற அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து … Read more

மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!! உயர்த்தப்பட்ட ஊதியம்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Government employees are happy!! Increased salaries.. Announcement issued by the Tamil Nadu government!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு குறிப்பாக மாநிலத்தில் இருக்கக்கூடிய மின்சார சர்வேயர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழக அரசு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய மின்சார சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு … Read more

அந்தர் பல்ட்டி அடித்த கங்கை அமரன்!! சொற்களால் இளையராஜாவை வறுத்தெடுத்த தருணம்!!

Gangai Amaran who hit the ball!! The moment he roasted Ilayaraja with words!!

சமீபத்திய நாட்களில் இளையராஜா தன்னுடைய பாடல்களை பயன்படுத்தக்கூடிய படங்களுக்கு காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ஒரு புறம் அவருக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் பணத்திற்காக பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது தவறு என பல கருத்துக்களும் எழுந்து வருகிறது. இது குறித்த சமீபத்தில் கங்கை அமரன் பேசியிருப்பது :- இசையமைப்பாளருக்கு 7 கோடி ரூபாய் பணம் கொடுத்து அந்த இசை … Read more

அதிர்ச்சியில் விஜய் டிவி ரசிகர்கள்!! முழுவதுமாக மாற தொடங்கிய தொலைக்காட்சி!!

Vijay TV fans in shock!! Television has started to change completely!!

டிஆர்பி யில் முதலிடம் படித்து வரக்கூடிய சேனலாக விஜய் டிவி இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்பொழுது முழுவதுமாக விஜய் டிவி கைமாற்றப்பட இருப்பதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய 5 முக்கிய நிகழ்ச்சிகள் அதன் விளைவாக இப்பொழுது நிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் jio நிறுவனம் வாங்கியதால் ஜியோ ஹாட்ஸ்டார் ஆக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து விஜய் டிவியையும் ஆகிவிட்டதாகவும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உடன் விஜய் டிவியும் … Read more

இந்த இலையில் சட்னி செய்து சாப்பிட்டால்.. படுக்கையில் நீண்ட நேரம் என்ஜாய் பண்ணலாம்!!

இந்த இலையில் சட்னி செய்து சாப்பிட்டால்.. படுக்கையில் நீண்ட நேரம் என்ஜாய் பண்ணலாம்!!

இன்று பெரும்பாலான ஆண்களின் பிரச்சனையாக இருப்பது தங்கள் துணையை திருப்தி படுத்த முடியவில்லை என்பதுதான்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கைமுறையால் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது.ஆண்கள் தங்கள் விறைப்புத் தன்மையை அதிகரிக்க கொத்தமல்லி தழையில் துவையல்,சட்னி செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி தழை 2)சின்ன வெங்காயம் 3)பூண்டு பல் 4)இஞ்சி 5)தக்காளி 6)உப்பு 7)கடலை பருப்பு 8)உளுந்து பருப்பு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கட்டு கொத்தமல்லி தழையை எடுத்து தண்ணீர்விட்டு அலசி … Read more

உடல் சூட்டை குறைக்கும் பச்சை பயறு பால்!! கோடைக்கு ஏற்ற அற்புத பானம்!!

உடல் சூட்டை குறைக்கும் பச்சை பயறு பால்!! கோடைக்கு ஏற்ற அற்புத பானம்!!

இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை பயறு பால் செய்து சாப்பிடுங்கள்.பச்சை பயறு,தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான பால் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – ஒரு கப் 2)ஏலக்காய் – மூன்று 3)தேங்காய் துருவல் – ஒரு கப் 4)ஊறவைத்த பாதாம் பருப்பு – 10 5)ஊறவைத்த முந்திரி பருப்பு – 10 6)ஊறவைத்த … Read more

இரத்தத்தை சுத்தமாக்கும் டிடாக்ஸ் வாட்டர்!! ஒரு கிளாஸ் குடித்தால் கழிவுகள் வெளியேறும்!!

இரத்தத்தை சுத்தமாக்கும் டிடாக்ஸ் வாட்டர்!! ஒரு கிளாஸ் குடித்தால் கழிவுகள் வெளியேறும்!!

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சசீராக இருக்க,கழிவுகள் வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)செம்பருத்தி இதழ் 3)எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்:- 1.ஒரு காற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 2.அடுத்து ஒரு செம்பருத்தி பூவை எடுத்து அதன் இதழை மட்டும் தனியாக பிரித்து … Read more

வெயிலால் கருப்பான முகம் வெள்ளையாக மாற.. இதை ஒருமுறை முகத்திற்கு தடவுங்கள்!!

வெயிலால் கருப்பான முகம் வெள்ளையாக மாற.. இதை ஒருமுறை முகத்திற்கு தடவுங்கள்!!

இந்த வெயில் காலத்தில் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம்தான்.வெயில் காலத்தில் வெளியில் சென்றால் சரும நிறம் மாறிவிடும்.எனவே சருமத்தை கலராக மாற்ற இங்குள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி 2)கற்றாழை – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து முறை அலசி சுத்தம் … Read more

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்றுதான் வெண்டைக்காய்.இந்த காயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.வெண்டையில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்தால் உடலுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெண்டை நீர் நன்மைகள்: 1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வெண்டை நீரில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண்டை நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். 2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.முடி ஆரோக்கியம் மேம்படும்.வெண்டையில் உள்ள … Read more