பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்படும் முறைகேடுகள்!! ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Irregularities under the Prime Minister's housing scheme!! Quick action order to the Collectors!!

மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு புகார்கள் மற்றும் குற்றங்கள் வரும் பட்சத்தில் ஊழல் தடுப்பு பிரிவின்கேள் வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மத்திய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது தவறுகளோ புகார்களாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் … Read more

வீட்டிலிருந்த படியே பாஸ்போர்ட் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்!!இதை மட்டும் செய்தால் போதும்!!

Simple steps to get a passport from home!! Just do this!!

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலத்தில் நமக்கு தேவையான முக்கிய ஆவணங்களை வீட்டிலிருந்து படிய பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :- ✓ முதலில் https://passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை ஹோட்டலுக்கு செல்ல வேண்டும். ✓ புதிய பயனர் பதிவு விருப்பத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும். ✓ அதன்பின் உங்களுடைய ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து போர்டலினுள் நுழைந்தவுடன் … Read more

ஆதார் பற்றின இந்த கட்டுப்பாட்டை முதலில் தெரிஞ்சுக்கோங்க!! இது தெரியலனா ரொம்ப சிக்கல்!!

First of all, know this restriction regarding Aadhaar!! If you don't know this, it will be very difficult!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் மிக முக்கியமான அட்டையாகவும் வங்கி கல்வி மருத்துவம் என எங்கு சென்றாலும் அனைத்து துறைகளிலும் முதலில் கேட்கப்படக்கூடிய அட்டையாகவும் ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கிய ஆவணத்தில் எத்தனை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக எதற்கு எத்தனை முறை மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் பலரும் தற்பொழுது தங்களுடைய ஆதார் அட்டைகளில் மாற்றங்களை செய்து வருகின்றனர். இது கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு தகவல். ✓ பெயர் … Read more

அரசு ஊழியர்கள் கட்டாயமாக இதை பின்பற்ற வேண்டும்!! மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் தமிழக அரசு!!

Government employees must follow this!! Action will be taken if they violate it.. Tamil Nadu government warns!!

தமிழகத்தில் பணியாற்றி வரக்கூடிய அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக தங்களுடைய பணி நேரத்தின்பொழுது ஐடி கார்டு அடைந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகை பதிவிற்கு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் ஐடி கார்டு அணிவதும் தற்பொழுது கட்டாயமாகப்பட்டிருக்கிறது. பொதுவாக அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது மட்டுமே தங்களுடைய ஐடி … Read more

போலீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்!! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!

Training classes for police exam!! Important announcement from the Tamil Nadu government!!

தமிழக அரசு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகளை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் பணம் கட்டி வெளியில் படிக்க முடியாமல் அவதிப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்க கூடிய … Read more

நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

கறிவேப்பிலை நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.கறிவேப்பிலையை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.கறிவேப்பிலை முடி வளர்ச்சி உதவுகிறது.செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலை சாப்பிடலாம். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கறிவேப்பிலை பானம் செய்து பருகலாம்.கண் பார்வை திறன் மேம்பட கறிவேப்பிலை சாப்பிடலாம்.இதனுடன் சீரகம்,பட்டை போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை பொடி – 100 கிராம் 2)சீரகப் பொடி – 50 கிராம் 3)பட்டை பொடி – … Read more

எச்சரிக்கை.. இனிமேல் நாவல் பழம் சாப்பிடும் போது இந்த தவறுகள் செய்யாதீங்க!!

எச்சரிக்கை.. இனிமேல் நாவல் பழம் சாப்பிடும் போது இந்த தவறுகள் செய்யாதீங்க!!

நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.நாவல் பழம்,நாவல் விதை,நாவல் இலை,நாவல் மரப்பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்ட பொருளாகும்.ஊதா நிறத்தில் இருக்கும் இந்த பழம் ஜாமுன் என்றும் அழைக்கப்படுகிறது.இனிப்பு,துவர்ப்பு நிறைந்த இந்த நாவல் பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாவல் பழம் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நன்மைகள் நிறைந்த நாவல் பழத்தை சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகளும் … Read more

இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு உறங்கினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் உடல் சூடு தணிந்துவிடும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி சேதமாகாமல் இருக்கும்.தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து உறங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 1)தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து உறங்கினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 2)தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு தூங்கினால் முடி உதிர்வு,முடி வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். … Read more

புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது.குறிப்பாக புரத உணவுகள் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய ஊட்டச்சத்தாகும்.புரதமானது அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு மூலக்கூறு ஆகும்.பால்,முட்டை,காய்கறிகள் என்று எல்லாவற்றிலும் இருந்தும் புரதம் கிடைக்கிறது. ஆனால் புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியம் இல்லாத உணவுககை உட்கொண்டால் புற்றுபோய் பாதிப்புகூட வரலாம்.நமது உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் புரதம் நிறைந்து காணப்டுகிறது.நமது உடல் கட்டமைப்பில் புரதத்தின் பங்கு இன்றியமையாதது. நமது உடலில் தேங்கும் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம் … Read more

ஆபத்து.. இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்னர் தப்பி தவறியும் தண்ணீர் குடிச்சிடாதீங்க!!

ஆபத்து.. இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்னர் தப்பி தவறியும் தண்ணீர் குடிச்சிடாதீங்க!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பழங்கள் உட்கொள்ளலாம்.பல நோய்களுக்கு பழங்கள் மருந்தாக திகழ்கிறது.நீர்ச்சத்து,நார்ச்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,வைட்டமின்கள் என்று எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் பழங்களில் நிறைந்து காணப்படுகிறது. நாம் எந்த பழங்களை உட்கொண்டாலும் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவை நமக்கு தீங்கு விளைவிக்க கூடியவையாக மாறிவிடும்.பழங்கள் உட்கொண்ட பின்னர் தண்ணீர் குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எந்தெந்த பழங்கள் உட்கொண்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1)தர்பூசணி பழம் … Read more