ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

பொதுவாக அனைவரது வீட்டிலும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் இதுபோன்ற கடவுளின் புகைப்படங்களை தான் பெரும்பாலும் வைத்திருப்பார்கள். இப்படி பொதுவான கடவுளின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது தான். ஆனால் ஒருவரின் ராசிக்கு எந்த தெய்வம் பலம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அந்த கடவுளின் புகைப்படத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் அவர்களது வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் அவரது லக்னத்தில் இருந்து அடுத்த 5 … Read more

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும். நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் … Read more

ஆபத்து மக்களே.. உங்கள் விரல் நகம் இப்படி இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க!!

ஆபத்து மக்களே.. உங்கள் விரல் நகம் இப்படி இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க!!

நம் விரல் நகத்தை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் கெரட்டின் ஒரு தடித்த புரதத்தால் ஆனது.நம் நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து உடல் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம். உங்கள் நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.நகத்தின் நடுவே கோடுகள் இருந்தால் நிக்கோட்டின் படிந்திருக்கிறது என்று அர்த்தம்.விரல் நகங்கள் வெளிர்ந்து இருந்தால் அது உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று அர்த்தம். நகத்தில் … Read more

உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!

உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!

உளவியல் ரீதியான பாதிப்புகளில் ஒன்று மனசிதைவு என்ற நோய்.பிரமை,இல்லாத ஒருவரை இருப்பது போன்று கற்பனை செய்து பேசுவது,காதில் ஏதோ குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றவை மனச்சிதைவு நோய் என்று சொல்லப்படுகிறது. இந்த மனச்சிதைவு நோய் மிகவும் ஆபத்தானவை ஆகும்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மனச்சிதைவு நோய்: 3 படத்தில் நடிகர் தனுஷ் இந்த நோய் பாதித்தது போன்று நடித்திருப்பார்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் … Read more

வீட்டில் பணம் தங்க வேண்டுமா..?? அப்போ இந்த 3 மூலிகை போதும்..!!

வீட்டில் பணம் தங்க வேண்டுமா..?? அப்போ இந்த 3 மூலிகை போதும்..!!

மூலிகைச் செடி என்பது மருத்துவம் ரீதியாகவும் ஆன்மீகம் ரீதியாகவும் பெரிதும் உதவி வருகிறது. என்னதான் காலங்கள் மாறினாலும், புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் இந்த மூலிகைக்கான மகத்துவம் என்பது எந்த காலத்திலும் மாறாத ஒன்று. இந்த மூலிகை செடியானது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படும். அதாவது மூலிகை என்பதை நாம் உட்கொள்ளும் பொழுது உடல் ரீதியான பிரச்சனைகள் குணமாகும். அதே சமயம் இந்த மூலிகை சம்பந்தமான பொருட்கள் நமது வீட்டில் இருக்கும் பொழுது … Read more

சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்க தினமும் காகத்திற்கு இந்த இரண்டு பொருட்களை வையுங்கள்..!!

சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்க தினமும் காகத்திற்கு இந்த இரண்டு பொருட்களை வையுங்கள்..!!

காகத்திற்கு உணவு வைப்பது என்பது ஒரு சாதாரண காரியம் கிடையாது. அது பலவிதமான நன்மைகளை நமக்கு தேடித் தரும். ஒரு சிலர் காகத்திற்கு சாதம் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரியாமலேயே சாதம் வைப்பார்கள். ஒரு சிலர் தோஷங்கள் நீங்கவும், பரிகாரத்திற்காகவும் காகத்திற்கு சாதம் வைப்பார்கள். இவ்வாறு காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது, அந்த சாதத்தினை காகம் சாப்பிட்டு அதன் பசியை தீர்த்துக் கொள்வதனால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். … Read more

நடிகைகளிடம் பாலியல் சீண்டல்!. குட் பேட் அக்லி பட நடிகர் கைது!..

shine

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் இவர். பெரும்பாலும் வில்லன் வேடத்தில் நடிப்பார். தமிழில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நானி நடித்த தசரா படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். கார்த்தி சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். தெலுங்கில் தேவரா, டக்கு மகாராஜ், ராபின்ஹுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி … Read more

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய புகார்!.. காதல் சுகுமார் விரைவில் கைது!…

kadhal sukumar

காதல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சுகுமார். அந்த படத்தில் சுகுமார் நடித்திருந்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக செய்யும் வேலையை மறைத்து தன்னுடன் தங்கியிருப்பவர்களை மட்டம் தட்டி அவர் பேசுவதும் பின்னர் அவர்களிடம் மாட்டிகொண்டு அடிவாங்கும் காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தது. அதன்பின் பல படங்களிலும் சுகுமார் நடித்திருக்கிறார். விருமாண்டி, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். பேட்டி ஒன்றில் ‘டிவி நிகழ்ச்சிகளில் வடிவேலுவை போல நடித்து … Read more

சச்சின் திரைப்படம் ரீரிலிஸ் செய்த காரணம் தெரியுமா!! இப்படி கூடவா நினைப்பாங்க.. தாணுவின் மட்டமான சிந்தனை!!

Do you know the reason why Sachin's movie was re-released!! Do you even think like this.. Thanu's stupid thinking!!

நடிகர் விஜயின் சச்சின் திரைப்படம் ஆனது தற்பொழுது தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இந்த நேரத்தில் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இயக்குனர் தானோ மற்றும் விஜய் இணைந்து எடுத்திருக்கக்கூடிய முடிவுகள் குறித்தும் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா விளக்கி இருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா தெரிவித்திருப்பதாவது :- நடிகர் விஜய் அவர்களின் சமீபத்திய படங்கள் மிகப்பெரிய வெற்றியையோ, வசூலையோ செய்யவில்லை என்பதற்காகவும் தற்பொழுது நடிகர் … Read more

பாஜக கூட்டணி வேண்டவே வேண்டாம்.. அடம் பிடிக்கும் திருமா!! எடப்பாடிக்கு கொடுத்த அட்வைஸ்!!

Don't want a BJP alliance.. Adam likes Thiruma!! Advice given to Edappadi!!

VSK ADMK: அதிமுக பாஜகவுடன் வைத்துள்ள கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று  திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ரீதியாக அவர் அளித்த பேட்டியில், பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற மதம் சார்ந்த கட்சிகள் அரசியலாக வளர முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக இடது சாரி மற்றும் சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்பது அவர்களின் குறியாக உள்ளது. அதிலும் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தி இவர்கள் முன் வர வேண்டுமென  நினைக்கின்றனர். இப்படி இருக்கையில் … Read more