TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!!இனி இவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை!!

Attention TNPSC candidates!! Priority will be given to them only!!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி TNPSC தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு சில முன்னுரிமை விதிகள் குறிப்பாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்து வந்த நிலையில் அதில் சில முக்கிய விதிமுறைகளை திருத்தி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, புதிதாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு :- ✓ 1 ஆம் வகுப்பு முதல் தேர்வர்களின் பணிக்கு வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். … Read more

காப்பீட்டு அட்டையில் மேற்கொள்ளப்படும் முறைகேடு!! டெல்லிக்கு ரூ.10 லட்சம்.. மற்ற இடங்களுக்கு ரூ.5 லட்சம்!!

Insurance card fraud!! Rs. 10 lakhs for Delhi.. Rs. 5 lakhs for other places!!

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மூலம் மக்களுக்காக இலவச சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்க வேண்டும் என்பதற்காக 2017 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டமானது கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயுஷ்மான் அட்டையை வைத்திருக்கக்கூடிய குடும்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த அட்டையின் மூலம் பணம் இல்லாமல் மருத்துவ … Read more

இனி ஆங்கிலம் தான் இந்தியாவின் தொடர்பு மொழி!! இதில் உள்குத்து ஒன்றுமில்லை.. வெளிப்படையாக பேசிய கமலஹாசன்!!

English is now the communication language of India!! There is nothing wrong with this.. Kamal Haasan spoke openly!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக்கலை திரைப்படத்தின் முதல் சிங்கிளானது நேற்று வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. அப்பொழுது பேசிய கமலஹாசன் அவர்கள் இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் தான் என கூறியது அங்கு இருந்தவர்களை ரசிக்கவும் சிந்திக்கவும் செய்தது. நாயகன் திரைப்படத்திற்கு பெண் நடிகர் கமலஹாசனும் மணிரத்தினமும் பல ஆண்டுகள் கழித்து இணைந்து வேலை பார்க்கக் கூடிய படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கள் வெளியிட்ட விழா சென்னையில் … Read more

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன்!! கோபத்தில் வார்த்தையை விட்ட அனுராக் காஷ்யப்!!

I will urinate on Brahmins!! Anurag Kashyap blurted out in anger!!

பாலிவுட் திரை உலக்கில் மிக முக்கிய இயக்குனராகவும் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய வருமாக்கா உள்ள அனுராக் பிராமணர்கள் பற்றி அவதூறாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா துறையில் இமைக்கா நொடிகள் மூலம் வெள்ளனாக அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் விஜயின் லியோ திரைப்படத்திலும் விஜயவர்களுக்கு நண்பராக இவர் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி … Read more

உன்னை கேட்டா யார பத்தி சொல்ற!! துரோகம் குறித்து பேசிய நடிகர் வடிவேலு!!

Who are you talking about if you ask me!! Actor Vadivelu spoke about betrayal!!

அதிக அளவு சர்ச்சைகளுக்கு பயற் போனவர் ஆகவே நடிகர் வடிவேலு இருந்து வருவதுடன் பல ஆண்டுகளாக தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கட்டிப்போட்டும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகர் வடிவேலு சுந்தர் சி யுவன் இணைந்து கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பிரமோஷனல் துரோகம் குறித்த வடிவேலு அவர்கள் பேசியிருப்பதாவது :- இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனல் நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவரும் கலந்து கொண்ட நிலையில் வடிவேலுவிடம் உங்களுக்கு சினிமாவில் யாராவது … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அளித்த RBI!!வீட்டில் இருந்தே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!!

RBI gives good news to pensioners!! You can submit life certificate from home!!

ஓய்வூதியதாரர்களுக்கு வாங்கி தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தான் தற்பொழுது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நேரில் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகைக்கு விதி 2008 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய … Read more

ரேஷன் கடைகளில் இதை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்!! தமிழக அரசின் முக்கிய உத்தரவு!!

Must ask for this at ration shops!! Important order of Tamil Nadu government!!

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரக்கூடிய 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகளிலும் கட்டாயமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் துணை ஆணையர்களுக்கு அத்துறையினுடைய இயக்குனர் டி. மோகன் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயங்களை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் பொழுது அதற்கான ரசீதுகளை வழங்கி ஆக … Read more

ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

Ration shops will not operate for 3 days!! Employees' drastic decision!!

ஏப்ரல் 22, 23 மற்றும் 24 என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக குறைந்த இடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய அரசை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களுக்கும் 34,790 ரேஷன் … Read more

UPI செயலிகளில் ரூ.2000 அனுப்பினால் 5% GST!! நிர்மலா சீதாராமன் எடுக்க போகும் அதிரடி!!

5% GST on sending Rs. 2000 through UPI apps!! Nirmala Sitharaman is going to take action!!

GPAY, phonepe போன்ற யுபிஐ பண பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் அல்லது அதற்கு மேலாக அனுப்பும் பட்சத்தில் அதற்கு 5% ஜிஎஸ்டியானது போடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சகத்துடன் தீவிர நிதி அமைச்சகத்துடன் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவாக இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக்கும் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன. யுபிஐ பரிவர்த்தனை என்பது தற்பொழுது மிக அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் மிக எளிமையான முறையில் அனைவரும் … Read more

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

மது மற்றும் புகைப்பழக்கத்தால் கெட்டுப்போன நுரையீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த பானத்தை செய்து ககுடிங்க.நாம் சுவாசிக்க நுரையீரலின் பங்கு இன்றியமையாதது.இந்த நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.ஆனால் மோசமான உணவுமுறை மற்றும் குடி பழக்கத்தால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.நுரையீரல் பலம் அதிகரிக்க கீழ்கண்ட பானம் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பட்டை – ஒரு துண்டு 2)ஏலக்காய் – ஒன்று 3)சிறு நெருஞ்சில் பொடி – ஒரு தேக்கரண்டி 4)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் … Read more