ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!!

Notice to Online Game Winners! The Income Tax Department started the hunt!!

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!! வருமான வரித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர்.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும் … Read more

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்னம். இதன் முதல் பாகம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். … Read more

காமராஜர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து! ஆர் எஸ் பாரதி மீது பாய்ந்த காங்கிரஸ் உடைகிறதா கூட்டணி?

காமராஜர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து! ஆர் எஸ் பாரதி மீது பாய்ந்த காங்கிரஸ் உடைகிறதா கூட்டணி?

முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டை மீறி திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மனுதர்மத்தில் இருப்பதாக தெரிவித்து ஈவேரா எழுதியுள்ளதாக சொல்லி, ஒரு கருத்தை இந்து மக்களுக்கு எதிராக தெரிவித்தார். இதனை கண்டிக்கும் விதமாக பாஜகவை சார்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்து வரும் ஆர். எஸ். பாரதி காமராஜரை பற்றி … Read more

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The project will be extended by three months! Information released by Prime Minister Modi!

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பிரதமர் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகின்றது.மேலும் மத்திய அரசு ரேஷன் பொருள் திட்டம் தொடங்கத்தில் இருந்து தற்போது வரை ரூ மூன்று லட்சம் செலவிட்டுள்ளது. இந்நிலையில் அரிசி உணவு, … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு!

The announcement made by the central government! Increase in basic salary for them!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு! டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் முந்ததாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம்  ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த … Read more

“மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை…” தென் ஆப்பிரிக்க கேப்டன் கருத்து

“மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை…” தென் ஆப்பிரிக்க கேப்டன் கருத்து

“மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை…” தென் ஆப்பிரிக்க கேப்டன் கருத்து தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு முதல் டி 20 போட்டியை மிக மோசமாக தோற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இரண்டு 3 ஓவர்களில் 10 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. … Read more

“ஷமி தன் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்…” ஸ்ரீசாந்த் அறிவுரை

“ஷமி தன் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்…” ஸ்ரீசாந்த் அறிவுரை

“ஷமி தன் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்…” ஸ்ரீசாந்த் அறிவுரை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் டி 20 உலகக்கோப்பை அணி பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை அணியிலும் அவர் ஸ்டாண்ட்பை வீரராகதான் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more

அனைவரும் கவனமுடன் இருங்கள்! தொண்டர்களுக்கு ஆர்எஸ்எஸ் வழங்கிய அறிவுரை!

அனைவரும் கவனமுடன் இருங்கள்! தொண்டர்களுக்கு ஆர்எஸ்எஸ் வழங்கிய அறிவுரை!

தமிழகத்தில் இதுவரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், பாஜகவிற்கும் எதிரான மனநிலையே இருந்து வந்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் எதிரான மனநிலை பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய அதிமுகவின் காலகட்டத்தில் கூட மாறவில்லை. ஆனால் தற்போது நாங்கள் பாஜகவின் கொள்கையை முழுமையாக எதிர்க்கிறோம், ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்க்கிறோம் என்று சொல்லி வந்த திமுகவின் ஆட்சிக் காலத்தில் இந்த நிலை மாறியுள்ளது. முன்பு எப்போதும் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் பெயர் கூட தமிழகத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் … Read more

இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு தோனிதான் காரணமா?… முன்னாள் வீரரின் பதில்

இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு தோனிதான் காரணமா?... முன்னாள் வீரரின் பதில்

இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு தோனிதான் காரணமா?… முன்னாள் வீரரின் பதில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தந்தவர் இர்பான் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கிரிக்கெட் உலகில் மிகவும் விரும்பப்படும் நபர்களில் ஒருவர். ஆனால் அவரால் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை. இதற்குக் காரணமும் தோனியும் இந்திய தேர்வுக்குழுவும்தான் என்று கூறிய ரசிகருக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த ஆண்டு அதிரடி … Read more

மதிமுகவின் மூத்த தலைவர் திடீரென்று கட்சியிலிருந்து விலகல்! துரை வைகோவின் அதிரடியான பேச்சு தான் காரணமா?

மதிமுகவின் மூத்த தலைவர் திடீரென்று கட்சியிலிருந்து விலகல்! துரை வைகோவின் அதிரடியான பேச்சு தான் காரணமா?

மதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கட்சி நிர்வாகம் தொடர்பான ஒரு கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டார். அப்போது அவர் அந்த முக்கிய முடிவை மேற்கொள்வதற்கு அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களுமே காரணமாக இருந்தார்கள். இந்த நிலையில் அவர் எடுத்த முக்கிய முடிவு என்னவென்று தற்போது நாம் பார்ப்போம். அதாவது கட்சி தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. இனி இந்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வைகோ பேசி வைக்க. உடனடியாக கட்சி … Read more