இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி!

இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி!

இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலியா தொடரை நிறைவு செய்துள்ள இந்தியா தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி … Read more

நாளை அமெரிக்கா பயணமாகிறார் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை! எதற்காக தெரியுமா?

நாளை அமெரிக்கா பயணமாகிறார் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை! எதற்காக தெரியுமா?

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்தார். அதன் பிறகு காவல்துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அவர், தமிழகத்திற்கு வந்து பாஜகவில் இணைந்தார். அந்தக் கட்சியில் அவருக்கு முதலில் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு பாஜகவின் மாநில தலைவராக இருந்த தற்போதைய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மத்திய அமைச்சரான பிறகு தமிழக பாஜகவின் தலைவர் பதவி காலியானது. ஆகவே புதிய தமிழக … Read more

ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!!

ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!!

ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!! நேற்று டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு: இந்தியன் ரயில்வே சார்பில் மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய மூன்று மாநிலங்களில் பழுதடைந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டுமென்று முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது.இந்தியன் ரயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப பழுதடைந்த … Read more

ஒரு மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்?

ஒரு மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்?

நாடு முழுவதிலும் கடந்த நிலவரத்தின் அடிப்படையில் 8.03 கோடி கிரெடிட் கார்டுகள் இருக்கின்றனவாம் நாம் ஒவ்வொருவர் கையிலும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. ஆகவே நாம் எத்தனை கிரெடிட் கார்டுகள் தான் வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த பகுதியில் பார்க்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுக்கு நான் விண்ணப்பம் செய்யலாமா? ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு இருப்பது நல்லது தான். ஏனென்றால் அவசர தேவைகளின் போது ஒரு கார்டு வேலை … Read more

ரூட் தல என்று கூறி பயணிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய ரவுடி மாணவன்:! நீதிபதியின் நூதன தீர்ப்பு!!

ரூட் தல என்று கூறி பயணிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய ரவுடி மாணவன்:! நீதிபதியின் நூதன தீர்ப்பு!!

ரூட் தல என்று கூறி பயணிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய ரவுடி மாணவன்:! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!! சென்னை புறநகர் ரயிலில் பயணிகளிடம் ரூட்டு தல என்று கூறி மாணவன் ஒருவன் கதியை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சென்னை பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் குட்டி என்ற மாணவன் சக மாணவர்களுடன் சேர்ந்து ரூட்டு தல என்று கூறி ரயில் நிலையத்திற்கு வருபவர்களிடம் கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! டெல்லியில் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு: விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.34 … Read more

Living together ஆண் பெண்களுக்கு இனி ஜாலிதான்:! இவர்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் Andwemet அமைப்பு!!

Living together ஆண் பெண்களுக்கு இனி ஜாலிதான்:! இவர்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் Andwemet அமைப்பு!!

Living together ஆண் பெண்களுக்கு இனி ஜாலிதான்:! இவர்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் Andwemet அமைப்பு!! தற்போது திருமணம் செய்யாமல் ஆண் பெண் இருவரும் ஒரே வீட்டில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருக்கும் லிவிங் டு கெதர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.இந்த கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலருக்கிடையில் இவர்களுக்கு Andwemet என்ற அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. அதாவது ஒத்த கருத்துடைய ஆண் பெண் இருவர் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதற்கான சட்டப் பாதுகாப்பு மற்றும் குழந்தை பெற … Read more

நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வு கூட நுட்புணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 31 பணியின் பெயர்: ஆய்வுக்கூட நுட்பர் நிலை- II (Lab Technician Grade- II) மாத ஊதியம்: 15,000 (தொகுப்பூதியம் – Consolidated Pay அடிப்படையில்) வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 59 கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருக்கும் வேதியல் அல்லது … Read more

காண்டம் வேண்டுமா? என மாணவியிடம் கேள்வி! ஐஏஎஸ் அதிகாரியின் அத்து மீறல்!

want-a-condom-as-the-students-question-ias-officers-violation

மாணவி கேட்ட எளிதான கேள்வி! அநாகரிகமாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இப்போ இதை கேட்பீங்க.. அதையும் எதிர்பார்ப்பீங்க…  பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் ஒரு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கருத்தரங்கில் பள்ளி மாணவி  ஒருவர் கருத்தரங்கில் கேட்ட எளிய கேள்விக்கு பெண் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருத்தரங்கில் மாணவி குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என … Read more

சிறுமி மர்மமான முறையில் மரணம்! கொலையா? தற்கொலை? போலீஸார் குழப்பம்!

Salem News in Tamil Today

சிறுமி மர்மமான முறையில் மரணம்! கொலையா? தற்கொலை? போலீஸார் குழப்பம்! சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 17 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அருகே பெரிய கவுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன். இவரது மனைவி சியாமளா, இத்தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீதேவி. அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் ஸ்ரீதேவியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதனை … Read more