கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! 

A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!

கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி!  ஈரோடு மாவட்டம் நம்பியூர் செட்டியாம்பதி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன், மகன் கார்த்திக் (22), இவர்கள் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். எலத்தூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் என்பவரும் கார்த்திக்கும் உறவினர்கள். நேற்று இரவு கார்த்திக் மற்றும் ஷங்கர் இருவரும் குருமூர்த்தி காலனியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் நம்பியூர் செல்வதற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு … Read more

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!!

Tamilnadu government's spiritual tourism is free for this! Book Now!!

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கு ஆன்மீகப் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியது. இந்த ஆன்மீக பயணத்தில் அம்மன் திருக்கோவில்கள் மற்றும் வைணவ திருக்கோவில்களையும் மக்கள் கண்டு களிக்கலாம் எனக் கூறியிருந்தனர். சிறப்பு மாதத்தில் பிரசித்தி பெற்ற நாட்களில் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ஆடி … Read more

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை!

OPS's Twitter account! Request to control the disease immediately!

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான்  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது அதனால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.  கொரோனாவை அடுத்து டெங்கு,ப்ளூ மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவை பரவ தொடங்கியுள்ளது எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்!

Action order of the National Green Tribunal! Millions of fines to the government!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்! தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிப்பை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றது.அந்தவகையில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கழிவு மேலாண்மை அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும் வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.இதனை … Read more

திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ!

BJP MP suddenly went into the women's toilet! The students were shocked to see what he did! Viral video!

திடீரென்று பெண்கள் கழிவறைக்குள் சென்ற பாஜக எம்பி! அவர் செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த மாணவிகள்! வைரலாகும் வீடியோ! தற்பொழுது பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை அக்கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் தீவீரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நேற்று கத்தாரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் பாஜக எம் பி ஜனார்த்தன் மிஸ்ரா கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பள்ளியின் கட்டமைப்புகளை பார்த்து வந்தார். அப்போது … Read more

ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

New rules to get driver's license! Notice issued by the Transport Authority!

ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்து ஆணையம் வெளியிட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்கள் வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும், இதர நாட்களில் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தினர். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டை ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் எதிர்த்து முற்றுகையிட்டனர். மேலும் ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வாறு நடந்து … Read more

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கி அசத்திய சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அவர்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா.அவர் அந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கட்டாயம் லைசென்ஸ் … Read more

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்! நடப்பாண்டில் பிஎட் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரிகளில் பிஎட்  படிப்புகளுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹங்க்ன்.ண்ய்  என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோம்பர் 10 ஆம் தேதி … Read more

மாணவர்கள் இனி இந்த தவறு செய்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தான் தண்டனை! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!!

Parents and teachers will be punished if students make this mistake! Action by the police!!

மாணவர்கள் இனி இந்த தவறு செய்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தான் தண்டனை! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!! சமீப காலமாகவே மாணவர்கள் பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இவ்வாறு பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதால் மரணமும் ஏற்படுகிறது. பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் நின்று பயணித்தால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் சில மாவட்டங்களில் சில பேருந்துகள் குறைந்த அளவிலேயே … Read more

 “லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்!

 “லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்!

 “லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்! கேரளாவில் அட்டோ டிரைவர் ஒருவர் சமீபத்தில் 25 கோடி லாட்டரி பணத்தை வென்றது இணையத்தில் வைரல் ஆனது. கேரள அரசின் மெகா ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி முதல் பரிசை வென்றார் ஆட்டோ ஓட்டுனர் அனூப். ஆனால் அவர் இப்போது தன்னுடைய நிம்மதியை இழந்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி “முதல் பரிசை வென்றுள்ளதால், தங்களின் பல்வேறு தேவைகளை தீர்த்து வைக்குமாறு பலரும் என்னை … Read more