அஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்!

அஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்!

அஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்! அஜித் வடிவேலு ஆகிய இருவரும் ராஜா படத்துக்குப் பிறகு இணைந்து நடிக்கவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. தமிழ் சினிமாவில் தங்கள் செல்லும் பாதையில் உச்சம் தொட்ட இரு நடிகர்கள் அஜித்தும் வடிவேலுவும். வடிவேலு அஜித்தோடு இணைந்து நடித்தது மிகச்சில படங்களே. கடைசியாக இருவரும் இணைந்து நடித்தது இயக்குனர் எழில் இயக்கிய ராஜா திரைப்படத்தில்தான். அதன் பின்னர் கிட்டத்தட்ட … Read more

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!!

3 lakh fine for cow breeders!! Action taken by Chennai Corporation!!

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாநகராட்சியில்  மாடுகளை வளர்ப்பவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாடுகள் வளர்ப்பவர்கள் அவர்களின் இடத்தில் கட்டி வைக்காமல் பொது வெளியில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில நேரங்களில் மாடுகள், மனிதர்களை தாக்கும் சம்பவமும் அரங்கேறுகிறது. இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான முழு பொறுப்பும் அம் மாடுகளை வளர்ப்பவர்களுக்கு தான் என மாநகராட்சி கூறியுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் 15 … Read more

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்!

notice-issued-by-the-teacher-selection-board-exams-start-next-month

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட கூடிய ஆசிரியர் தகுதி தேர்வானது இரண்டு முறை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது இந்த தேர்வுகள் நடத்தப்படும் தேதியானது வெளியிடப்பட்டுள்ளது .மேலும் இதனை பற்றி முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளாலாம் எனவும் … Read more

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி! தமிழ் நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. … Read more

தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி!

தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி!

தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி! விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கத்தில் இருந்த நிலையில் ஒருவழியாக ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரிலீஸூக்குப் பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. … Read more

Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

Breaking: 3% price increase among them! Action taken by Tamil Nadu Government!!

Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மின்வாரிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக அகவிலைப்படையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் மூன்று சதவீதம் அகவிலைப்படியை  உயர்த்தி வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.மின்வாரிய ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.அதனையடுத்து அகவிலைப்படியை உயர்த்தி கூறிவிட்டு உடனடியாக  தமிழக அரசு மின் கட்டணத்தையும் உயர்த்தியது.தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வை  எதிர்த்து பொதுமக்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து … Read more

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் – அதிரடி திட்டம் அறிவிப்பு 

free sanitary napkins scheme

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் – அதிரடி திட்டம் அறிவிப்பு ராஜஸ்தான் மாநில அரசு பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து மம்தா பூபேஷ் கூறியதாவது. மாநிலம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது!

The announcement made by the central government! This program no longer works!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த திட்டம் செயல்படாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்தது அப்போது மக்களுக்கு தேவையான அரிசி ,கோதுமை ,ஆகியவை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு   வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ 1.5 லட்ச கோடி செலவிடப்பட்டு வந்தது. ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. … Read more

நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்!

Edappadi selected as Permanent AIADMK General Secretary! That was MGR's intention for the day!

நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஒன்றை ஆண்டுகள் ஆட்சி அமைத்து மக்களுக்காக எந்தவித நன்மையையும் செய்யவில்லை. ஆட்சி அமைத்தது முதல் தற்பொழுது வரை விலைவாசியை தான் உயர்த்தியுள்ளது. பால் விலையை குறைத்து அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் … Read more

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு

veterinary courses

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு சென்னை வேப்பேரியில் உள்ள  கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி மற்றும் கிளி மூக்கு வால் உள்ளிட்ட நாட்டு கோழிகள் வகைகள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ … Read more