தெய்வ திருமகளில் நடித்த சாரா அர்ஜுன்! தற்போது இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான திரைப்படம்!

Sara Arjun who acted in Deiva Thiruma! The biggest movie ever!

தெய்வ திருமகளில் நடித்த சாரா அர்ஜுன்! தற்போது இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான திரைப்படம்! நிஜ கதைகளோடு கற்பனை கதாபாத்திரங்களை வைத்து மிகவும் சுவாரஸ்யமான கதையை படமாக எடுத்து இயக்குனர் மணிரத்னம் சாதித்துள்ளார். இந்த படம் வரும் 30 ஆம் தேதி திரையில் வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்  சென்னையில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது . அந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில். ரஜினி … Read more

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!

A letter written by the Chief Minister to the Union Minister! Should these products not be imported anymore?

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்! முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதயுள்ளார். அந்த கடிதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி நேற்று எழுதியிருந்த கடிதத்தில் … Read more

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்   இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. இவ்வாறு உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வந்தாலும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக தொடர்ந்து நடக்க முடியாத சூழலில் கூட அவர் கைத்தடி ஏந்தி இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து … Read more

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - வெளியான திடீர் அறிவிப்பு

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். 144 தடை உத்தரவு தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு … Read more

சிறை கைதியாக நயன்தாரா! லீக்கானது புகைப்படம்

சிறை கைதியாக நயன்தாரா! லீக்கானது புகைப்படம்

சிறை கைதியாக நயன்தாரா! லீக்கானது புகைப்படம்   நம்ம தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படம் இந்தியில் தயாராகி வருகிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார்.அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.   இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி … Read more

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.ஓரமாக சென்ற பேருந்தில் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளி சென்ற மாணவன் ஆவார்.உடனடியாக பேருந்தில் உள்ள ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இருப்பினும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் அவருடன் … Read more

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை!

Prohibition to sell these products near the school! Police alert!

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை! விழுப்புரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கீழ்பெரும்பாக்கம் தனியார் பள்ளி அருகே அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (60) பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.அவருடைய கடையை சோதனை செய்ததில் அங்கு அவர் சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விழுப்புரம் போலீசார் சுந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து … Read more

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.இவருடைய மூத்த மகனான சுதீஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கோவிந்தராஜின் உறவினர் ஒருவருக்கு திருமணம் என்பதால் அவரும் மூத்த மகன் சுதீஷ் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் குடியான் … Read more

பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி!

The pond in the school campus! Students suffer!

பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி! விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.தொடக்க பள்ளியில் 420 மாணவர்கள் உயர்நிலை பள்ளியில் 850 என மொத்தம்  1270 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகம் சீர்ரற்ற முறையில் காணப்படுகிறது. அதனை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. மழைக்காலங்களில் மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து … Read more

பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் 

Snake in Ear

பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் உலகில் நாள்தோறும் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பல்வேறு வினோத சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் மகனை பாம்பிடமிருந்து காக்கும் தாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது போலவே வீட்டிற்குள் பாம்பு நுழைவது, பாம்பிடமிருந்து மக்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை சமூக … Read more