கணவன் இறந்த பின்பும் மாங்கல்யம், பொட்டு அணியும் பிரபல பாடகி!! இப்படியும் ஒரு நம்பிக்கையா!!
இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி மற்றும் குரல் வல்லமை பெற்றவராக விளங்கக்கூடிய பெண்தான் பாடகி உஷா உதூப். முதலில் இந்திய திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி தன்னுடைய கணீர் என்ற குரல் வளர்த்தால் தனி ராஜ்ஜியம் நடத்தக்கூடிய பெண்ணாகவே இவர் அனைவராலும் அறியப்படுபவராக விளங்குகிறார். பாப் குயின் என கொண்டாடப்படக்கூடிய இவர் முதலில் ஹிந்தி திரை உலகில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் தன்னுடைய குரல் வல்லமையை காட்டத் தொடங்கினார். இதற்காக இவர் … Read more