வடிவேலு செய்த மோசமான காரியம்!! மீண்டும் களத்தில் இறங்கிய ராஜ்கிரண்!!

Vadivelu did a bad thing!! Rajkiran is back in the game!!

சிறந்த கதாநாயகனாகவும், கதை நாயகனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்தான் ராஜ்கிரண். தனுஷ அவரின் தந்தைக்கு ராஜ்கிரன் கொடுத்த வாய்ப்பால் நன்றியை மறவாத தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தில் ராஜ்கிரனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு கூடவே பாஸ்கரன் மீது தனுஷ் அவர்களுக்கு தனி பாசமும் மரியாதையும் உள்ளது. அப்படித்தான் ராஜ்கிரனும் தனுஷை உரிமையுடன் தம்பி என பாசமாக அழைத்து வந்தார். இது குறித்து பிரபல youtube சேனலுக்கு போயிட்டு தந்த செய்யாறு பாலு … Read more

இதோட அதிமுக காலி!.. கட்சியை அடமானம் வச்சிட்டார் பழனிச்சாமி!.. பொங்கும் நெட்டிசன்கள்!.

eps

சசிகலா சிறைக்கு செல்லும் முன் கூவத்தூர் விடுதில் அவரின் காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்றுவிட அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் வந்தது. பாஜக மேலிடம் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினார் பழனிச்சாமி. பாஜக – அதிமுக கூட்டணியும் உருவானது. அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அடிமைகள் என விமர்சனம் செய்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த இது திமுகவிற்கு சாதகமாகிப் போனது. 2021 சட்டமன்ற … Read more

ஓய்வூதியம் வர தாமதம் ஆகிறதா.. சந்தோஷப்படுங்கள்!!RBI கூற்றுப்படி 8% வட்டி கிடைக்கும்!!

Is your pension getting delayed? Be happy!! According to RBI, you will get 8% interest!!

சமீப காலமாகவே அதிக அளவில் ஓய்வூதியம் செலுத்தக்கூடிய வங்கிகள் தங்களுடைய வங்கிகளில் உள்ள ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவதற்கு மிகவும் காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்து இருக்கின்றன. இவற்றை சரி செய்யும் விதமாக இனி ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% பட் யானது வழங்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த வட்டி விகிதமானது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடாகவும் வங்கிகள் மூலம் செலுத்தப்படக்கூடிய … Read more

5 வருட சேமிப்பு கணக்கை பாதியில் எடுக்க வேண்டுமா!! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் பணம் குறையாது!!

Should I take a 5-year savings account in half? If you follow these steps, you won't lose money!!

சிறந்த சேமிப்பு திட்டங்கள் வேண்டும் என நினைக்கக் கூடியவர்களுக்கு இந்தியன் போஸ்ட் ஆபீஸ் மூலமாக பல சேமிப்பு கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை கணக்கிடும் பொழுது போஸ்ட் ஆபீஸ் நிறுவனங்களில் சேமிக்க கூடிய பணத்திற்கு வட்டியானது அதிக அளவில் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் அதிலும் குறிப்பாக 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்கள் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசினுடைய பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு … Read more

நடிகர் லாரன்சை விட மோஷமாக பயப்படும் நடிகர் மனோஜ் மனைவி!!இரவில் தினமும் இப்படித்தான் நடக்கும்!!

Actor Manoj's wife is more scared than actor Lawrence!! This happens every night!!

பாரதிராஜாவின் மகனும் தமிழ் திரை உலகில் நடிகனாகவும் இயக்குனர் ஆகவும் திகழ்ந்த மனோஜ் அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். இந்த நிலையில், நடிகர் மனோஜ் மற்றும் அவரது மனைவி இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் கொடுத்த பேட்டியில் பேசியிருப்பதாவது :- எப்பொழுதும் இரவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு தூங்கக் கூடியது என்னுடைய பழக்கமாக இருந்த நிலையில், திருமணத்திற்கு பின் இப்பொழுதும் என் படுக்கை அறையில் லைட் எரிந்து கொண்டு … Read more

களத்துக்கு நாங்க தயார்.. மோதிப் பார்த்திடலாம்!! புதிதாக அறிமுகமாகும் 4 பீர் வகைகள்!!

We are ready for the field.. Let's compete!! 4 new beer varieties to be introduced!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய 4000 டாஸ்மாக் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பியர் வகைகளில் விற்பனையானது சமீப காலமாக குறைந்து இருக்கிறது. இதனை ஈடு செய்யும் வகையில் புதிதாக 4 வகை பியர் பாட்டில்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாஸ்மார்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது இவ்வாறு செய்வதன் மூலம் மது பிரியர்களுக்கு பியர் பாட்டில்களை தேர்வு செய்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிளாக் பஸ்டர் பியரானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதனைத் … Read more

தொடர்ந்து ஆயில் ப்ரீ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லதா? தெரிந்து கொள்ளுங்கள்!!

தொடர்ந்து ஆயில் ப்ரீ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லதா? தெரிந்து கொள்ளுங்கள்!!

தற்பொழுது ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுவது மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது அதிகமாகியுள்ளது.உணவில் உப்பு,சர்க்கரை,காரம் மற்றும் எண்ணையை குறைந்துக் கொண்டாலே ஆரோக்கியமாக வாழலாம். அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.அதேபோல் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் எல்டிஎல் கொழுப்பை அதிகரித்துவிடும். சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்கின்றனர்.நாள் முழுவதும் எண்ணையில்லாத உணவுகளை சாப்பிடுவதுதான் … Read more

மூட்டு வலி முதல் மூலம் வரை.. அசோக மர பட்டையின் அசர வைக்கும் மருத்துவ குணங்கள்!!

மூட்டு வலி முதல் மூலம் வரை.. அசோக மர பட்டையின் அசர வைக்கும் மருத்துவ குணங்கள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் பல்வேறு மூலிகை மரங்கள் கண்டறியப்பட்டு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.குறிப்பாக அசோக மரத்தில் இருந்து கிடைக்கும் இலை,பூக்கள்,பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக காணப்படுகிறது. அசோக மரப்பட்டை உடல் நோய்கள் முதல் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரையிலான பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.அசோக மரப்பட்டையை தண்ணீர் விட்டு அரைத்து சருமத்தில் பூசி குளித்து வந்தால் சகல சரும வியாதிகளும் விடும். அசோக மரப்பட்டை பொடி நாட்டு மருந்து கடை,சித்தவைத்திய சாலையில் கிடைக்கிறது.இதை வாங்கி வந்து … Read more

உடம்பு முழுக்க வியர்க்குரு கொப்பளமா இருக்கா? டோன்ட் பீல்.. குளிக்கும் நீரில் இந்த பொடியை கலந்துக்கோங்க!!

உடம்பு முழுக்க வியர்க்குரு கொப்பளமா இருக்கா? டோன்ட் பீல்.. குளிக்கும் நீரில் இந்த பொடியை கலந்துக்கோங்க!!

கோடை காலத்தில் நமது உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது.இதனால் வியர்க்குரு கொப்பளம் உருவாகி அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.உடலில் உருவாகி இருக்கும் வியர்க்குரு கொப்பளங்கள்,வேனல் கட்டிகள் மறைய சில மூலிகை பொருட்களை பவுடராக மாற்றி தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)மஞ்சள் கிழங்கு 3)திரிபலா பொடி 4)படிகாரத் தூள் 5)குப்பைமேனி இலை 6)துளசி இலை செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலை,அரை கைப்பிடி குப்பைமேனி இலை,அரை கைப்பிடி துளசி இலைகளை நிழலில் … Read more

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பதும் முக்கியமான ஒன்றாகும். உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் பசி கட்டுப்படும்.அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் எளிதில் செரிமானமாகும். நீங்கள் உட்கொள்ளும் கடினமான … Read more