காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!

காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!

காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!! உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் அது இழந்தது. இதையடுத்து உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தோல்வியின் காரணமாக,  கட்சியை மறுசீரமைப்பு … Read more

இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்!

Do not go to this hotel to eat anymore! Cockroaches in Sambar!

இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்! சில காலமாகவே திண்டுக்கல்லில் பல இடங்களில் காலாவதியான தின்ப்பண்டங்களை விற்று வருவதும் வழக்கமாக உள்ளது. இது குறித்து மக்கள் பலர் புகார் அளித்தும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. சிறிது நாட்களுக்கு முன்பு வடையில் பள்ளி ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சிற்ற மக்கள் மேற்கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் அதில் எந்த ஒரு பயனும் … Read more

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் அவருக்கு சொந்தமாக விவசாய பண்ணை உள்ளது. தனது ஓய்வை அறிவித்த பிறகு, தோனி தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட … Read more

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு!

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு!

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு! கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, மாதத்திற்கு ஒருமுறை முப்பது நாட்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் வெளியிட்டு விநியோகித்து வருகிறது திருமலை-திருப்பதி தேவஸ்தானம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில், இதுவரை இலவச தரிசனத்தில் தினமும் 30 ஆயிரம் … Read more

கல்லூரி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கல்லூரி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான முக்கிய அறிவிப்பு!

அதனைத் தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். அவ்வாறு வாசித்து வரும் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாககிவருகிறது. அதில் வெளியிட்டிருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு தொடர்பாக உரையாற்றிய நிதி அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக உரையாற்றத் தொடங்கினார். அப்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2 வருடங்கள் நோய் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றலிழப்பை ஈடு செய்யும் விதத்தில் இல்லம் தேடி கல்வி என்ற மிகச்சிறப்பான … Read more

தமிழக பட்ஜெட் காவிரி நீர் கடைமடை வடிகால் வாரியத்தை புரனமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட் காவிரி நீர் கடைமடை வடிகால் வாரியத்தை புரனமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

இந்த வருடத்திற்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது இதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணியளவில் கூடியது.தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களின் பேச்சுக்கள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை வாசிக்க தொடங்கினார். அந்த நிதிநிலை … Read more

தமிழக நிதிநிலை அறிக்கை! முக்கிய அம்சங்கள்!

தமிழக நிதிநிலை அறிக்கை! முக்கிய அம்சங்கள்!

இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில பக்கங்களை வாசித்தார் அதனை இங்கே காணலாம். அதாவது தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழக நிதிநிலை அறிக்கையை தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கின்றார். அதோடு தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற அன்றைய தினமே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினார் என்றும் தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர். அவ்வாறு … Read more

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கடும் அமளி-வெளிநடப்பு!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கடும் அமளி-வெளிநடப்பு!

இன்று தமிழ்நாட்டிற்கான 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் திருக்குறள் அவையில் தெரிவிக்கப்பட்டு சட்டசபையை தொடங்கி வைத்தார். சபாநாயகர். அதன் பிறகு இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து … Read more

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தற்போது இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், அதனோடு தற்போது புதிதாக நான்கு ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக யு.ஜி.சி அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த நான்கு ஆண்டு இளங்களை படிப்புக்கு கிரெடிட் என்னும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் தேவையான கிரெடிட் பெற்றிருந்தால், படிப்புக்கு இடையே … Read more

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல்!

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல்!

தமிழ்நாட்டில் 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது தனது சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை இது என்று கூறப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் மாநில வருவாயை இரட்டிப்பாக்குவது தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவது வேலை வாய்ப்பை அதிகரிப்பது … Read more