குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினியின் ரீல் மகள்! வைரலாகும் போட்டோ கிளிக்!

Rajinikanth's Reel daughter releases bathing video! Photo Click Viral!

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினியின் ரீல் மகள்! வைரலாகும் போட்டோ கிளிக்! பல கதாநாயகிகள் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் தனது கடின உழைப்பால் தற்போது வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் தான் சாய் தன்ஷிகா. இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு திருடி என்ற … Read more

பிக்பாக்கெட் அடித்த பிரபல நடிகை! போலீசாரிடம் வசமாக சிக்கிய அவலம்!

The famous actress who scored the pickpocket! Comfortable exposure to the police!

பிக்பாக்கெட் அடித்த பிரபல நடிகை! போலீசாரிடம் வசமாக சிக்கிய அம்பலம்! திரையுலகில் அதிக அளவில் பிரபலம் அடையும் நடிகை மற்றும் நடிகர்கள் தான் பல குற்றங்களில் குற்றவாளியாக கைது செய்யப்படுகின்றனர். சிறு வழக்கு என தொடர்ந்து பெரிய வழக்கு வரை சினிமா பிரபலங்கள் சிக்கிக் கொள்கின்றனர்.அந்த வகையில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் பல பெண்களை அழைத்து  ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பல கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில் விற்பனை செய்ததாக அவரது கணவர் … Read more

மக்கள் கவனத்திற்கு! இந்த நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

Attention people! Banks will not work for these four days!

மக்கள் கவனத்திற்கு! இந்த நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது! ரிசர்வ் வங்கி மாதம்தோறும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களில் பட்டியலிட்டு வெளியிடும். அந்த வகையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பண்டிகைகள் கொண்டாடப்படுவதையொட்டி விடுமுறை நாட்கள் அமைந்திருக்கும். அதேபோல் தற்பொழுது ஹோலி பண்டிகை வர உள்ளது. மோடி பண்டிகை வர இருப்பதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளித்துள்ளனர். அதாவது மார்ச் 17 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதனால் மக்கள் … Read more

பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு!

Celebrity director arrested Series of excitement in Tamil cinema!

பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு! 1992 ஆம் ஆண்டு முன்பு குறிஞ்சாங்குளம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே சாதி வெறி தாக்குதல் நடைபெற்றது. இது தமிழகத்தையே புரட்டிப் போடும் சம்பவமாக இருந்தது. குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினர் ஒரு மண்டபம் ஒன்று நடத்தி வந்தனர். அதற்கு எதிரே தலித் என்கிற ஆதி தமிழர்கள் காந்தாரி அம்மன் கோவில் ஒன்றை கட்ட முன்வந்தனர். எங்கள் மண்டபத்திற்கு முன்பே இப்படி தலித்துகள் கோவில் கட்டுவதா என்று சாதிவெறி … Read more

சீக்கியர்கள் விமான நிலையங்களுக்கு கிர்பான் (கத்தி) எடுத்து செல்ல தடை? விமான போக்குவரத்தின் அதிரடி நடவடிக்கை!!

Sikhs barred from carrying kirban (knife) to airports? Air Traffic Action !!

சீக்கியர்கள் விமான நிலையங்களுக்கு கிர்பான் (கத்தி) எடுத்து செல்ல தடை? விமான போக்குவரத்தின் அதிரடி நடவடிக்கை!! 500 ஆண்டுகளுக்கு முன்பு குருநானக் கால் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அதுதான் சீக்கிய மதம். இவர்களுக்கு என்று அதிக கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த மாதத்தை முதலில் 10 சீக்கிய குருக்கள் வளர்த்து வந்தனர். இந்து சீக்கிய மதத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் வழிபாடு சமய சடங்கு நம்பிக்கை என ஆகியவையும் அடங்கியதாக காணப்படும். இன்று உலகில் பெரிய சமயங்களில் ஐந்தாவது இடத்தில் … Read more

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்!

Former US President Barack Obama admitted to hospital Important information released!

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொரோனா தொற்றானது சிறிதும் முடிவின்றி மக்கள் மத்தியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை. ஒவ்வொரு வருடமும் கொரோனா தொற்றானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.ஊரடங்கு போடும் நிலைக்கும் தள்ளப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு வருட காலமாக அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என பெரும்பான்மையோர் தாக்கியுள்ளது. … Read more

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்!

China to join Russia Next plan to invade Ukraine!

ரஷ்யாவுடன் கூட்டு சேரும் சீனா! உக்ரனை ஆக்கிரமிக்க அடுத்தகட்ட திட்டம்! உக்ரைன் ரஷ்யா கிடையே 18 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் அதன் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் எதிர்ப்பை கூறும் வகையில் முதலில் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவையை நிறுத்தினர்.மேலும் சில நாடுகளின் உணவு நிறுவனங்களில் அங்கு செயல்படுவதை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்காவும் தங்கள் வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் ரத்து செய்துள்ளது.இவ்வாறு அனைத்து நாடுகளும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து … Read more

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையே தொடங்கிய போர் இரண்டு வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து போரிடும் வகையில் நேடோ, … Read more

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!! அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த … Read more

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இரண்டு வாரத்தை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரினால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 25 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது ரஷிய ராணுவம். ரஷிய படைகள் நடத்திவரும் இந்த தீவிர … Read more