மகிழ்ச்சியில் வங்கியில் கடன் பெற்றவர்கள்!! குறைய போகும் வட்டி விகிதம்!!

Happy bank loan recipients!! Interest rates are going to decrease!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது ரெப்கோ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ரெப்கோ வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கும் முக்கியமாக வீட்டு கடன் பெற்றவர்களுக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்கோ வட்டி விகிதமானது இதுவரை இந்தியன் ரிசர்வ் வங்கியால் 11 முறை குறைக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி பகுதியாக 2019 பிப்ரவரி மாதம் 6.50% இருந்த ரெப்கோ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு … Read more

எது குடும்ப அரசியல்?.. வாய் கூசாம பேசக்கூடாது!.. விஜயை கண்டித்த பாக்கியராஜ்!…

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பல நடிகர்களுக்குமே கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அப்படி கோபப்படும் எல்லா நடிகர்களுமே திமுக ஆதரவாளர்கள் என்பது முக்கிய காரணம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகிறார். குறிப்பாக திமுகவின் அடுத்தகட்ட தலைவராக உதயநிதி முன்னிறுத்தப்படுவது விஜய்க்கு பிடிக்கவே இல்லை. தாத்தா, அப்பா, … Read more

நடிகையை பலாத்காரம் செய்ய ரூ.1.5 கோடி!! பல பேர இப்படி.. மாட்டிய நடிகர் திலீப்!!

Rs.1.5 crore to rape an actress!! Many people are like this.. Actor Dileep who got caught!!

கடந்த 2017 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிரபல மலையாள நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் அவருடைய கார் டிரைவர் உட்பட 7 கைது செய்யப்பட்டனர். பலாத்காரம் செய்வதற்கு திட்டமிட்டது மற்றும் அதற்காக கொடுக்கப்பட்ட பணம், இதுபோல இன்னும் எத்தனை நடிகைகள் என்பது போன்ற விவரங்களை வழக்கில் சிக்கிய கார் டிரைவர் கூறியிருப்பது மலையாளத் திரை உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனில் இடம் விசாரித்த பொழுது, இந்த பலாத்காரத்திற்கு முக்கிய காரணம் மலையாள … Read more

விவசாயிகளுக்கு வந்த அதிர்ஷ்டம்!!22 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு!!

Good luck to farmers!! Tamil Nadu government has issued 22 new announcements!!

தமிழக அரசு வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருப்பதோடு, விவசாயம் தொடர்பான 22 முக்கிய மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இது அனைத்திலும் விவசாயிகள் பயன்பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தையும் வேளாண் துறையில் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் முக்கிய மற்றும் புதிய 22 அறிவிப்புகள் பின்வருமாறு :- ✓ 7 ஒருங்கிணைந்த வேளாண்மை தமிழ்நாடு விரிவாக்க மையங்கள் 25.3 கோடி நிதி ஒதுக்கீட்டில் … Read more

மாத்திரை போடாமலே சுகர் கட்டுப்பட.. ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை போட்டு குடிக்கலாம்!!

மாத்திரை போடாமலே சுகர் கட்டுப்பட.. ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை போட்டு குடிக்கலாம்!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இலவங்கப்பட்டையில் இருக்கின்றது.பிரியாணி,கறிக்குழம்பு போன்ற உணவுகளின் ருசியை கூட்டும் இலவங்கப்பட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்திருக்கிறது. இலவங்கப்பட்டையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.டீ,காபி போன்ற உடலுக்கு கேடு தரும் பானங்களுக்கு பதில் இலவங்கப்பட்டையில் தேநீர் செய்து குடித்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். இலவங்கப்பட்டை தேநீர் நன்மைகள்: **சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையில் … Read more

காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.பார்லி கஞ்சி,பார்லி தண்ணீர் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 50 கிராம் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – கால் தேக்கரண்டி 4)இந்துப்பு – சிறிதளவு 5)பூண்டு பற்கள் – ஐந்து 6)கேரட் – ஒன்று 7)வெங்காயம் – ஒன்று 8)இஞ்சி – ஒரு துண்டு 9)பின்ஸ் – இரண்டு 10)தண்ணீர் – தேவையான … Read more

வெறும் 3 வேளை இதை சாப்பிட்டால்.. அல்சர் புண்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்!!

வெறும் 3 வேளை இதை சாப்பிட்டால்.. அல்சர் புண்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்!!

உங்கள் அல்சர் பாதிப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். வாழைப்பழம் தேங்காய் பாலில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும். தேங்காய் பால் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை தனியாக கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் … Read more

ஆயுசுக்கும் மலச்சிக்கல் வராமல் இருக்க.. இதை ஒருமுறை பண்ணுங்க!! 100% பலன் உண்டு!!

ஆயுசுக்கும் மலச்சிக்கல் வராமல் இருக்க.. இதை ஒருமுறை பண்ணுங்க!! 100% பலன் உண்டு!!

கடுமையான மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வாக இந்த பானம் உள்ளது.இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)மிளகு – ஒரு தேக்கரண்டி 3)ஓமம் – ஒரு தேக்கரண்டி 4)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி 6)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி … Read more

தலைமுடி புதர் போன்று அடர்த்தியாக வளர.. தினமும் இந்த எண்ணெய் தினமும் தடவுங்கள்!!

தலைமுடி புதர் போன்று அடர்த்தியாக வளர.. தினமும் இந்த எண்ணெய் தினமும் தடவுங்கள்!!

உங்கள் தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்க அடர்த்தியான முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் செய்முறையை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)வெட்டி வேர் – 20 கிராம் 2)மகிழம் பூ – 20 கிராம் 3)வலம்புரி காய் – 20 கிராம் 4)பசும் பால் – ஒரு கிளாஸ் 5)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி பயன்படுத்தும் முறை:- ஸ்டெப் 01: முதலில் வெட்டிவேர்,மகிழம் பூ,வலம்புரி காய் ஆகியவற்றை தலா 20 கிராம் அளவிற்கு எடுத்துக் … Read more

மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வர.. விஷ்ணுகிரந்தி பூவில் டீ போட்டு குடிங்க!!

மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வர.. விஷ்ணுகிரந்தி பூவில் டீ போட்டு குடிங்க!!

நாம் அறிந்திராத மூலிகைகளில் ஒன்றுதான் விஷ்ணுகிரந்தி.இந்த மூலிகையில் டீ,கஷாயம் போன்ற பானங்கள் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையை அனுபபிப்பவர்கள்,மறந்த பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புபவர்கள் விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம். விஷ்ணுகிரந்தி பூவில் டீ தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)விஷ்ணுகிரந்தி பூ செடி – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் விஷ்ணுகிரந்தி பூ செடியை வேருடன் பிடுங்கி கொள்ள … Read more