பத்திரப்பதிவு செய்யப் போகிறீர்களா!! மார்ச் 17 ஆம் தேதி மட்டும் தவற விட்டு விடாதீர்கள்!!

Are you going to register the deed!! Don't miss it on March 17th!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்கள் அலுவலகத்திலும் பத்திரப்பதிவானது சுப முகூர்த்த நாட்களில் மட்டும் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்களின் வசதிக்கேற்ப சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே அதிக டோக்கன்கள் வழங்கப்பட்ட பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 17ஆம் தேதி தமிழ் மாதத்தில் பங்குனி மாதம் துவங்கி முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு டோக்கன்களை வழங்க சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பொதுவாகவே தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் நிலங்கள் … Read more

வாக்காளர் அட்டையுடன் இணையும் ஆதார் எண்!! மார்ச் 18ஆம் தேதி எடுக்கப்படும் முக்கிய முடிவு!!

Aadhaar number to be linked with voter card!! Important decision to be taken on March 18th!!

தேர்தல்களின் பொழுது நிகழக்கூடிய போலி வாக்காளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் ஆணையம் ஆனது முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இது குறித்த சிற்றறிக்கைகளை தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என அனைத்திற்கும் தீர்வு காண முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்ச் 18 ஆம் தேதி போலி வாக்காளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண … Read more

இளையராஜா தன்னுடைய இசையை நிறுத்திவிட்டால் நன்றாக இருக்கும்!! விமர்சனத்தால் சிக்கிய இயக்குனர்!!

It would be better if Ilayaraja stopped his music!! The director is caught in the middle of criticism!!

50 ஆண்டுகளாக இசையுலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அமெரிக்காவிற்கு 50 ஆண்டுகளாக இசையுலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கூடிய இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனுக்கு சென்ற தன்னுடைய சிம்பொனியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இந்திய அளவில் வெற்றி கொண்டவர் தற்பொழுது உலக அளவில் வெற்றி கண்டிருப்பது தமிழகத்தை பெருமை அடைய செய்வதாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளையராஜா அவர்கள் தன்னுடைய இசை வாழ்க்கையில் இருந்த ரிட்டயர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோம் இசையமைப்பதை இளையராஜா … Read more

பாரதிராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக குமுறும் நடிகை!! அட என்னப்பா நடந்துச்சு!!

Actress complains that Bharathiraja cheated on her!! Oh my god what happened!!

தில்லு முல்லு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை விஜி பிரபல நடிகை சரிதாவின் தங்கை ஆவார். இவருக்கு பாரதிராஜாவின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஒன்று தேடி வந்திருக்கிறது. அந்த திரைப்படத்தில்தான் பாரதிராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார் நடிகை விஜி. அதாவது, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் தனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கதாபாத்திரமானது முதல் மரியாதை ராதா அவர்களின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கும் என தெரிவித்ததாகவும் ஆனால் … Read more

உங்களுக்கு ULCER இருக்கா? அறிகுறிகள் மற்றும் தவிர்க்கபட வேண்டிய உணவுகள் இவை!!

உங்களுக்கு ULCER இருக்கா? அறிகுறிகள் மற்றும் தவிர்க்கபட வேண்டிய உணவுகள் இவை!!

இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு சாதாரண விஷயமாக மாறிவிட்டது.நாம் சாப்பிடும் உணவுகளும் வாழ்க்கை முறையும் அல்சர் வர முக்கிய காரணமாக இருக்கிறது.நேரம் கெட்ட நேரத்தில் ஹோட்டல் உணவுகள் உட்கொள்வது,காலை நேர உணவுகளை தவிர்ப்பது,காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது. அல்சர் பாதிப்பிற்கான காரணங்கள்: 1)காரம் சேர்க்கப்பட்ட உணவுகள் 2)மது பழக்கம் 3)துரித உணவுகள் 4)மோசமான உணவுப் பழக்க வழக்கங்கள் 5)நேரம் கடந்த உணவுப்பழக்கம் அல்சர் அறிகுறிகள்: 1)நெஞ்செரிச்சல் 2)புளிப்பு ஏப்பம் 3)ஆசனவாய் … Read more

பீரியட்ஸ் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த பழத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிடுங்கள் உடனடி பலன் கிடைக்கும்!!

பீரியட்ஸ் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த பழத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிடுங்கள் உடனடி பலன் கிடைக்கும்!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இந்த மாதவிடாய் வயிற்று வலி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)அன்னாசி பழம் – ஒரு கீற்று 2)இஞ்சி துண்டு – ஒன்று 3)தேன் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு கீற்று அன்னாசி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். **அடுத்து ஒரு துண்டு … Read more

உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் எது? சாப்பிட்ட பிறகு செய்தால் என்னாகும் தெரியுமா?

உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் எது? சாப்பிட்ட பிறகு செய்தால் என்னாகும் தெரியுமா?

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கின்றது.உடல் பாகங்கள் சீராக இயங்க,உடல் கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்ற உடற்பயிற்சி உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடல் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக உடற்பயிற்சி திகழ்கிறது.உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.உடற்பயிற்சி பல வித நோய்களை குணப்படுத்த உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது முற்றிலும் … Read more

Diabetes நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சாப்பிடவே கூடாத ஐந்து பழங்கள் என்னனு தெரியுமா?

Diabetes நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சாப்பிடவே கூடாத ஐந்து பழங்கள் என்னனு தெரியுமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.இரத்த சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது சர்க்கரை அளவு அதிகரித்தாலோ பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிபட்டால் புண்கள் ஆற வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும்.உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் எடை குறைந்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் உணவு முறையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்: கிவி,கொய்யா,நாவல்,பிளம்ஸ் போன்ற பழங்களை சர்க்கரை … Read more

நீண்ட வருடம் குழந்தை இல்லாத தம்பதிகள் இதை செய்யுங்கள்!! 10 மாதத்தில் நல்ல விஷயம் நடக்கும்!!

நீண்ட வருடம் குழந்தை இல்லாத தம்பதிகள் இதை செய்யுங்கள்!! 10 மாதத்தில் நல்ல விஷயம் நடக்கும்!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மை இந்தியாவில் அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது.இளம் வயதினரால் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளால் விரைவில் கர்ப்பம் தரிக்க முடியாமல் போகிறது.இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். திருமணமான மூன்று மாதத்தில் பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் அவளுக்கு உடல் குறைபாடு இருக்குமென்று நெருங்கிய உறவுகளே பேசுவதால் சம்மந்தப்பட்டவர்களுக்கு மன ரீதியான பிரச்சனை மற்றும் ஒருவித பயம் ஏற்படத் தொடங்குகிறது. சிலருக்கு முதலிரவின் போது … Read more

தலை முதல் பாதாம் வரையிலான பிரச்சனைகளை குணப்படுத்த.. இனி ப்ளூ தேநீர் குடிங்க!!

தலை முதல் பாதாம் வரையிலான பிரச்சனைகளை குணப்படுத்த.. இனி ப்ளூ தேநீர் குடிங்க!!

அழகு நிறைந்த சங்கு பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த சங்கு பூவில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். சங்கு பூ தேநீர் நன்மைகள்: **உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. **உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. **முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சங்கு பூவில் இருக்கின்ற பிளவனாய்டு சேர்மங்கள் … Read more