தவெக வில் 3 லட்சம் பேருக்கு பதவி!! அதிர்ச்சியில் உள்ள மற்ற கட்சியினர்!!

Posts for 3 lakh people in Daveka!! Other parties in shock!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த தருணத்தில், பரபரப்பாக பல்வேறு முடிவுகளையும் அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தங்களுடைய கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை சிறப்பாக துவங்கி வைத்து அதனோடு மாவட்ட செயலாளர்களையும் படிப்படியாக நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், ஓராண்டு நிறைவு விழாவில் தங்களுடைய கட்சியின் தலைவருக்கான சட்ட விதிகள் மற்றும் பிற முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பதாகவும் அதில் தமிழக வெற்றிக்கழகத்தில் 3 … Read more

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு!! ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை சம்பளம்!!

Jobs in Tamil Nadu Pollution Control Board!! Salary Rs.50,000 to Rs.70,000!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக்கியுள்ளது. இதற்கான கல்வி தகுதி விண்ணப்பிக்கும் முறை தேர்வு முறை குறித்த விவரங்களை கீழே காணலாம். காலியாக உள்ள பணியிடங்கள் :- ✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 1 – 2 காலி பணியிடங்கள் ✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 2 – 1 காலி பணியிடம் தற்பொழுது இந்த மூன்று காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தான் வெளியாகி உள்ளன. கல்வித் தகுதி … Read more

EMI வீடு வாங்கி உள்ளீர்களா.. இதை செய்தால் குறையும் கடன் சுமை!!

Have you bought a house on EMI.. If you do this the debt load will be reduced!!

சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்தினர் உடைய மிகப்பெரிய கனவாக அமைகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது பலர் இஎம்ஐ மூலம் சொந்த வீடுகளை பெறுகின்றனர். எனினும் பலருக்கு அதனுடைய நீண்ட கால கடன் சுமை குறித்து பல கேள்விகளும் பயங்களும் எழுவதால் வீடு வாங்கும் அல்லது கட்டும் எண்ணம் கனவாகவே மாறிவிடுகிறது. சொந்த வீடு வாங்குபவர்கள் வீட்டுக்கடனில் சில சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தங்களுடைய இஎம் ஐ சுமைகளை எளிதில் குறைக்க முடியும். 2025 பட்ஜெட் … Read more

கண்ணீர் விடும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர்!!சைபர் கிரைம் குற்றவாளிகளின் மற்றொரு நூதன முறை!!

Tearful Saravanan Meenakshi serial actor!!Another new method of cybercrime criminals!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் கதாநாயகனாக நடிகர் செந்தில் அவர்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். மேலும் இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் தன்னுடைய பணத்தை இழந்து விட்டதாக சோகத்துடன் வீடியோ பதிவிட்டு இருப்பது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியத்துடன் நீங்களுமா சிக்கிக் கொண்டீர்கள் என்பது போல மாறி இருக்கிறது. இதுகுறித்து நடிகர் செந்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- தான் … Read more

இப்படி பணம் செலுத்தினால் கிடைக்கும் அதிக வட்டி!! செல்வமகள் சேமிப்பு திட்டம்!!

If you pay like this, you will get more interest!! Wealth Saving Scheme!!

செல்வமகள் சேமிப்பு திட்டமானது தபால் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் எவ்வாறு வட்டி கணக்கிடப்படுகிறது. காலதாமதமாக பணம் செலுத்தினால் அதற்கான வட்டி எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். இந்த திட்டத்தில் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி விட்டால் அதற்கான வட்டி நாம் செலுத்தக்கூடிய மாதத்தில் வரையறை செய்யப்படும் என்றும் ஒருவேளை 10 ஆம் தேதிக்கு மேல் பணம் செலுத்துகிறோம் என்றால் … Read more

1965 இல் தொடங்கிய இந்தி திணிப்பு முதல் இப்பொழுதுள்ள அரசியல் வரை!! பிரபல பத்திரிகையாளர் கூறும் உண்மை!!

From the imposition of Hindi in 1965 to present day politics!! The truth of the famous journalist!!

இருமொழிக் கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்றும் மும்மொழிக் கொள்கை என்பது ஒருபொழுதும் தமிழகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டம் என்றும் தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பிரபல பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். தராசு ஷியாம் அவர்கள் அதில் தெரிவித்திருப்பதாவது :- 1959 ஆம் ஆண்டு நேரு அவர்கள் ஹிந்தியினை பேச விரும்பாத மாநிலங்கள் அனைத்திற்கும் அலுவல் மொழி மட்டுமே போதும் என தெரிவித்தார் என்றும் அதனைத் தொடர்ந்து … Read more

90% தள்ளுபடி.. ஜெனரிக் மருந்துகள் என அனைத்தும் முதல்வர் மருந்தகத்தில்!! இன்று முதல் தமிழகம் முழுவதும்!!

90% Discount.. All Generic Medicines at Chief Pharmacy!! All over Tamil Nadu from today!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்க இருக்கிறார். இந்த முதல்வர் மருந்தகத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக பிஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மானியத்துடன் கூடிய கடனுதவியால் இந்த முதல்வர் மருந்தகங்களை அமைப்பதற்கு அவர்களுக்கு தமிழக அரசு உதவி புரிந்ததோடு இன்று தமிழகத்தில் மொத்தம் ஆயிரம் இடங்களில் இந்த … Read more

குழந்தையை பள்ளியில் எந்த வயதில் சேர்ப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறதா!!

Are you confused at what age to enroll your child in school!!

2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப் போகிறது. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை தொடங்கியும் இருப்பார்கள். ஆனால் தற்போது பெற்றோர்களுக்கு தனது குழந்தையை எந்த வயதில் எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற குழப்பம் பெரும்பாலும் பரவி வருகிறது. அதிலும் மாநில பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? என்ற குழப்பமும் பெற்றோர்களிடம் காணப்படுகிறது. எனவே அதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம். முதலில் மாநில … Read more

உங்களின் இஷ்ட தெய்வமாக விநாயகரை வணங்குபவரா நீங்கள்!!அப்பொழுது பிள்ளையாருக்கு இதனை வைத்து வழிபடுங்கள் கண்டிப்பாக அதிர்ஷ்டம் உண்டாகும்!!

Do you worship Lord Ganesha as your favorite deity?

நமது வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள், கஷ்டங்கள், இன்பமில்லா வாழ்க்கை இருந்தாலும் கூட அதனை இன்பமயமாக்க ஒரு எளிய பூஜை வழிபாட்டு முறையினை செய்யும் பொழுது கண்டிப்பாக நமது வாழ்க்கை மாறும். இறைவன் என்பவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார். எனவே நாம் முழு மனதோடும், நம்பிக்கையோடும் இறைவனை வழிபட வேண்டும். எவ்வளவு தான் பூஜை செய்து வழிபட்டாலும் நம்மிடம் நம்பிக்கை இல்லாமல் போனால் அந்த வழிபாடு நமக்கு பலனை தராது. நம்பிக்கை இல்லாமல் செய்கின்ற ஒரு செயலானது நமக்கு … Read more

நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் உள்ள திரி முழுமையாக எரிந்து கருகினால் நல்லதா!! கெட்டதா!!

Is it better if the wick in the lamp that we can light burns completely!! Bad!!

நாம் நமது வீடுகளிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பான முறையாகும். நமது வீடுகளில் தினமும் விளக்கினை ஏற்றாவிட்டாலும் கூட செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகம் விளக்கினை ஏற்றி வழிபடுவோம். அவ்வாறு நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் போடக்கூடிய திரியானது முழுமையாக எரிந்து கருகிவிட்டால் அது நமது குடும்பத்திற்கு நல்லதா! அல்லது ஏதேனும் ஒரு ஆபத்து ஏற்படுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அவ்வாறு கருகினால் அதற்கான அர்த்தம் என்ன என்பது குறித்து காண்போம். அனைத்து … Read more