கருவில் வளரும் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!!

கருவில் வளரும் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!!

பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்திற்கு முன்பே குழந்தை பெற்றெடுத்தால் தாய் மற்றும் சேய்க்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.ஆனால் சில கர்ப்பிணிகளின் கருவிலேயே சிசு குறைபாடு ஏற்படுகிறது.அதாவது குழந்தையின் உடலில் ஏதேனும் குறைபாடு ஏற்படலாம். கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு இருந்தால் அதை மருத்துவர்களால் தடுக்க இயலாது.இன்றைய காலகட்டத்தில் சுமார் 4% குழந்தைகள் ஏதேனும் ஒரு பிறவி குறைபாட்டால் பிறக்கின்றனர். சிலவகை பிறப்பு குறைபாடு உயிருக்கே ஆபத்தாக வாய்ப்பிருக்கிறது.பிறவி மற்றும் பிறப்பு குறைபாடு … Read more

Washing Machine-இல் துவைக்கும் துணியில் அழுக்கு அப்படியே இருக்கா? நீங்கள் செய்யும் இந்த தவறு தான் காரணம்!!

Washing Machine-இல் துவைக்கும் துணியில் அழுக்கு அப்படியே இருக்கா? நீங்கள் செய்யும் இந்த தவறு தான் காரணம்!!

இன்று பலரது வீடுகளில் வாஷிங் மெஷின் பயன்படுத்தப்படுகிறது.கை வலிக்கும் அளவிற்கு துணி துவைத்த காலம் போய்விட்டது.தற்பொழுது வாஷிங் மெஷினில் துணிகளை போட்டால் சிறிது நேரத்தில் துணியில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு அலசி சுத்தமாகிவிடுகிறது.இதனால் வாஷிங் மெஷின் பயன்பாடு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. புதிதாக வாங்கும் பொழுது வாஷிங் மெஷினில் போடும் துணிகள் நன்றாக அழுக்கு போகும்.ஆனால் மாதங்கள் ஆகும் போது துணிகளில் அழுக்கு ஆங்காங்கே காணப்படுகிறது.இதற்கு காரணம் வாஷிங் மெஷின் என்று நினைத்தால் தவறு.நாம் செய்யும் சில … Read more

திருமண வாழ்க்கை செம்ம ஜாலியாக இருக்க.. இந்த 5 விஷயங்களை தியாகம் செய்யுங்கள்!!

திருமண வாழ்க்கை செம்ம ஜாலியாக இருக்க.. இந்த 5 விஷயங்களை தியாகம் செய்யுங்கள்!!

ஒரு உறவிற்கு அன்பு மட்டும் ஆணிவேர் இல்லை.தியாகம்,பொறுமை,விட்டுக்கொடுத்து போதல் உள்ளிட்டவைகளும் அந்த உறவிற்கு ஆணிவேராகும்.ஆனால் இன்றைய காலத்தில் இதுபோன்ற பிணைப்பு கொண்ட உறவை பார்ப்பது என்பது அரிதாக உள்ளது. இன்று பல வருடங்கள் நேசித்த உறவு கூட ஈகோ,சந்தேகம்,பொறாமை போன்றவற்றால் சிதைந்து போய்விடுகிறது.உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் மனக் கசப்பு ஏற்பட்டு பிரிவது அதிகரித்து வருகிறது.கடந்த 20,30 ஆண்டுகளைவிட தற்பொழுது விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு … Read more

வீட்டு சுவற்றிற்கு ஏற்ற உறுதியான பெயிண்ட் எது தெரியமா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!!

வீட்டு சுவற்றிற்கு ஏற்ற உறுதியான பெயிண்ட் எது தெரியமா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!!

வீடு கட்டுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் வர்ணம் பூசுவதும் முக்கியம்.நமது வீட்டை அழகாக மாற்றுவது அழகு வர்ணங்கள் தான்.இது அழகிற்கு மட்டுமின்றி நம் வீட்டு சுவற்றையும் அரிக்காமல் பாதுகாக்கிறது. அந்த காலத்தில் சுண்ணாம்பு தான் நம் வீட்டை அலங்கரிக்கும் பெயிண்ட்டாக இருந்தது.ஆனால் இன்று பல பெய்ண்ட்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கிறது.சிலர் வாஸ்துவிற்கு ஏற்ற பெயிண்ட் அடிப்பார்கள்.சிலர் தங்களுக்கு பிடித்த விருப்பமான பெயிண்ட் அடிபார்கக்ள்.இன்னும் சிலர் பிறரின் யோசனையை கேட்டு வர்ணம் பூசுவார்கள்.எது எப்படி இருந்தாலும் நம் வீட்டிற்கு … Read more

வேலை செய்பவர்களிடம் இருந்து தான் நான் கற்றேன்!! நடிகை ஸ்ரீதேவியின் ஆட்டோகிராஃப்!!

I learned only from those who worked!! Actress Sridevi's Autograph!!

பிரபல முண்ணனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் மொழியில் எண்ணற்ற படங்களை முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய பேன்ஸ் கேங்சும் இருந்தனர். அதன் பிறகு தான் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்தார். அதன் பிறகு தமிழ் படத்தின் மீது அவருக்கு பெரும் நாட்டம் காணப்படவில்லை. அவர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தார். அந்த காதல் தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரு பெண் குழந்தைகள் … Read more

என்கிட்ட சரசம் பண்றதுக்குனே நீங்க பிறந்து இருக்கீங்களாடா!! எலான் மஸ்க் குமுறல்!!

Aren't you born just to make fun of me!! Elon Musk is sulking!!

எலான் மஸ்கின் ஏஐ தொழில்நுட்பத்தின் விலை காரணமாக சீன நிறுவனம் அதைவிட கம்மியான மானியத்தில் அதே அளவு நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பத்தை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் மஸ்க்கிற்கு சொந்தமாக உள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோளை நிறுவி, அதன் வழியாக நல்ல இணைய சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இப்பொழுது அதையும் முறியடிக்கும் விதமாக சீன நிறுவனம் அதிவேக இணைய தளத்திற்கு தேவையான வேலையில் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தொழில்நுட்பம் தொடர்பாக … Read more

வாய்க்குள்ள விரலை விட்டு ஆட்டிக்கிட்டு இருக்காரு!! இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல.. நடிகர் வடிவேலு!!

he-is-sticking-his-finger-out-of-his-mouth-dont-expect-to-do-this-actor-vadivelu

சமீபத்தில் நடந்த பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி ஆனது சென்னையில் பிப்ரவரி 22 அன்று கோலாகலமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலருடைய வருகையோடு கொண்டாடப்பட்டது. இதழ் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு அவர்கள் நடிகர் மற்றும் நடன கலைஞரான பிரபுதேவா குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த நடன நிகழ்ச்சி யில் பிரபுதேவா மற்றும் அவருடைய மகன் சாண்டி மாஸ்டர் நடிகர் பரத் சாந்தனு நாகேந்திர பிரசாத் நடிகர் லட்சுமி ராய் ரித்திகா சிங் அதிதி … Read more

ரஜினியுடன் நடிக்க இருந்த ஜெயலலிதா!!2 முறை கேட்டும் கை கூடாத காரணம்!!

Jayalalithaa who was to act with Rajini!! The reason why she didn't get it even after asking 2 times!!

இன்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை அவர்களது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். திரையுலகினரும் இவருடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- 2 படங்களுக்கு நடிகை ஜெயலலிதா உடன் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த இரண்டு திரைப்படங்களிலும் … Read more

ஜனநாயக நாட்டை சர்வாதிகார அரசாக மாற்ற முயற்சி!! கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன்!!

An attempt to turn a democratic country into a dictatorship!! Communist State Secretary R. Mutharasan!!

சீர்காழியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரான முத்தரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசானது சர்வாதிகாரியாக செயல்பட முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :- மத்திய அரசானது சர்வாதிகார அரசாக செயல்பட நினைப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது ஆனால் அதற்குரிய நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசாணை தர மறுக்கிறது … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு மாதத்திற்கு ரூ.11 செலவில் மாத்திரைகள்!! திமுக எம்எல்ஏ எழிலன்!!

Tablets costing Rs.11 per month for diabetic patients!! DMK MLA Ezhilan!!

இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 1000 முதல்வர் மருந்தகங்களை மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார். இதன் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் மத்திய அரசு வழங்கக்கூடிய மாத்திரைகளின் விலையை விட எந்த விதத்தில் மாநில அரசினுடைய இந்த மருந்தகங்களில் உள்ள மருந்துகள் விலை வித்தியாசங்கள் உள்ளன என்பது குறித்த பல விஷயங்களை திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் … Read more