தரையில் அச்சு விழும் அளவிற்கு பாதம் வியர்க்கிறதா? இதை ஸ்டாப் செய்ய பிளாக் டீயில் மசாஜ் செய்யுங்க போதும்!!

தரையில் அச்சு விழும் அளவிற்கு பாதம் வியர்க்கிறதா? இதை ஸ்டாப் செய்ய பிளாக் டீயில் மசாஜ் செய்யுங்க போதும்!!

உடலில் அக்குள்,கழுத்து போன்ற பகுதிகளில் வியர்வை வெளியேறுவது இயல்பான விஷயம் தான்.உடலில் உள்ள அழுக்கு கழிவுகள் தான் வியர்வையாக வெளியேறுகிறது என்றாலும் அவை அதிகமாக வெளியேறும் பொழுது உடல் துர்நாற்றம் வீசி நமக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். இதில் சிலருக்கு உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் அதிகமாக வியர்வை வெளியேறும்.இந்த கை கால் வியர்வை அதிகரித்தால் ஒருவித வாசனை வெளியேறும்.இதை Hyperhidrosis என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இப்படி கை,கால்களில் வெளியேறும் வியர்வையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். … Read more

புதிய வீடு கட்டும் பொழுது எந்தவித தடைகளும் ஏற்படாமல் இருக்க..ஆன்மீக வழிபாடுகள்!!

To avoid any obstacles while building a new house..Spiritual worship!!

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகள் என இருப்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவை தான். அதேபோன்று எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பது போல ஒரு சிறிய வீடாக இருந்தாலும் தனது சொந்த வீடாக இருக்க வேண்டும். இவ்வாறு நம் சொந்த வீடுகளில் வாழும்பொழுது ஒரு தனி மரியாதையும் மதிப்பும் உண்டாகும். அவ்வாறு ஒருவர் கஷ்டப்பட்டு ஒரு சொந்த வீடு கட்ட முயன்ற போது அதில் ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்படும். … Read more

வறண்ட பனியால் உதடு வெடிச்சு இரத்தம் வருதா? இதோ இதற்கான சில எளிய தீர்வுகள்!!

வறண்ட பனியால் உதடு வெடிச்சு இரத்தம் வருதா? இதோ இதற்கான சில எளிய தீர்வுகள்!!

உதடு வெடிப்பு,உதடு வறட்சி பிரச்சனையை சந்திப்பவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உரிய பலனை காணலாம். தீர்வு 01: தேங்காய் எண்ணெய் காய்ந்த உதட்டின் மீது சிறிதளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் வைத்து அப்ளை செய்தால் வெடிப்பு மறையத் தொடங்கிவிடும்.தினமும் இரவு மற்றும் காலையில் எழுந்தவுடன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் உதடு வெடிப்பு ஏற்படுவது கட்டுப்படும். தீர்வு 02: தேன் உதட்டில் தேன் தடவினால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.காய்ந்து போன உதட்டை … Read more

வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்குவதாலும், வழிபாடு செய்வதாலும் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Know the benefits of buying rock salt and worshiping on Friday!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமம்’ என்ற பழமொழியின் மூலம் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தெரிந்து கொள்ளலாம். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்த கடலில் தான் உப்பும் நமக்கு கிடைக்கிறது. எனவே தான் உப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது மிகுந்த சிறப்பை தரும். இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. எனவே தான் புதிய வீடு … Read more

சொரியாசிஸை 7 தினங்களில் குணப்படுத்தும் வெப்பாலை எண்ணெய்!! சித்த மருத்துவர் சொன்ன மேஜிக் மருந்து!!

சொரியாசிஸை 7 தினங்களில் குணப்படுத்தும் வெப்பாலை எண்ணெய்!! சித்த மருத்துவர் சொன்ன மேஜிக் மருந்து!!

நமது சருமத்தில் அரிப்பு,செதில் போன்ற தடிப்புகள் திட்டுகள் ஏற்பட்டால் அவை சொரியாசிஸ் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக் கூடும். சொரியாசிஸ் அறிகுறிகள்:- *தோல் சிவந்து போதல் *தோலில் சிவந்த செதில் திட்டுகள் தென்படுதல் *தோல் தடிப்பு *தோல் வெடிப்பு *தோல் வீக்கம் *மூட்டு வீங்குதல் சொரியாசிஸ் வர காரணங்கள்:- *நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக செயல்படுதல் *பரம்பரைத் தன்மை தேவையான பொருட்கள்:- 1)வெப்பாலை – 10 இலைகள் 2)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி 3)தேன் மெழுகு – … Read more

நாம் கொடுத்து ஏமாந்த பணமும் நகையும் திரும்ப நம் கைக்கு வர வேண்டுமா!!முருகன் வழிபாடு சிறப்பை தரும்!!

Should we get back the money and jewels that we cheated!! Murugan worship will bring greatness!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைத்த பணத்தை நமது பிள்ளைகளுக்கு என சேமித்து வைப்போம். ஆனால் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் யாரேனும் ஒருவர் வந்து உதவி என கேட்கும் பொழுது அவர்களை நம்பி அந்த பணத்தை நாம் கடனாக கொடுத்து விடுவோம். தெரிந்தவர்கள் தானே.. உறவினர்கள் தானே.. என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நகையையோ பணத்தையோ நாம் கடனாக கொடுத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்ன காலத்திற்குள் அந்த பணத்தையும் நகையையோ நம்மிடம் திரும்ப கொடுக்க மாட்டார் … Read more

குடற்புழுக்களால் ஆசனவாயில் அரிக்குதா? இந்த எண்ணையை அந்த இடத்தில் தடவினால் மலத்தில் புழுக்கள் வந்துவிடும்!!

குடற்புழுக்களால் ஆசனவாயில் அரிக்குதா? இந்த எண்ணையை அந்த இடத்தில் தடவினால் மலத்தில் புழுக்கள் வந்துவிடும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடற்புழு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.குடற்புழு பிரச்சனையை சரி செய்ய இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். குடற்புழுக்களை அழிக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்: 1)கற்பூரவல்லி எண்ணெய் – 5 மில்லி அளவு 2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி 5 மில்லி கற்பூரவல்லி எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். … Read more

எந்தக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டால் என்ன பலன்!! சாம்பிராணி தூபத்தில் எந்த பொருள் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்!!

What are the benefits of incense on which days? Any item put in Sambrani incense will get good results!!

தெய்வீகம் நிறைந்த நறுமணம் நமது வீடுகளில் வீசும் பொழுது தீய சக்திகள் அழிந்து தெய்வ சக்திகள் நமது வீடு முழுவதும் பரவும் என்பது ஐதீகம். அத்தகைய தெய்வ சக்தியினை நமது வீடு முழுக்க பரவ வைக்க சாம்பிராணி தூபம் போடுவது தான் சிறந்த வழி என்பது நமது அனைவருக்கும் தெரியும். தினமும் நமது வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுவதனால் ஒரு நேர்மறையான எண்ணம் நமக்குள் பரவும். இதனால் புத்துணர்ச்சியுடன் நாம் அனைத்து செயல்களையும் செய்வோம். நமது உடல் … Read more

அந்தரங்க பகுதி முடியை ஷேவ் செய்பவரா? அப்போ இந்த ஆபத்துகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு!!

அந்தரங்க பகுதி முடியை ஷேவ் செய்பவரா? அப்போ இந்த ஆபத்துகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு!!

ஆண்,பெண் அனைவருக்கும் அந்தரங்க பகுதியில் முடி இருப்பது பொதுவான ஒரு விஷயம் தான்.பருவ காலத்தில் பெண்களுக்கு அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் முடி வளரத் தொடங்குகிறது. அதேபோல் ஆண்களுக்கு தாடி,மீசை,அக்குள் முடி மற்றும் ஆணுறுப்பை சுற்றி முடி வளர்கிறது.தற்பொழுது அந்தரங்க பகுதியில் முடி இருப்பதை பலரும் வெறுக்கின்றனர்.இதனால் ஷேவ்,வாக்ஸ் மற்றும் சிகிச்சை மூலம் முடியை நீக்குகின்றனர்.சிலருக்கு அந்தரங்க முடியை சங்கடத்தை கொடுப்பதால் அதை அடிக்கடி ஷேவ் செய்து நீக்கிவிடுகின்றனர்.அந்தரங்க பகுதியில் உள்ள முடியை அகற்றுவது அவரவர் தனிப்பட்ட … Read more

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு தேவைப்படும் டிப்ஸ்!! இனிமேல் இந்த தப்பை பண்ணிடாதீங்க!!

Tips for women after delivery!! Don't make this mistake again!!

ஒரு குழந்தை பிறந்த உடனே நம்மை சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தை விட அந்த தாய்க்கு தான் ஒரு சுகமான பாரத்தை இறக்கி வைத்த சந்தோஷம் அதிகமாக இருக்கும். ஆனால் பெண்ணின் பிரசவத்திற்குப் பிறகு அந்தப் பெண் அனுபவிக்க கூடிய வலிகள் அதிகம். அதாவது பிரசவத்திற்குப் பிறகு mood swing என்று சொல்லக்கூடிய கோபம், வலிகள், சந்தோசம், மன அழுத்தம் ஆகிய அனைத்தும் கலந்து ஒரு விதமான வலிகள் அந்தப் பெண்ணிடம் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அந்தப் பெண் … Read more