அமெரிக்காவின் அடுத்த குறி.. ஐடி ஊழியர்கள்!!H1B விசாவிற்கான முக்கிய கட்டுப்பாடு!!

America's next mark.. IT workers!!Major restriction for H1B visa!!

அமெரிக்காவில் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ட்ரம்பவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நாட்டினுடைய நிலையை மாற்றி வருகிறார். அவ்வாறாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடிய மற்ற நாட்டுநரை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு நாடக நடத்தப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கூட 100க்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் அதிபற்றம் அவர்கள் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐடி நிறுவனத்தில் … Read more

வரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!

Is it enough to just be on the map!! Shouldn't it be in the central budget!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கள ஆய்வு கண்டு வருகிறார். அவர் சமீபத்தில் நெல்லைக்கு சென்று இருந்தார். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். நெல்லையில் இரண்டாவது நாளாக இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நதிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக 169 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி அதன் பணிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் 20 திட்டங்களுக்கு … Read more

பாமக -வுக்கு திமுக செய்த துரோகத்தை மறந்த கனிமொழி.. வல்லபாய் படேலின் சிலை பேச்சால் வந்த நெருக்கடி!!

There has been opposition to Kanimozhi speech regarding the installation of a statue of Vallabhbhai Patel

PMK DMK: நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் கனிமொழி கலந்துக்கொண்டு தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தங்களின் எதிர்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை என அனுப்பி பழி வாங்கிய நிலையில் தற்போழுது அதனை மாற்றி ஆளுநரை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசை குறை கூறும் எம்பி தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிட்டார் போல, தாங்களும் காவல்துறையை வைத்தே பல பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் … Read more

அதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!!

I said no to that!! Sivakarthikeyan Open Talk!!

அதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது 23 வது படப்பிடிப்பை முடித்துவிட்டு சுதா கொங்காரா இயக்கத்தில், பராசக்தி திரைப்படத்தை படித்து வருகிறார். இவருடைய 25 வது படம். 24வது படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தை கூறி அதை விட்ட பின்னர் தான் தனக்கு வாழ்க்கையில் தெளிவு கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விஷயம் தற்சமயம் சமூக … Read more

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாள் என்று குறிப்பிட்ட தெய்வத்தை சென்று வழிபடுவோம். அப்படி வழிபட்டால் அந்த தெய்வத்தின் முழு அருளும், நாம் வேண்டுகிற காரியமும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சனிக்கிழமை நாளன்று சனி பகவான் மற்றும் பெருமாளை வழிபாடு செய்வோம். 1.சனிக்கிழமை நாள் அன்று புதிய துணிகள் நகைகள் வாகனங்கள் போன்றவை வாங்க கூடாது. 2.இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது. … Read more

மாதமாதம் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லை!! நியூ சீக்ரெட் அன்லாக்!!

No need to recharge every month!! Unlock New Secret!!

தமிழகத்தில் பெரும்பாலும் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா இணைந்து வி ஐ மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நெட்வொர்க் அமைப்புகள் உள்ளன. இவற்றிற்கு இன்றைய காலகட்டங்களில் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்து தான் கால் அழைப்பு மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை உள்ளது. இதில் bsnl மட்டும் அரசு சார்ந்த நெட்வொர்க் தளம் என்பதால் அதன் கட்டணம் சற்று மலிவாகவும், சட்டென்று விலை உயர்ந்த தளமாக இன்று வரை உள்ளது. ஆனால் இதில் நெட்வொர்க் பிரச்சனை பெரும்பாலும் இருப்பதனால் … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் தோல்வி!! திராணியற்ற நிலை!!

Tamil Nadu has failed in the protection of girl children!! Powerlessness!!

சமீபத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் ஆசிரியர்களே குற்றங்களில் ஈடுபடும் போது வேலியே பயிரே மேய்வது போன்று துச்சமான செயலாக மக்களிடையே கருதப்படுகின்றது. அடுத்தடுத்து இந்தக் குற்றங்களின் எண்ணிக்கையானது பூகம்பமாய் வெடித்து வருகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,360 டீன் ஏஜ் குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த ஆண்டு ஆரம்பித்தது முதலே பல வன்கொடுமைகள் … Read more

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

பட்ஜெட் தாக்கல்.. தமிழ்நாடு பெயர் கூட இல்லை!! “அண்ணாமலை எடுக்கப்போகும் அக்னீ பரீட்சை” !!

BJP: Netizens are saying that the Annamalai fast may try to distract the BJP regarding the budget presentation.

BJP: பட்ஜெட் தாக்கல் குறித்து அண்ணாமலை விரதம் மேற்கொண்டு பாஜக-வை திசை திருப்ப முயற்சிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழகம் பயன்பெறும் வகையில் இந்த முறையும் எந்த ஒரு திட்டமும் இல்லை. இது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. மேலும் பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பதால், அதையொட்டியே பல நலத்திட்டங்கள் அமைத்துள்ளது. இது குறித்து ஆளும் கட்சி முதல் … Read more

யு.ஜி.சி மாநிலங்களின் உரிமையை பறிக்கின்றதா!!யுஜிசி வரைவு!!

Is UGC taking away the rights of states!! UGC draft!!

யுஜிசி என்பது இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பாக செயல்படுவதற்கும், பல்கலைக்கழகங்களை மேற்பார்வை இடுவதற்கும், பல்கலைக்கழக தரக்கட்டுப்பாடு குறித்து முடிவு எடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதி அதிகரிக்க செய்தல், மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் ஆகியவை இவை இதன் முதல் பணியாகும். இந்நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என்ற வகையில் வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது யுஜிசி. இது தற்சமயம் பெரும் சர்ச்சையாக … Read more