எதற்கு எடுத்தாலும் கோபத்தை கக்குறிங்களா? உங்கள் ANGER கன்ட்ரோல் ஆக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

எதற்கு எடுத்தாலும் கோபத்தை கக்குறிங்களா? உங்கள் ANGER கன்ட்ரோல் ஆக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

மனிதர்களுக்கு கோபம்,வலி,மகிழ்ச்சி,வலி,ஏமாற்றம் போன்றவை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது.இதில் கோபம் என்பது மனிதர்களின் வாழ்க்கையாவே அழித்துவிடும் ஆயுதமாகிவிடுகிறது.கோபத்தில் வார்த்தையை விட்டால் அது உறவில் பிளவை ஏற்படுத்திவிடும். சிலர் எதற்கு கோபப்படுகிறோம் என்று தெரியாமலையே வாழ்கின்றனர்.கோபம் ஒரு மனிதனை கொல்லும் கூர்மையான ஆயுதமாகும்.ஒவ்வொருவரும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் உறவுகளுக்கு இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். அதிக கோபம் இரத்த அழுத்தம்,தலைவலி,சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது.இதுபோன்ற உடல் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க கூடாது … Read more

தீராத பித்தத்தை முறிக்கும் மந்திர பானம்!! இதற்கு இந்த பொருட்கள் இருந்தால் போதும்!!

தீராத பித்தத்தை முறிக்கும் மந்திர பானம்!! இதற்கு இந்த பொருட்கள் இருந்தால் போதும்!!

உடலில் பித்தம் அதிகரித்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.நமது உடலில் பித்த அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு மூலிகை பானம் தயாரித்து பருகலாம். பித்த அறிகுறிகள்: *நெஞ்செரிச்சல் *தோல் எரிச்சல் *உடலில் அதிக வியர்வை சுரத்தல் *தண்ணீர் தாகம் அதிகரித்தல் *தோல் அரிப்பு *செரிமானக் கோளாறு *மயக்க உணர்வு தீர்வு 01: 1)இஞ்சி – ஒரு துண்டு 2)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி 3)சீரகம் – ஒரு … Read more

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஹேர் கட் பண்ணலாமா? இதோ நிபுணர்களின் கருத்து!!

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஹேர் கட் பண்ணலாமா? இதோ நிபுணர்களின் கருத்து!!

நம் இந்தியா மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போனது என்று அனைவரும் அறிந்த ஒன்று தான்.பல்வேறு விஷயங்களில் மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது.ஏன் எதற்கு என்று தெரியாமல் நாம் மூட நம்பிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம். இதில் ஒன்று தான் கர்ப்ப கால சமாச்சாரம்.பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் செய்ய கூட விஷயங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும் அளவிற்கு மூட நம்பிக்கைகள் பரவி காணப்படுகிறது.அதற்கு உரிய காரணம் சொல்லப்பட்டாலும் சில விஷயங்கள் தவறானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான விஷயங்களில் … Read more

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க.. டாக்டர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க!!

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க.. டாக்டர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க!!

இந்த காலகட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.தற்போதைய உணவு முறையை கவனமாக பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.சரியான டயட்டை பின்பற்றா விட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது கடும் சிரமமாக மாறிவிடும். சிலர் சீக்கிரமாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்ற ஆர்வக் கோளாறில் உணவை முழுமையாக தவிர்த்து ஆபத்தான டயட் முறையை பின்பற்றுகின்றனர்.நாம் செய்யும் சிறு சிறு தவறான பழக்கங்களாலும் உடல் எடை விரைவில் கூடிவிடுகிறது. உடல் எடையை … Read more

தேமல் முதல் படை வரையிலான தோல் பிரச்சனை சரியாக.. இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்!!

தேமல் முதல் படை வரையிலான தோல் பிரச்சனை சரியாக.. இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.தேமல்,அலர்ஜி,வண்டு கடி,படை,சொறி சிரங்கு போன்ற தோல் பிரச்சனைக்கு சிறந்த மூலிகை தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சரும வியாதிகளுக்கான காரணங்கள்: **கெமிக்கல் பயன்பாடு **உணவு ஒவ்வாமை **உடல் நலக் கோளாறு **பூச்சி கடி தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 2)வேப்ப எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 3)விளக்கெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 4)செம்மண் – ;நான்கு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: … Read more

தைப்பூச நாளில் இந்த ஒரு பொருளை முருகனுக்கு படைத்தால்.. வாழ்வில் வெற்றி கிடைக்கும்!!

தைப்பூச நாளில் இந்த ஒரு பொருளை முருகனுக்கு படைத்தால்.. வாழ்வில் வெற்றி கிடைக்கும்!!

இந்த 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி அதாவது தமிழில் தை 29 அன்று தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கிறது.பௌர்ணமி மற்றும் பூசம் ஒன்று சேர்ந்து வரும் தைப்பூசம் வருகின்ற செவ்வாய் தினத்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 10 அன்று மாலை 6:01க்கு தொடங்கும் தை பூசம் மறுநாள் பிப்ரவரி 11 மாலை 6:34க்கு முடிவடைகிறது.முருக வழிபாட்டிலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த தைபூச நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் வாழ்வில் … Read more

கக்குவான் இருமலுக்கு இஞ்சியை விட பெஸ்ட் மருந்து இருக்க முடியாது!! ஒருமுறை இப்படி பயன்படுத்துங்க போதும்!!

கக்குவான் இருமலுக்கு இஞ்சியை விட பெஸ்ட் மருந்து இருக்க முடியாது!! ஒருமுறை இப்படி பயன்படுத்துங்க போதும்!!

உங்களில் சிலர் சில நேரம் தொடர்ந்து இருமல் பிரச்சனையை அனுபவித்து இருப்பீர்கள்.கட்டுப்படுத்த தொடர் இருமலை தான் கக்குவான் இருமல் என்று அழைக்கிறோம்.இதை பெர்டுசிஸ் என்றும் அழைப்பார்கள்.இந்த தொடர் இருமல் பிரச்சனையால் சுவாசிப்பதில் கடும் சிரமம் உண்டாகும். கக்குவான் இருமல் பாதித்தவர்கள் இரும்பும் பொழுது காற்றின் மூலம் பிறருக்கு எளிதில் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது.கக்குவான் இருமலை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. கக்குவான் இருமல் காரணங்கள்: போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் … Read more

விந்தணுவில் இந்த மாற்றம் இருந்தால்.. இந்த ஜென்மத்தில் உங்கள் துணையை கருத்தரிக்க வைக்க முடியாது!!

விந்தணுவில் இந்த மாற்றம் இருந்தால்.. இந்த ஜென்மத்தில் உங்கள் துணையை கருத்தரிக்க வைக்க முடியாது!!

திருமணமான தம்பதிகள் சில மாதங்களில் கருத்தரிக்காவிட்டால் நிச்சயம் அவர்களை உறவினர்கள் மற்றும் சமுதாயம் ஏளனமாக தான் பார்க்கும்.இதனால் அவர்கள் மனதளவில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்பொழுது இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறை தான்.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் ஆண்மை குறைபாடு,விந்து குறைபாடு,கருப்பை சார்ந்த பாதிப்பால் கருத்தரிப்பு தாமதமாதல் அல்லது குழந்தையின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. முன்பெல்லாம் குழந்தையின்மை பிரச்சனை என்றால் பெண்களை … Read more

திடீர்னு தலை சுற்றல் பிரச்சனை ஏற்படுதா? அப்போ 10 கிராம் சீரகத்தை எடுத்து இப்படி பயன்படுத்துங்க!!

திடீர்னு தலை சுற்றல் பிரச்சனை ஏற்படுதா? அப்போ 10 கிராம் சீரகத்தை எடுத்து இப்படி பயன்படுத்துங்க!!

தற்பொழுது நாம் வாழும் வாழ்க்கை முறை முற்றிலும் ஆரோக்கியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.யாருக்கு எந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாத வாழ்க்கையை தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வயதான பிறகு தான் சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம்,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்ற எண்ணம் தற்பொழுது முற்றிலும் பொய்யாகிவிட்டது.இன்று பள்ளி செல்லும் குழந்தைக்கு கூட நீரிழிவு நோய்,சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது. இதில் சர்க்கரை,உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பு இருந்தால் அடிக்கடி தலைசுற்றல்,மயக்கம்,வாந்தி போன்ற … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும்!! காணாமல் போன 20,000 இந்தியர்களின் நிலை என்ன!!

Canada followed by USA!! What about the 20,000 missing Indians!!

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக கனடாவிற்கு சென்ற மாணவர்களில் 20,000 பேரின் தரவுகள் கனடாவில் இருக்கக்கூடிய எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலும் இல்லை என கனடா அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவிப்பதாவது :- கனடாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் போலியான ஏஜென்ட்கள் மூலம் சேர்க்கை கடிதங்களை பெற்று இங்கு வந்து விடுகின்றனர். கனடா வந்து பார்த்த பிறகு தான் போலியான ஏஜென்ட்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டது … Read more