District News

என் புருஷனும் தம்பியும் தான் இப்படி பண்ண சொன்னாங்க! அது கொஞ்சம் என்னனு பாருங்க!
ஃபேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற காதலனுக்கு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு ...

உங்க ஊரிலேயே அரசு வேலை! மாதம் 35,000 சம்பளத்தில்! உடனே apply பண்ணுங்க!
கரூர் மாவட்டம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : பணிப் பார்வையாளர்/ இளநிலை ...

என் புருஷன் வந்துட்டான்! இனி எதுவும் பண்ண முடியாது! திருப்பத்தூரில் நடந்த சோக சம்பவம்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே கள்ள காதலுக்கு தடையாக இருந்த இராணுவ வீரரான கணவனை கொலை செய்ய முயன்ற கள்ள காதல் ஜோடி விவகாரம் பெரும் பரபரப்பை ...

சுகாதாரத் துறையுடன் டாக்டர் வீட்டில் சோதனை நடத்திய எம்.பி! கடைசியில் உண்மை தெரிந்த அவலம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என்று சொல்லி மருத்துவம் பார்த்தது ஊர் மக்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ...

தொடர்ந்து குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தொடர்ந்து ஒரு மூன்று நாட்களாக தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 88 குறைந்து விற்கப்படுகிறது. ...

வேலை! வேலை! வேலை! Bank வேலை! உடனே Apply பண்ணுங்க!
Bank of Baroda- ல் 13 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். பணியின் பெயர்: Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation ...

வயிற்றில் நீர் கட்டி என்று சொன்ன இளம்பெண்! கடைசியில் ஆண் குழந்தை பிறந்த விவகாரம்!
சென்னையில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு கர்ப்பமாக்கிய செய்றீங்க ஏற்கனவே திருமணமானவர் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அருகே புழலை ...

ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு வாய்ப்பு! 10 வகுப்பு போதும்!
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை பணி செய்வதற்காக ...

தரமாட்டல்ல? இப்போ என்ன பன்றனு பாரு! கணவன் செய்த செயலால் சேலத்தில் பரபரப்பு!
மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி தர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே பெரிய சிறுவத்தூர் ...

அம்மா நான் விஷம் குடிசிட்டேன் அம்மா! 17 வயது சிறுமி எடுத்த முடிவு!
கடலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி செல்போன் பார்த்து கொண்டிருந்ததை சிறுமியின் தாய் கண்டித்ததால் கோபத்தில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் புருஷோத்தமன் ...