National
National News in Tamil

மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது குறித்து பராக் ஒபாமாவின் கருத்து!
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில், மன்மோகன் சிங்கை, சோனியா காந்தி அவர்கள் பிரதமர் ஆக்கியது குறித்து பல கருத்துக்களை வெளிப்படையாக எழுதியுள்ளார். சோனியா ...

டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
தலைநகர் டெல்லியில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த இடத்தில் தனிப்படை போலீசார் தீவிர ...

Central Pollution control Board- இல் காலி பணியிடங்கள்!
பணியின் பெயர்: Consultant பணியிடங்கள்: 15 வயது: Consultant A: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். Consultant B: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ...

இந்தியாவில் இரட்டிப்பானது இணைய இணைப்புகளின் எண்ணிக்கை!
இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று இணையமானது பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த 25 ஆண்டுகளில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 75 கோடியை ...

இந்தியா மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் – கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!
இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டி உள்ளது. அது என்னவென்றால், இந்தியா தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. பாக்கிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுக்கு, ...

4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் – நாசா தகவல்!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்-நாசா, ரஷ்யாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் ...

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்!
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். ஏற்கனவே இவர் மூன்று முறை பீகார் மாநிலத்தின் ...

இந்தியாவிற்கு அடுத்த வாரம் வரவிருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!
கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தை, பல நாடுகளிலும் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்றழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட உள்ளது. ...

பாகிஸ்தானின் ஊடுருவும் முயற்சி முறியடிக்கப்பட்டது – இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தகவல்!
பனிக்காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் வீரர்கள் தீட்டிய சதித் திட்டத்தை முறியடித்து விட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, ...

88 லட்சத்தை கடந்த பாதிப்பு: 1.30 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!
இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 ...