National
National News in Tamil

இன்றைய முக்கிய செய்திகள் 08.07.2020
1.கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகளை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் கொரோனா ...

கொரோனாத் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் 4T நடைமுறை
கொரோனா தொற்று பரவுதலை இந்த 4T முறையின் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை தலைநகராக கொண்ட தாராவியில் 2.5 சதுர ...

1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!
கொரோனா ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் வழக்கத்தை விட கூடுதலான மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதம் ...

மும்பையில் அம்பேத்கர் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு; உடனடி விசாரணைக்கு உத்தரவு
மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த ராஜ்க்ருஹா இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிரா ...

சீன செயலிக்கு பதிலாக புதிய ஆஃப்களை உருவாக்க இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரம்!
அண்மையில் மிகப்பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சீனாவிற்று பலாயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு ...

போருக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஹெலிகாப்டரின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்!
இந்திய சீன எல்லை பிரச்சனையின் காரணமாக தற்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து நவீன ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க உள்ளது. இந்த ஹெலிகாப்டரின் பெயர் AH-64Apache என்பதாகும். இந்த அப்பாச்சி ...

முககவசம் மற்றும் சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக அளவில் தேவைப்பட்டதால் அது அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் சேர்த்தது.தற்பொழுது மத்திய ...

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்…!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு…?? அசரவைக்கும் பிளான்..!
சீனாவுக்கு அடுத்த ஆப்பு...??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்...!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு...?? அசரவைக்கும் பிளான்..!

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாது; முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்று பாதிப்பு காரணத்தால் தாஜ்மகால் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

கனமழையால் திணறும் மும்பை; ரெட் அலார்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் மும்பை நகருக்கு ரெட் அலட்ர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.