Breaking News, Crime, National, Politics
பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்!!
Breaking News, News, Politics, State
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!
Breaking News, National, News, Politics
யாதும் ஊரே யாவரு கேளீர் என்ற உணர்வோடு இந்தியர்கள் அனைவரும் வாழ்கின்றனர்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!
Breaking News, News, Politics, State
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!
Breaking News, News, Politics, State
நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது-அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை!!
Breaking News, News, Politics, State
வாடகை மற்றும் குத்தகை கட்டணங்களை சீர் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை!!
Politics
News4 Tamil provides Political News in Tamil, Tamilnadu Politics News Updates in Tamil, அரசியல் செய்திகள், தமிழக அரசியல் செய்திகள்

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!
அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு! கடந்த 14-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவில் உள்ள முக்கிய நபர்களின் சொத்து பட்டியலை ...

பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்!!
திருச்சூர் குன்னம்குளத்தில் பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய நபர்கள்: தலை மற்றும் கழுத்தில் காயம். கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளம் மேற்கு மாங்காடு பகுதியை ...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!
தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். ...

யாதும் ஊரே யாவரு கேளீர் என்ற உணர்வோடு இந்தியர்கள் அனைவரும் வாழ்கின்றனர்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உணர்வைக் கொண்டு இந்தியர்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!
புதுக்கோட்டையில் தாரை தப்பட்டை முழங்க அதிமுகவினர் வீடு வீடாக சென்று அவர்களின் ஒப்புதல் பெற்று உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து அதிமுகவில் அவர்களை இணைத்து வரும் நிகழ்வு ...

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை. தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களை போல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் ...

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது-அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை!!
நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது என அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ...

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு !
முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும் முத்திரை தாள் கட்டணம் உயர்கிறது. தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதற்கான சட்ட மசோதாவை ...

வாடகை மற்றும் குத்தகை கட்டணங்களை சீர் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை!!
கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கான வாடகை, குத்தகை கட்டணங்களை சீர் செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்ட பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை ...

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்ற இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கை!! தமிழக அரசு ஏற்று ஒப்புதல்!
கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது. இலங்கை அகதி ராஜன் ...