முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோரை அச்சுறுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் கொடுத்திருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் சென்ற இரண்டாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கிராம சபையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி கேள்விகளை கேட்கவும், அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் நீங்கள் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் வெளியே செல்லுங்கள் என்று … Read more

டெல்லியிலே தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவால்! அசந்துபோன தமிழக முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமையையும், இந்தியா முழுவதும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்து இருக்கின்ற மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு, தமிழக அரசின் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தமிழக முதலமைச்சரின் இந்த வலைதள பதிவிற்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது … Read more

டோக்கன் களில் தலைவர்கள் படத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும் டோக்கன்களில் தலைவர்களுடைய புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி எல்லா ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதலமைச்சர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும், … Read more

200 இடங்களில் ஆளும்கட்சி வெற்றி பெறும்! கடம்பூர் ராஜு ஆரூடம்!

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மதுரையில் அழகிரி முழுக்க முழுக்க ஸ்டாலின் பற்றியே பேசி இருக்கிறார். அதற்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் இதில் நாங்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவித்து விட இயலாது. சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தான் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுகவின் தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கின்றார். ஆட்சிக்கு … Read more

விவசாயிகள் உடனான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! என்ன செய்ய போகிறது மத்திய அரசு!

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. டெல்லியில் நிலவி வரும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து டெல்லி வந்த விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு முன்னரே பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில், நேற்றைய தினம் மத்திய அரசு தன்னுடைய ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. நேற்று மதியம் … Read more

20 சதவீதமாக யுரேனியம் செறிவூட்டப்படும் அளவு உயரும்… ஈரான்!

2015ஆம் ஆண்டு அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா,பிரான்ஸ்,சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்துகொண்டது.இந்த ஒப்பந்தத்தின்படி அணுசக்தி எரிபொருளாக உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் 3.67% சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,அதற்கு மேல் செறிவூட்டக்கூடாது எனவும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிபந்தனையை அமெரிக்க நலன்களுக்கு எதிரானது எனக்கூறிய டிரம்ப், கடந்த 2018ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலகிக்கொண்டார்.ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை மேற்கொண்டது. தற்பொழுது ஈரான் நாட்டின் அணுசக்தி … Read more

டுடே பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 307.82 புள்ளிகளாக உயர்ந்து, 0.64 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 48176.80 நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 114.40 புள்ளிகளாக உயர்ந்து 0.82 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 14192.30 நிலை பெற்றது. இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. அந்த அளவில் பங்குசந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்து … Read more

முதல்வரின் மாவட்டத்திலே சொந்த கட்சி எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட சோகம்! கலக்கத்தில் முதலமைச்சர்!

ஆத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த சின்னத்தம்பி இருந்து வருகின்றார். இவர் கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட நாள் முதலே, அவர் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளிலே கொரோனா தடுப்பு பணி, மற்றும் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு போன்றவற்றில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், நேற்று … Read more

எங்களுடைய நிலை எப்பொழுதும் மாறாது! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் மாறாது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவித்திருக்கின்றோம். யாராக இருந்தாலும் சரி அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணி அமைக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு சென்று விடமாட்டோம் கூட்டணி என்பது … Read more

ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

செந்தில்பாலாஜி தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், கதை என தெரிவிப்பார்கள் என்று பிரமித்துப் போல் இருக்கும் என பிரமித்துப் போயிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் இன்று காலை வரை நான் பல மாவட்டத்திற்கு போயிருந்தாலும், இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், இதுவரையில் நாம் பார்த்த கிராம சபை கூட்டத்தை விடவும் மிக எழுச்சியுடன் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது … Read more