World

கொரோனா வைரஸ் : மீண்டும் இயல்புக்குத் திரும்ப 2027 ஆம் ஆண்டு வரை எடுக்கும் – நிபுணர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான நிலையங்களில் 90% வீதமளவு பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சி கண்டுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் பாரிஸ் விமான நிலையங்களுக்கு இந்த ...

ஊழல் வழக்கு! முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை.
உலகெங்கும் ஊழல்கள் தலைவிரித்தாடும் நிலையில் முன்னாள் பிரதமர் ஊழல் செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை கிடைத்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக்குக்குதான் தான் 12 ...

கொரோனா எதிரொலி : ஒரு முறை விமானச் சீட்டு வாங்கினால் பல முறை பயணம் செய்யலாம் எங்கே தெரியுமா?
உலகெங்கும் COVID-19 நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் இனி மீண்டும் செயல்பட முடியுமா என்ற நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவில் விமானப் பயணிகளை ஈர்க்க அதிரடிச் ...

தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம்
கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட ...

நியூஸிலாந்து ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாடு ரத்து
நியூஸிலாந்து, குற்றவாளிகளையும், சந்தேக நபர்களையும் ஒப்படைப்பதன் தொடர்பில் ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அண்மையில், சீனா, ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ...

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்
சிவப்பு, வெள்ளை நிற உடை, ஒரு மூக்குக் கண்ணாடி. அவையே, காணாமல்போன ஒரு கரடி பொம்மையின் அடையாளங்கள். ஒரு கரடி பொம்மைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று சிலர் ...

பிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு, 1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 210 மில்லியன் ரிங்கிட் இந்திய மதிப்பில் ...

பிரதமர் மீதான ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன
1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, 1MDB முதலீட்டு ...

கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காண நாய்களுக்குப் பயிற்சி
சிலியின் காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு, மனிதர்களிடையே கொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காணப் பயிற்சியளிக்கப்படுகிறது. பேரங்காடிகள், விமான நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகிய பொது இடங்களை மீண்டும் ...

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா
ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று மட்டும் அங்கு 549 பேருக்கு புதிதாகக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலம் மிக ...